tag:blogger.com,1999:blog-4213508101510284740.post2608277660678330283..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: 'சந்திப்பு' : பதிவர் சகோ. அபூ சுஹைமா [காணொளி] !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-28983857211818075782012-10-17T12:54:08.309+05:302012-10-17T12:54:08.309+05:30அன்பு சகோ அபு சுகைமாவின் கருத்து
நான் வரவேற்கிறேன்...அன்பு சகோ அபு சுகைமாவின் கருத்து<br />நான் வரவேற்கிறேன் ..நமது சமுதாயத்திற்குள் <br />சுழன்று கொண்டிராமல் அனைத்து சமுதாய <br />மக்களும் நுகரும் வண்ணம் நமது படைப்பு <br />இருக்கும் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46318571175244013102012-09-10T10:53:53.887+05:302012-09-10T10:53:53.887+05:30சமீபத்தில் இவருடனான என் சந்திப்பில் இரண்டு விஷயங்க...சமீபத்தில் இவருடனான என் சந்திப்பில் இரண்டு விஷயங்களை நான் அவரிடம் கற்றுக்கொண்டேன்...<br /><br />1. எளிமை<br />2. அமைதியான பேச்சு<br /><br />தங்களின் சமூகப்பணி சிறக்க என் வாழ்த்துகள் ! சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-23426560420253359792012-09-10T06:25:33.601+05:302012-09-10T06:25:33.601+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை மின் ஊடக வட்டாரத்தில் அ...அஸ்ஸலாமு அலைக்கும். <br />அதிரை மின் ஊடக வட்டாரத்தில் அபூ ஹஷிமா என்கிற பெயர் மிகவும் பிரபலமாக பேசப்படும். காணும், கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது பற்றி மகிழ்ச்சி. அதிலும் நான் மிகவும் மதிக்கும் ஜனாப். முகமது அலிய் ஆலிம் அவர்களின் மகனார் என்பதை அறியும்போது மிகவும் சந்தோசம். <br />தம்பி ஷேக்கனா நிஜாம் அவர்களுக்கு நன்றி. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-53643195402577072922012-09-10T02:47:43.879+05:302012-09-10T02:47:43.879+05:30நமது சமுதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட ...நமது சமுதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை முடக்கிக்கொள்ளாமல், பொது உலகத்திற்கு வர வேண்டும் என்னும் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சகோதரரின் பேச்சு கவனிக்கப்படவேண்டியது.<br />அன்புடன்,<br />அதிரை என்.ஷஃபாத்அதிரை என்.ஷஃபாத்https://www.blogger.com/profile/02435964829297368118noreply@blogger.com