tag:blogger.com,1999:blog-4213508101510284740.post2586401271116178081..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: அழிவின் விளிம்பில்...!சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-24960136209055621152013-01-03T22:49:49.760+05:302013-01-03T22:49:49.760+05:30ஓ...! அதுவா ?
'கேம்பஸ் கிளப்' என்ற பெயரில்...ஓ...! அதுவா ?<br />'கேம்பஸ் கிளப்' என்ற பெயரில்<br />'வால்மார்ட்'டின் முதலை<br />முதலாளிகளின் சூதாட்ட<br />கூடமாகி விட்டதே என்றார்.<br /><br />தலீவா சூப்பருAnonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-23483877725442579222013-01-03T16:17:50.363+05:302013-01-03T16:17:50.363+05:30வெள்ளிமலை கிராமம் மட்டுமல்ல எல்லா கிராமம் ஊருக்கும...வெள்ளிமலை கிராமம் மட்டுமல்ல எல்லா கிராமம் ஊருக்கும் பொருந்தும் இந்த வரிகள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-6707649507759523932013-01-01T16:37:23.073+05:302013-01-01T16:37:23.073+05:30ஒரு சிறுவனின் ஓட்டம் எது வரையிலும் என்பது உங்களின்...ஒரு சிறுவனின் ஓட்டம் எது வரையிலும் என்பது உங்களின் கவிதை வரிகள் அமைத்தன. அருமை வாழ்த்துக்கள் அதிரை அப்துல் ரஜாக் காக்கா அவர்களுக்கு. ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-22353736486187949882013-01-01T16:18:12.579+05:302013-01-01T16:18:12.579+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எனது நண்பனி தந்தைக்கு ந...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br /><br />எனது நண்பனி தந்தைக்கு நான் என் முதல் கண் சலவாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன் ( அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்) காக்கா உங்களின் இந்த வரிகள் எனக்கு ஒரு கவிதையாக தெரியவில்லை நிஜத்தை தாங்கள் வார்த்தைகளின் வரிகளாக தந்துள்ளீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நெல்கலஞ்சியம் என்று பெயர் பெற்ற நமது தஞ்சை மாவட்டம் இன்று வெளி மானிலங்கலிருந்து நெல் இறக்குமதி செய்யும் அளவிற்க்கு நிலைமை தல்லப்பட்டுயுள்ளது என்றால், அதற்க்கு காரணம் அழிவின் விளிம்பே என்று சொன்னால் ஆச்சரிப்படுவதற்க்கு இல்லை என்றுதான் அர்தம். மிக ஆழமான அழகான் கருத்து. காலத்து ஏற்ற கருத்து வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் <br />அதிரை M. அல்மாஸ் அதிரை அல்மாஸ்https://www.blogger.com/profile/01910109691431934579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-2745382149345250912013-01-01T12:24:06.612+05:302013-01-01T12:24:06.612+05:30பதிவுக்கு நன்றி.
சரியான பொருள் கொண்ட கவிதை, இதுமட...பதிவுக்கு நன்றி.<br /><br />சரியான பொருள் கொண்ட கவிதை, இதுமட்டுமா, பொறுத்துருந்து பாருங்கள்.<br /><br />மலைகள், குன்றுகள், குளங்கள், மரங்கள் எல்லாம் காணாமல் போனதுபோல் மனித உருப்புகளும் காணாமல் போனாலும் ஆச்சரியப்டத்தேவையில்லை.<br /><br />தற்போது எங்கு பார்த்தாலும் பெண்களின் கற்புகள் பறிபோவதை யாராலும் மறக்க முடியுமா? கற்பு மட்டுமா அதோடு உயிரும் சேர்ந்தல்லவா பறிபோகுது<br /><br />பொதுமக்களே, என்ன செய்வது?<br />எல்லாம் உங்கள் கையில் இருக்குது பொதுமக்களே.<br /><br />அன்புடன்.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMEDhttps://www.blogger.com/profile/16144380829482276966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-30795590553013771022012-12-31T21:26:39.945+05:302012-12-31T21:26:39.945+05:30கிராமத்தின் அழகும் இன்று அதன் நிலையும்...
சிறப்புக...கிராமத்தின் அழகும் இன்று அதன் நிலையும்...<br />சிறப்புக் கவிதை..ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-17410173605888604642012-12-31T20:40:16.253+05:302012-12-31T20:40:16.253+05:30தாங்களின் கவி வரிகள் ஒரு நிஜம் இன்று நிழலாகிப்போனத...தாங்களின் கவி வரிகள் ஒரு நிஜம் இன்று நிழலாகிப்போனதை உணர முடிந்தது.<br /><br />அன்று நாம் கண்ட அந்த பசுமை எங்கே இயற்கை எங்கே...???<br /><br />நாகரீகம் தலை தூக்கியதும் நாம் அனைத்து வளங்களையும் இழந்து விட்டோம்.<br /><br />இனி இருப்பதை காக்க முயற்ச்சிப்போமாக.....! <br /><br />வரிகள் அருமை வாழ்த்துக்கள்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-65641717158300578032012-12-31T19:36:27.793+05:302012-12-31T19:36:27.793+05:30கிராமங்களைப்பற்றிய கனவோடு சென்றால் அங்கும் குடியேற...கிராமங்களைப்பற்றிய கனவோடு சென்றால் அங்கும் குடியேறி இருக்கிறது நகரத்தின் சாயல் சிறப்பான பகிர்வு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-34254721340497866222012-12-31T19:26:50.479+05:302012-12-31T19:26:50.479+05:30வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற ந...வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்களைக் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது ஒவ்வொரு ஊரிலும் நடக்கக்கூடிய ஒன்றாகும்.<br /><br />நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊரை பார்ப்பவர்கள் எதோ அயல் நாட்டைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.<br /><br />புதுமைக்கவியின் கவிதை அருமை !<br /><br />தொடர வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com