tag:blogger.com,1999:blog-4213508101510284740.post1714229795517351844..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் !?சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-65808661783644747802013-10-23T17:04:31.245+05:302013-10-23T17:04:31.245+05:30மிக நல்ல பதிப்பு. வாழ்த்துக்கள்
Mohamed Naina
Dub...மிக நல்ல பதிப்பு. வாழ்த்துக்கள்<br /><br />Mohamed Naina<br />DubaiNainahttps://www.blogger.com/profile/12171049492321882751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55602568999585094782013-10-23T16:53:14.959+05:302013-10-23T16:53:14.959+05:30அருமையான விலக்கதோடு உங்கள் ஆக்கம் விழிப்புணர்வு மி...அருமையான விலக்கதோடு உங்கள் ஆக்கம் விழிப்புணர்வு மிக்க பதிவு வாழ்த்துக்கள். ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-47517235661457930632013-10-23T12:42:57.601+05:302013-10-23T12:42:57.601+05:30மேய்ப்பாளனின்..ஏய்ப்பால்...மந்தையே குறைந்த விந்தை ...மேய்ப்பாளனின்..ஏய்ப்பால்...மந்தையே குறைந்த விந்தை ..<br />அற்புதமான கதை ...ஆசிரியனும் ஒரு வகை மேய்ப்பாளன் தானே ...நல்ல விளக்கம் வாழ்க நண்பா அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-40024427849969225552013-10-23T09:15:22.613+05:302013-10-23T09:15:22.613+05:30தங்களின் பாராட்டை மனதார ஏற்கிறேன் வாழ்க வளமுடன்தங்களின் பாராட்டை மனதார ஏற்கிறேன் வாழ்க வளமுடன்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-16743369062252247172013-10-23T09:08:00.100+05:302013-10-23T09:08:00.100+05:30வருடாந்திர விடுப்பில் 10 நாட்கள் ஆசிரியர்களுக்கு c...வருடாந்திர விடுப்பில் 10 நாட்கள் ஆசிரியர்களுக்கு counselling மற்றும் பண்பாட்டு முறைகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் .<br /> இவ்வளவு ஆவேசமாக நான் கூறுவதற்கு காரணம் இருக்கின்றது நான் இந்த கட்டுரையை தங்களுக்கு அனுப்பிவிட்டு பிரசுரம் ஆவதற்குள் இரண்டு பாதகமான விஷயம். "ஆசிரியர்கள் பற்றியது" செய்திகளில் கண்டேன் ஆதலால்தான் தொடரும் என தங்களிடம் பிரசுரிக்க சொன்னேன் இன்ஷா அல்லாஹ் அதன் விபரம் வரும் வாரம் காண்போம் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-24220857974009243782013-10-23T09:01:41.181+05:302013-10-23T09:01:41.181+05:30மிக மிக அருமை கதையும் காரணமும்..மிக மிக அருமை கதையும் காரணமும்..indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-16092824568491207352013-10-23T09:01:14.089+05:302013-10-23T09:01:14.089+05:30அது வேறொன்றுமில்லை, மனிதனாக வாழும் வாழ்வியல் கல்வி...அது வேறொன்றுமில்லை, மனிதனாக வாழும் வாழ்வியல் கல்வி. அது ஒன்று அவசியம் எல்லா வகுப்பிலும் சேர்க்கவேண்டும். [நபி தாஸ்]////<br /> உண்மைதான் வாழ்வியல் கல்வியை தரவேண்டியது ஆசிரியர்கள் அவர்களே ஒழுக்கமின்மையில் இருக்கையில் மாணவர் நிலை யோசிக்க வைக்கிறது அன்பரே <br /><br />மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-922322595126619322013-10-23T08:58:04.909+05:302013-10-23T08:58:04.909+05:30மேலும் நல்ல பல கருத்துக்களை சொல்லி இருக்கும் KMA.J...மேலும் நல்ல பல கருத்துக்களை சொல்லி இருக்கும் KMA.Jஅவர்களின் ஈடுபாடு நம் வலைதளத்திற்கு தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-77445849702876047592013-10-23T08:55:56.324+05:302013-10-23T08:55:56.324+05:30கவியன்பரின் உளமார்ந்த பாராட்டை பெற்று அகமகிழ்கிறேன...கவியன்பரின் உளமார்ந்த பாராட்டை பெற்று அகமகிழ்கிறேன் நம் வலைதளத்தில் நல்ல நல்ல படைப்புகள் மேலும் மேலும் வரவேண்டும் தங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88726022603022359632013-10-23T08:40:05.953+05:302013-10-23T08:40:05.953+05:30ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்...ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இத்திட்டம் நிறைவேறினால் இதன் மூலம் மாணவர்களை ‘ COUNSELLING ‘ செய்து அவர்களின் வழிகேட்டிலிருந்து தடுக்கலாம்.<br /><br />நியமிக்கும் மனநல ஆலோசகர்களை வைத்து பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கி வழிகேடுகளை தடுக்க முயற்சிக்கலாம்.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-45221020986663922152013-10-23T07:22:07.777+05:302013-10-23T07:22:07.777+05:30விளைவு தவறு என்றால் வழிகளில் தவறுகள். எனவே கல்வி ப...விளைவு தவறு என்றால் வழிகளில் தவறுகள். எனவே கல்வி போதனைகளில் எதோ ஒரு கல்வி விடுதல்.<br /><br />அது வேறொன்றுமில்லை, மனிதனாக வாழும் வாழ்வியல் கல்வி. அது ஒன்று அவசியம் எல்லா வகுப்பிலும் சேர்க்கவேண்டும். <br /><br />இன்றைய கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் சில மனித மனதில் ஆடு போன்ற இவன் சில சந்தர்ப்பங்களில் ஓநாய் ஆக மாறிவிடும் உணர்வுகளை தூண்டும் நிலையில் இருக்கின்றது. <br /><br />விதைத்ததுதானே முளைக்கும் !<br />தேவையறிந்து விதையை மாற்ற வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-21349547336833658302013-10-23T07:02:40.692+05:302013-10-23T07:02:40.692+05:30பதிவுக்கு நன்றி.
