tag:blogger.com,1999:blog-4213508101510284740.post2611293286607582049..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: மொழியின் நாயகன் யார்?சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-53736045452608162442015-02-07T04:31:14.500+05:302015-02-07T04:31:14.500+05:30சூரிய ஒளியை பூத கண்ணாடியால் சுருக்கு ..
அதன் வெப்ப...சூரிய ஒளியை பூத கண்ணாடியால் சுருக்கு ..<br />அதன் வெப்பத்தை ஒரு புள்ளியில் கொண்டு வந்து <br />நெருப்பாகும் நிலை காண்கிறோம் அதே போன்றே <br />பல ஆயிரம் வார்த்தைகளை ஓரிரு வார்த்தைகளில் <br />கொண்டு வரும் நய மிக்கவர்களே கவிஞர்கள் ..<br />வாழ்த்துக்கு நன்றி அறிஞர் ..கவிஞர் நபி தாஸ் அவர்களே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-8662398413176357992015-02-07T04:27:10.491+05:302015-02-07T04:27:10.491+05:30கவிஞர்களின் ..கவிகளால்
காலம் கடந்த படைப்புகள் பல ...கவிஞர்களின் ..கவிகளால் <br />காலம் கடந்த படைப்புகள் பல <br />அப்படைப்புகள் மக்களால் மதிக்க பட்டு <br />பாதுகாக்க படும் நிலையில் ..அம்மொழியும் <br />பாதுகாக்க படுகிறது .மொழியை பாதுகாக்கும் <br />நாயகன் ...புலவன் ,கவிஞன் என கூறலாம் .கவியன்பரின் வாழ்த்துக்கு நன்றி .அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-4265445741143843512015-02-06T06:27:37.014+05:302015-02-06T06:27:37.014+05:30அழகான ஆக்கத்தில
பழகிய எழுத்துக்களில்
அதிரை சித்தி...அழகான ஆக்கத்தில <br />பழகிய எழுத்துக்களில்<br />அதிரை சித்திக்<br />பதிவைக் கண்டு... <br /><br />மொழியின் நாயகன் யார் ? <br />பொழியும் விதைகளாக வார்த்தை<br />வழியில் நீதிகள் முளைக்க<br />எழிலான எண்ணம் கொண்டவன்...<br /><br />கருத்தும் மலர்ந்தது.<br />கருக்கள் பலதந்தும்<br />உருவாக்கும் நற்குணமே<br />தருக பலயிதுபோல். <br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-49302992070777566712015-02-05T22:42:13.262+05:302015-02-05T22:42:13.262+05:30மொழிப் புலமைதான் கவிஞனின் மூலாதாரம் என்பதை மிகவும்...மொழிப் புலமைதான் கவிஞனின் மூலாதாரம் என்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, அதனை அழகிய மொழி நடையில் அமைத்தும் விட்டீர்கள், அதிரைத் தமிழூற்றே! கவிஞர்கள் சார்பாக அடியேனின் நெஞ்சத்தின் அடியிலிருந்துப் பீறிட்டெழும் நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-89082686137725101352015-02-05T14:36:21.586+05:302015-02-05T14:36:21.586+05:30இறைவன் ..நாடினால் நலமாக அமையும் நண்பரே இறைவன் ..நாடினால் நலமாக அமையும் நண்பரே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-66214811011114429942015-02-05T14:35:34.713+05:302015-02-05T14:35:34.713+05:30நன்றி ..
கவிஞர் அதிரை மெய்சா..அவர்களே நன்றி ..<br />கவிஞர் அதிரை மெய்சா..அவர்களே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-21723519428572495702015-02-05T14:34:21.995+05:302015-02-05T14:34:21.995+05:30இறைவன் நாடினால் நலமாக அமையும் தம்பி இறைவன் நாடினால் நலமாக அமையும் தம்பி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-64999652428826759212015-02-05T14:33:27.074+05:302015-02-05T14:33:27.074+05:30நன்றி ..ஜமால் காக்கா நன்றி ..ஜமால் காக்கா அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-74047451628981894082015-02-05T14:32:18.398+05:302015-02-05T14:32:18.398+05:30சிந்தையில் உதிக்கும் கருத்து
ஏட்டில் ஏறும்வரை ......சிந்தையில் உதிக்கும் கருத்து <br />ஏட்டில் ஏறும்வரை ...மனதில் ஏற்படும் <br />ஒருவகை அழுத்தம் ...<br />தாய்மையின் வலிதான் அன்பரே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-1348240041821607392015-02-05T00:01:22.171+05:302015-02-05T00:01:22.171+05:30தாங்களது 100-வது ஆக்கம் நல்லதொரு சிறந்த விழிப்புணர...தாங்களது 100-வது ஆக்கம் நல்லதொரு சிறந்த விழிப்புணர்வு ஆக்கமாக எதிர்பார்க்கிறேன்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29208496691088811362015-02-05T00:00:03.793+05:302015-02-05T00:00:03.793+05:30மொழியின் நாயகன் யாரென
அருமையான தலைப்பெடுத்து
மொழிக...மொழியின் நாயகன் யாரென<br />அருமையான தலைப்பெடுத்து<br />மொழிகளின் விதத்தை பெருமைப்பட<br />கூறியுள்ளீர்கள்.அருமை வாழ்த்துக்கள். <br />அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-34222397580977811912015-02-04T21:30:16.919+05:302015-02-04T21:30:16.919+05:30சித்திக் காக்காவின் அடுத்த படைப்பு 100 வது ஆக்கமாக...சித்திக் காக்காவின் அடுத்த படைப்பு 100 வது ஆக்கமாக அமையும்.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-42321996210386508772015-02-04T19:30:59.032+05:302015-02-04T19:30:59.032+05:30மொழி அறியா.. மழலை போல்... விழி வழியே வழியும் கண்ணீ...மொழி அறியா.. மழலை போல்... விழி வழியே வழியும் கண்ணீராய் - என் மௌனத்தின் பரிபாஷை புரிந்து கொள்வார் இங்கே யாருமுண்டோ....!!!கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-8972215185867864572015-02-04T19:25:39.415+05:302015-02-04T19:25:39.415+05:30பதிவுக்கு நன்றி.
அருமையான நல்லதொரு கவிதை, சுவாரஸ்...பதிவுக்கு நன்றி.<br /><br />அருமையான நல்லதொரு கவிதை, சுவாரஸ்யமான வரிகள்.<br />மேலும் தொடர வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.<br /> <br />இப்படிக்கு.<br />கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)<br />த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.<br />Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer<br />Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com<br />கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-4855410296789521292015-02-04T11:49:54.165+05:302015-02-04T11:49:54.165+05:30தாயின் மார்வலிக்கு ஒப்பிட்டு கவிஞனை போற்றியமை சூப்...தாயின் மார்வலிக்கு ஒப்பிட்டு கவிஞனை போற்றியமை சூப்பர்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-63201074112084006262015-02-04T10:14:38.249+05:302015-02-04T10:14:38.249+05:30ஆறாவது வரியில் ..மலை...என்பதற்கு பதிலாக மழலை என பட...ஆறாவது வரியில் ..மலை...என்பதற்கு பதிலாக மழலை என படிக்கவும் ..<br />அதே போன்று ..ஆழியை ..நீ ..பெரும் கோபம் என வாசிக்கவும் <br />அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.com