tag:blogger.com,1999:blog-4213508101510284740.post1864939818916538960..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 6 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' தொடர்கிறது...சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-34463057154934157192013-08-05T13:23:12.911+05:302013-08-05T13:23:12.911+05:30தங்களின் வாழ்த்தை மனமுவந்து வரவேற்கிறேன்
தங்களின் வாழ்த்தை மனமுவந்து வரவேற்கிறேன் <br /><br /> அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-56749888010709177832013-08-05T13:21:18.566+05:302013-08-05T13:21:18.566+05:30உங்களின் கவி ...
இவ்வாக்கத்திற்கு கிடைத்த வெற்றி ...உங்களின் கவி ...<br /><br />இவ்வாக்கத்திற்கு கிடைத்த வெற்றி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57420214577900243232013-08-05T13:15:12.801+05:302013-08-05T13:15:12.801+05:30வரவேற்கிறேன் வரவேற்கிறேன் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-36774041914558854752013-08-05T13:14:08.978+05:302013-08-05T13:14:08.978+05:30இன்சா அல்லாஹ் ..தம்பி இன்சா அல்லாஹ் ..தம்பி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-78313716224330496652013-08-04T17:17:21.326+05:302013-08-04T17:17:21.326+05:30வளைகுடாவில் வாழும் நம் சகோதர/ சகோதரிகட்காக வேண்டி ...வளைகுடாவில் வாழும் நம் சகோதர/ சகோதரிகட்காக வேண்டி அக்கறையுடன் பிரார்த்திப்பதாக எனக்கு முகநூல் வழியாக நண்பர் ஒருவர் எழுதிய குறிப்பு (கீழே காண்க); படித்ததும் அவர் மீது எனக்கோர் மதிப்பு உண்டானது; உங்களனைவர்க்கும் அதுபோல் உண்டாகும் என்ற நம்பிக்கையில் இதோ பதிகிறேன்:<br /><br />//இரவு சாப்பாட்டிற்கு பிறகு எப்போதும் வராந்தாவில் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பேன். இலங்கை வழியாக அரபு நாடுகளிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் எங்கள் ஊரின் மேலாகத்தான் பறந்து செல்லும் . பெரும்பாலான இரவுகளில் வானில் கண் சிமிட்டிச் செல்லும் அந்த விமானங்களைப் பார்ப்பேன்... மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி அருவி போல பாயும் ! எத்தனை சகோதரர்கள் உழைத்துக் களைத்து ஓய்வெடுக்கவும் ... தங்கள் பெற்றோரை , மனைவி மக்களை , உற்றார் உறவினர்களை , நண்பர்களை பார்ப்பதற்கும் நெஞ்சு நிறைய பாசத்தை சுமந்து கொண்டு பை நிறைய பரிசுகளை சுமந்து கொண்டு வருகிறார்கள் !<br /><br />அவர்களின் நெஞ்சப் பூக்களில் எத்தனை பாசப் பூக்கள் வாசம் வீசும் !<br /><br />உடனே மனசு என்னையறியாமலே இறைவனிடம் பிரார்த்திக்கும்...<br /><br />" யா அல்லாஹ் ! இவர்கள் பயணத்தை இவர்களுக்கு இலேசாக்கி பாதுகாப்பாக்கி வை...<br /><br />இவர்கள் பயணத்தில் இவர்களுக்கு சந்தோசத்தைக் கொடு ...<br /><br />இவர்கள் பயணத்தால் இவர்களின் குடும்பத்திற்கு நன்மையை பரக்கத்தாக்கி வை..."<br /><br />எப்போதும் போல் இப்போதும் என் கண்ணில் பட்ட விமானத்தில் பயணித்து ஊருக்கு பெருநாள் சந்தோஷங்களோடு வந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் துஆ செய்து விட்டுத்தான் இதை உங்களோடு பகிர்கிறேன்.<br /><br />அல்லாஹ் அருள் புரியட்டும் !//<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-38977991888501793632013-08-04T14:46:10.339+05:302013-08-04T14:46:10.339+05:30வளகுடா வாழ்க்கையில் மாறுபட்ட அனுபவங்களை தந்து நம்...வளகுடா வாழ்க்கையில் மாறுபட்ட அனுபவங்களை தந்து நம் மனதை நெகிழ வைக்கும் அன்புச் சகோதரர் அதிரை சித்திக் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.<br /><br />RAMADHAN KAREEMஅதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-77664297083045431962013-08-04T00:40:40.307+05:302013-08-04T00:40:40.307+05:30இன்று இஃப்தார் விருந்தொன்றுக்காக வெளிச்செல்லும் வே...இன்று இஃப்தார் விருந்தொன்றுக்காக வெளிச்செல்லும் வேளையில், என் கண் முன்னே இரு தமிழர்கள் (துப்பரவுத் தொழிலாளிகள்) தோளில் முதுகுப்பையையும் கையில் உணவுப் பையையும் சுமந்து கொண்டுச் சென்றதைக் கண்டவுடன், என் கண்கள் கண்ணீரை வடித்தன; என் கவியுள்ளம் உடன் கீழ்க்காணும் வரிகளைத் தானாக வடித்தன; (இப்படித்தான் கவிதைகள் பிறக்கும்;ஒரு மின்னல் வெட்டாய் மின்னும் சிந்தைக் கருவில்; அஃத் பின்னர் வரும் கவிதை உருவில்)<br /><br />என் எண்ணக் கருவில் உருவான அவ்வரிகள்:<br /><br />தண்ணீரை முதுகில் சுமந்துத் <br />தள்ளாடி நடக்கும் பாலைவன ஒட்டகம்;<br />கண்ணீரையும் கவலைகளையும் முதுகில் சுமந்து<br />கடன்களை அடைக்க நடக்கு நாங்களும்<br />ஒரு பாலைவன ஒட்டகம்;<br /><br /><br />இந்தக் கருவை வைத்து இன்ஷா அல்லாஹ் அடுத்த என் கவிதைப் படைப்பை உருவாக்க என்க்குக் கரு கொடுத்த அந்தத் தமிழர்கட்கும், வளைகுடா வாழ்வைப் படிக்கப் படிக்க வகைவகையாய்க் கவிதைகள் வனைய வைக்கும் தூண்டுகோலான உங்களின் எழுத்தும் என் உளம்நிறைவான நன்றிகள்.<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-74406867485848628592013-08-03T20:00:25.720+05:302013-08-03T20:00:25.720+05:30உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குஉங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குADAMhttps://www.blogger.com/profile/18096341533405250405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-75134181452783814782013-08-03T19:28:11.528+05:302013-08-03T19:28:11.528+05:30அரபி, தாய், மகன் அருமையான விளக்கம். படித்தவுடன் நெ...அரபி, தாய், மகன் அருமையான விளக்கம். படித்தவுடன் நெகிழ்ச்சியாக இருந்தது. <br /><br />சிறந்த படைப்பு ! இறுதியில் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடுவோம்.<br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com