tag:blogger.com,1999:blog-4213508101510284740.post2071783297815226284..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ஞானியும் தேவதையும் சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29653793113462250902013-07-12T09:54:49.992+05:302013-07-12T09:54:49.992+05:30ஞானியும் தேவதையும் கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
RA...ஞானியும் தேவதையும் கவிதை அருமை. வாழ்த்துக்கள்.<br /><br />RAMADHAN KAREEMஅதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-51534025333226264352013-07-12T08:39:18.796+05:302013-07-12T08:39:18.796+05:30விளக்கம் வேண்டுவோர்க்கு தெளிவுவரும்வரை தேவைப்படின்...விளக்கம் வேண்டுவோர்க்கு தெளிவுவரும்வரை தேவைப்படின் ஞானியும் கேள்விகளும் கேட்பார்கள் , தோல்வியும் கேள்வி கேட்க்கும் ஏன் ? எப்படி ? இனி அந்த தோல்வி வராமல் வெற்றி அடைவதற்கு என்ன வழி ? என்று. <br /><br />ஞானியை தன் மனதிற்கு ஒப்பிட்டு கவிதை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மனம் ஞானியல்ல. மனம் ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் வெளிப்படுத்தும். ஞானம் என்பது அறிவு. பொதுவாக இறை சம்பத்தப்பட்ட அறிவுகளுக்கு பயன் படுத்தப்படுகிறது. ஆனாலும் முழுமைய தரும் அறிவை ஞானம் என்று குறிப்பிடுகின்றனர். <br /><br />ஞானியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காண்கின்றனர். அவரவர் அறிந்த நிலையை பொறுத்து. தெளிவு தெரியதெரிய பார்ப்பவர்களின் அறிவு படித்தரத்தை பொறுத்து அவர்களின் பார்வை மாறிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் ஞானியின் உள்ளம் இறைமையை நாடியே நிற்கும்.<br /><br />***<br />ஆனால் தோல்வி வந்து<br />ஒரு வினாத் தாண்டவமாட<br />மனதின் அத்தனைக் கண்களும்<br />மொத்தமாய் விரிந்து கொள்கின்றன<br />அதிசயமாய்<br /><br />ஆயிரம் கருணை விரல்கள்<br />ஆழ்மனப் புண்களில்<br />அமுதவருடல் கொடுத்தாலும்<br />ஒரு வெற்றி வந்து<br />விருந்து படைத்தாலன்றி<br />ஆறுதல் பூரணமாவதில்லை<br />***<br />வெற்றியை நாடும் மனம் இப்படித்தான் இருக்கும் என்று கவிஞர் எழுதியுள்ளார். <br /><br />நலமுடன் வாழ்க!Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-20178769284468871232013-07-12T01:48:29.497+05:302013-07-12T01:48:29.497+05:30தோல்வியே ஞானி என்ற தோழர்க்கு வாழ்த்துகள்!தோல்வியே ஞானி என்ற தோழர்க்கு வாழ்த்துகள்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-3240254285826292452013-07-11T19:19:52.490+05:302013-07-11T19:19:52.490+05:30தோல்வியே வெற்றிக்கு அறிகுறிதோல்வியே வெற்றிக்கு அறிகுறிசேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com