அருமையான படைப்பு.
இன்றைய சூழலில...பதிவுக்கு நன்றி.<br /><br />அருமையான படைப்பு.<br /><br />இன்றைய சூழலில் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கீழ்படிதல் முற்றிலும் குறைந்து கொண்டு வருகின்றது, காரணம் என்னெவென்றால் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி விரிந்துகொண்டே போகின்றது, முடிவு தான்தோன்றிதனமாக வளரும் பிள்ளைகள், நட்புகள் போன்றவற்றால் சகிக்கமுடியாத சம்பவங்கள் நடக்கின்றன. அப்போ தூங்கிக்கொண்டிருக்கும் ஓநாய்கள் என்ன செய்யும், <br /><br />இன்றைய ஸ்பெஷல் ஓநாய்கள் யார் யார் தெரியுமா? ஒரு சில தகப்பன்மார்கள், சகோதரன்மார்கள், கணவன்மார்கள்.<br /><br />மேலே சொன்னதுபோல் குடும்பத்தில் ஓநாய்கள் இருக்கும்போது, வெளியில் இல்லாமலா போய்விடும்.<br /><br />இப்படிக்கு.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-5709167333894762762013-10-22T21:36:57.585+05:302013-10-22T21:36:57.585+05:30திரையரங்குகளைக் கலக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்...திரையரங்குகளைக் கலக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டு விமர்சங்களில் மதிப்பெண்ணைப் பெற்றுக் கொண்டிருக்கும் “ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்” திரைப்படத்தின் தலைப்பே, இக்கட்டுரைக்கும் இட்டு வாசகர்களைக் கவரும் உத்திக்கு முதல் “ஷொட்டு”<br /> <br />அதிகமாக வலைத்தளங்களிலும், தாளிகைகளிலும் ஆய்ந்தெடுத்த அண்மைக்கால நிகழ்வுகளைக் கருவாய் வைத்து எழுதியமைக்கும் இரண்டாவது “ஷொட்டு”<br /><br />ஏற்கனவே, துபாய் மாப்பிள்ளை என்னும் கதை எழுதியபொழுதே உங்களின் கதாசிரியர் திறன்வியந்து, செயல்மறந்து வாழ்த்தியிருக்கிறேன்; என் வாழ்த்து வீணாகாமல், மீண்டும் மிகச் சிறந்த கதாசிரியராக வளர்ந்து வரும் எழுத்தாற்றலுக்கு மூன்றாம் “ஷொட்டு”<br /><br />பன்முக ஆற்றல் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் உங்களை எண்ணி வியக்கிறேன்; வாழ்த்துகிறேன்; மாஷா அல்லாஹ்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-59135600284221758482013-10-22T19:48:33.102+05:302013-10-22T19:48:33.102+05:30தற்காப்பு அறிவை சொல்லிக்கொடுக்கும் வயது அடையும் மு...தற்காப்பு அறிவை சொல்லிக்கொடுக்கும் வயது அடையும் முன்பே கயவர்களால் சூரையாடப்படும் பிஞ்சுகள் ஏராளம் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-53928360244372444212013-10-22T19:21:31.440+05:302013-10-22T19:21:31.440+05:30கால சூழலுக்கேற்ற நல்லதொரு பதிவு. அருமை வாழ்த்துக்க...கால சூழலுக்கேற்ற நல்லதொரு பதிவு. அருமை வாழ்த்துக்கள்.<br /><br />இக்காலகட்டத்தில் ஓநாய்களை ஒழிப்பது கடினமான காரியம்.காரணம் எல்லா ஓநாய்களும் பசுந்தோல் போர்த்திய ஓநாய்களாக இருக்கின்றன. ஆகவே நாம் நமது பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-12732310670537114172013-10-22T18:24:07.153+05:302013-10-22T18:24:07.153+05:30முதலில் அனைத்து விசயங்களிலும் பெற்றோர்களின் கவனிப்...முதலில் அனைத்து விசயங்களிலும் பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு அவசியம் வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com