tag:blogger.com,1999:blog-4213508101510284740.post1784810683196425568..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 4 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-74731593729562826842012-12-17T21:58:48.263+05:302012-12-17T21:58:48.263+05:30அதிரை சித்தீக் சிறப்பான கவிதையும் தருகிறார் அத்து...அதிரை சித்தீக் சிறப்பான கவிதையும் தருகிறார் அத்துடன் கமெண்ட் அடிப்பதில்Top commentators முதல் இடத்தில இருகின்ரார் வாழ்த்துகள் mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-47148034952614163122012-12-16T17:03:51.380+05:302012-12-16T17:03:51.380+05:30பதிவுக்கு நன்றி.
பல அழும் குரல்கள் வந்து போயின.
ப...பதிவுக்கு நன்றி.<br /><br />பல அழும் குரல்கள் வந்து போயின.<br />பல சிரிப்பு குரல்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றன.<br />அடுத்தது என்ன குரல் ஒலிக்கப் போகுது?<br />தயவு செய்து கோபக் குரல் மட்டும் ஒலிக்க வேண்டாம். அப்புறம் இந்த இணையுதளமே அதிர்ந்துவிடும்.<br /><br />வாழ்த்துக்கள்<br />வாழ்க வளமுடன்.<br />அன்புடன்.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMEDhttps://www.blogger.com/profile/16144380829482276966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-41258475542721881592012-12-16T14:14:48.309+05:302012-12-16T14:14:48.309+05:30
வயதுக்கு தகுந்தார் போல்
ஆசையையும் குறைக்க வேண்டு...<br />வயதுக்கு தகுந்தார் போல் <br />ஆசையையும் குறைக்க வேண்டும் <br />பிள்ளைக்கு மணமுடித்து <br />கண்குளிர பார்பதோடு <br />நம் கடமை முடிந்த தென்று <br />பெற்றோர்கள் நினைக்க வேண்டும்<br /><br />ஆமாம் கண்டிப்பாக உணர வேண்டிய வரிகள்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46347961742010444662012-12-16T13:49:35.269+05:302012-12-16T13:49:35.269+05:30கவிஞானி சிரிப்பின் அர்த்தம் புரிகிறது .காலக்கொடுமை...கவிஞானி சிரிப்பின் அர்த்தம் புரிகிறது .காலக்கொடுமையை நினைத்து கவிஞானி சிரிக்கிறார். இன்னும் சிரிக்கட்டும்.<br /><br />வாழ்த்துக்கள்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-53607686295131301182012-12-16T12:21:43.384+05:302012-12-16T12:21:43.384+05:30வரதட்சனை எனும் சமூகக்கொல்லி ஏற்படுத்தும் பாதிப்பை ...வரதட்சனை எனும் சமூகக்கொல்லி ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.<br /><br />சமூக அவலங்களை நினைத்து கவிஞானி நன்கு சிரிக்கட்டும்.<br /><br />தொடர வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com