tag:blogger.com,1999:blog-4213508101510284740.post3810160634215814988..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: நல்லதொரு குடும்பம் !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-90289096583665886012013-09-26T07:13:33.473+05:302013-09-26T07:13:33.473+05:30உங்கள் கருத்துக்கு நன்றி. மச்சான்.
நீங்கள் நினைப்...உங்கள் கருத்துக்கு நன்றி. மச்சான்.<br /><br />நீங்கள் நினைப்பதுபோல் அமைந்துவிட்டால் அப்புறம் வேறு என்ன வேணும்?கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-89576285316386267602013-09-26T07:12:21.934+05:302013-09-26T07:12:21.934+05:30உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆண்கள் கவனமாக இருப்பார்...உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />ஆண்கள் கவனமாக இருப்பார்களா?கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-560713762854777952013-09-26T07:11:30.450+05:302013-09-26T07:11:30.450+05:30உங்கள் கருத்துக்கு நன்றி.
இன்று கணவன் அமைவதும் இற...உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />இன்று கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தானே!?கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-40550150781521728542013-09-26T01:01:39.052+05:302013-09-26T01:01:39.052+05:30நம்மில் சிறதவர் நம் மனைவியிடம் நற்பெயர் வாங்குபவரே...நம்மில் சிறதவர் நம் மனைவியிடம் நற்பெயர் வாங்குபவரே; அதுபோல், மனைவியில் சிறந்தவர் , கணவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பவரே என்பதை மிக ஆழமாகவும் அழகாகவும் அமைத்து எழுதி விட்டீர்கள், அன்பு மச்சான் அவர்களே!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-20660544502572961492013-09-25T10:48:32.066+05:302013-09-25T10:48:32.066+05:30அருமையான படைப்பு இந்த பதிவை பார்த் பிறகாவது அவரவர்...அருமையான படைப்பு இந்த பதிவை பார்த் பிறகாவது அவரவர் வீட்டில் பெண்கள் எங்கு செல்கின்றார்கள். எதற்கு செல்கின்றார்கள் என்பது தெரிந்து கொள்ளுங்கள் ஆண்கள். பெண்கள் விசயத்தில் கவனமாக இருங்கள்.ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-64083048058126728262013-09-24T23:41:23.041+05:302013-09-24T23:41:23.041+05:30நன்றாய் கூறினீர்கள் ...
மனைவி அமைவதெல்லாம் இறைவன்...நன்றாய் கூறினீர்கள் ...<br /><br />மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-12387151331496702032013-09-24T22:39:44.155+05:302013-09-24T22:39:44.155+05:30உங்கள் கருத்துக்கு நன்றி.
கணவனும் மனைவியும் மின்ச...உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />கணவனும் மனைவியும் மின்சாரத்தில் இரு முனைகள் மாதிரி, அந்த இருமுனைகளும் சரியாக இருந்தால்தான் மின் சாதங்களும் சரியாக இயங்கும்.<br /><br />இனிமேல் மின்சாரம் ஒழுங்காக இருக்கும் என்று நம்புகின்றேன்.<br />கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-62595432591666249662013-09-24T22:37:06.630+05:302013-09-24T22:37:06.630+05:30உங்கள் கருத்துக்கு நன்றி.
என்ன செய்வது, எப்படியாவ...உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />என்ன செய்வது, எப்படியாவது ஆண்கள் புரிந்து கொள்ளட்டுமே,<br /><br />இனிமேல் மனைவிமார்கள் உஷாராகிவிடுவார்கள்.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-70654404107966526532013-09-24T22:35:37.889+05:302013-09-24T22:35:37.889+05:30உங்கள் கருத்துக்கு நன்றி.
இடைவெளிதான் நீண்டுவிட்ட...உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />இடைவெளிதான் நீண்டுவிட்டதே தவிர, கணவன் மனைவிக்கு உள்ள இடைவெளி சுருங்கியே இருக்கின்றது.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-73318061637787910362013-09-24T22:34:29.278+05:302013-09-24T22:34:29.278+05:30உங்கள் கருத்துக்கு நன்றி.
அப்படிப்பார்த்தால் நாமு...உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />அப்படிப்பார்த்தால் நாமும் கணவர்தானே!?கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-90902975096510572832013-09-24T22:33:31.775+05:302013-09-24T22:33:31.775+05:30உங்கள் கருத்துக்கு நன்றி.உங்கள் கருத்துக்கு நன்றி.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-21651423814334321052013-09-24T19:33:05.317+05:302013-09-24T19:33:05.317+05:30கணவன் மனைவி எப்படி இருக்கவேண்டும் இருக்கக்கூடாது எ...கணவன் மனைவி எப்படி இருக்கவேண்டும் இருக்கக்கூடாது என்பதை மிக கவனமாக சிந்தனை செய்து எழுதி இருக்கின்றீர்கள்.<br /><br />கணவன் மனைவி நிலையிலும், <br />மனைவி கணவன் நிலையுலும் <br />ஒவ்வொரு செயலைச் செய்யும்போது சிந்தித்து நடப்பார்களேயானால், உணமையாக, நேர்மையாக, நியாயமாக வழ விரும்பும் தம்பதியினர் தவறு செய்ய இடம் தரமாட்டார்கள் தானே ?<br /><br />தேவையான நல் சிந்தனைகள் தந்தீர்கள். <br /><br />நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-58879845611027590402013-09-24T19:27:51.520+05:302013-09-24T19:27:51.520+05:30ஜமால் காக்காவின் நீண்ட இடைவெளிக்குப் பின் வந்த ஆக்...ஜமால் காக்காவின் நீண்ட இடைவெளிக்குப் பின் வந்த ஆக்கம்.<br /><br />கணவனுக்கும் மனைவிக்கும் எடுத்துக்காட்டுடன் கூடிய நல்ல அறிவுரை அருமை.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-68138918597213960702013-09-24T19:11:00.596+05:302013-09-24T19:11:00.596+05:30ஜமால் காக்காவின் [நீண்ட நாட்களுக்கு பின்]புத்திமதி...ஜமால் காக்காவின் [நீண்ட நாட்களுக்கு பின்]புத்திமதிகள் ஆலோசனைகள் அருமைமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-75450715317893519222013-09-24T18:05:10.905+05:302013-09-24T18:05:10.905+05:30// அன்பான பொறுப்பான கணவர்களே, பொருள் ஈட்ட வீட்டை வ...// அன்பான பொறுப்பான கணவர்களே, பொருள் ஈட்ட வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் எந்த அளவுக்கு முழுப் பொறுப்புடன் இருக்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.//<br /><br />கவனத்தில்கொள்ள வேண்டியவைசேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55559856375821050332013-09-24T17:53:39.212+05:302013-09-24T17:53:39.212+05:30நீண்ட இடைவெளிக்கு பிறகு மனிதவள ஆலோசகரின் ஆக்கத்தை ...நீண்ட இடைவெளிக்கு பிறகு மனிதவள ஆலோசகரின் ஆக்கத்தை தளத்தில் வாசித்தது இனிமை<br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com