tag:blogger.com,1999:blog-4213508101510284740.post3820040018306795575..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: திரண்ட வளமும்... சுரண்டல் கொள்கைகளும்...சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-40592340658304467682013-06-04T17:56:46.227+05:302013-06-04T17:56:46.227+05:30தம்பி ஜமால், சகோதரர் தமிழன், மற்றும் ஹபீப் அவர்களு...தம்பி ஜமால், சகோதரர் தமிழன், மற்றும் ஹபீப் அவர்களுடைய அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57145227356446681022013-06-04T10:45:43.432+05:302013-06-04T10:45:43.432+05:30.விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துக்கள்.
எல்லாத்துக்க....விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துக்கள்.<br /><br />எல்லாத்துக்கும் காரணம் ஊழல் அதை கொடுக்கவேண்டிய ஆட்களுக்கு கொடுத்தால் இது போன்று சுரங்க கொள்ளைகள் நடக்கின்றன இது அரசாங்கத்துக்கும் தெறியும் ஆனால் ஊழல் என்ற போர்வையால் மறைக்கப்படுக்கிறது.ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88811896111111784432013-06-04T07:33:45.008+05:302013-06-04T07:33:45.008+05:30தினசரி இதழ், தொலைக்காட்சி போன்றவற்றில் பார்க்கும் ...தினசரி இதழ், தொலைக்காட்சி போன்றவற்றில் பார்க்கும் இன்றைய செய்திளில் ஊழலே முக்கிய பங்கு வகிப்பது நாட்டிற்கு பெரிய வெட்கக்கேடு. <br /><br />அரசியல் ஊழல், விளையாட்டு ஊழல், 2G ஊழல், நிலக்கரி ஊழல், கால்நடை தீவன ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என அடுக்கிக்கொண்டே இருக்கலாம்.<br /><br />இந்திய நாடு ஊழலில் நிரந்தரமாக சுதந்திரம் அடைவது காலத்தின் கட்டாயம். <br /><br />சமூகத்தை புரட்டிப்போடக்கூடிய தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் வாசிப்பதில் மனமகிழ்வடைகிறது அய்யா.<br /><br />அய்யாவின் எழுத்துப்பணி வளர்க. நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-28898555541312571372013-06-04T06:39:46.119+05:302013-06-04T06:39:46.119+05:30பதிவுக்கு நன்றி.
திரண்ட வளமும், சுரண்டல் கொள்கைகள...பதிவுக்கு நன்றி.<br /><br />திரண்ட வளமும், சுரண்டல் கொள்கைகளும்.... அடேங்கப்பா எடுவானுக்கும் படுவானுக்கும் இடைப்பட்ட தூரமா?<br /><br />அருமையான கட்டுரை, நிச்சயமாக ஒரு மாற்றம் வரணும், இல்லையேல் இந்த தூரம் கண்களுக்கு எட்டாத தூரமாக போய்விடும்.<br /><br />இன்னும் தொரட்டும் உங்கள் வரிகள்.<br /><br />இப்படிக்கு.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-86781915669512224022013-06-04T06:01:59.454+05:302013-06-04T06:01:59.454+05:30தம்பி நிஜாம், கவிஞர் மெய்சா ஆகியோருக்கு நன்றி.
த...தம்பி நிஜாம், கவிஞர் மெய்சா ஆகியோருக்கு நன்றி. <br /><br />திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்துக்கு இந்த தளத்தின் பதிவாளர்கள் அனைவரின் சார்பில் நன்றி . Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57529379076491050162013-06-04T05:59:30.198+05:302013-06-04T05:59:30.198+05:30அன்பின் தம்பி அப்துல் ஜலீல் ! தாங்கள் எனது கட்டுரை...அன்பின் தம்பி அப்துல் ஜலீல் ! தாங்கள் எனது கட்டுரையைப் படித்து கருத்திட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-6104388002826367722013-06-04T00:27:24.281+05:302013-06-04T00:27:24.281+05:30வாழ்த்துகள் அன்சாரிகாக்க,
எப்போதாவது விடியுமா எ...வாழ்த்துகள் அன்சாரிகாக்க, <br /><br />எப்போதாவது விடியுமா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம், அப்துல் ஜலீல்.Mhttps://www.blogger.com/profile/07186419847161548006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-50172903606015095152013-06-04T00:17:51.689+05:302013-06-04T00:17:51.689+05:30பொருத்தமான உதாரணங்களுடன் ஊழலைப்பற்றிய விளக்க உரை அ...பொருத்தமான உதாரணங்களுடன் ஊழலைப்பற்றிய விளக்க உரை அருமை.வாழ்த்துக்கள்.<br /><br />இத்தகைய படைப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் முனைவர் அவர்களே.!அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-87484041510831104772013-06-03T23:49:39.699+05:302013-06-03T23:49:39.699+05:30Assalaamu alaikkum,
As I am proceeding on vacatio...Assalaamu alaikkum,<br /><br />As I am proceeding on vacation,I have disconnected my internet. For three more days, I could not attend all blogs and In Sha Allah, I will attend this blog on Saturday.<br /><br />Your article will awake those who dont know current politicians. Well said kaka. Congratulations!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-17100047520498095202013-06-03T21:04:24.162+05:302013-06-03T21:04:24.162+05:30இந்த ஏமாற்று வேலை என்று மாறுமோ...? மக்கள் உணர வேண்...இந்த ஏமாற்று வேலை என்று மாறுமோ...? மக்கள் உணர வேண்டும்... நல்லதொரு கட்டுரைக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-75378893557039383662013-06-03T20:56:06.387+05:302013-06-03T20:56:06.387+05:30// DEMACRACY OF THE PEOPLE, FOR THE PEOPLE AND BY ...// DEMACRACY OF THE PEOPLE, FOR THE PEOPLE AND BY THE PEOPLE –என்று ஆனால் உணமையில் நடப்பது<br /><br />DEMACRACY OFF THE PEOPLE, FAR THE PEOPLE AND TO BUY THE PEOPLE- என்பதே. ஜனநாயகம் என்பது இன்று நாட்டில் நடப்பதைப்பார்த்தால் மக்கள் நலனை விட்டு விலகி வெகுதூரம் போய் ஆள்வோர் மக்களை அழும் பிள்ளைக்கு வாழைப்பழம் தருவதுபோல் இலவசம் , மற்றும் ஓட்டுக்குப் பணம் என்று விலைகொடுத்து வாங்கும் அவலத்துக்கு தள்ளி விட்டது.//<br /><br />மிகச்சரியாகச் சொன்னீர் !<br /><br />இலவசம் என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31013264393604685982013-06-03T20:50:28.654+05:302013-06-03T20:50:28.654+05:30சமூக வளர்ச்சிக்கு பெரும் முற்றுக்கட்டையாக இருப்பது...சமூக வளர்ச்சிக்கு பெரும் முற்றுக்கட்டையாக இருப்பது ஊழல் ! இவை முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.<br /><br />மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ ஊழல் இல்லாத பாரதம் வேண்டும்.<br /><br />நல்லதொரு ஆக்கம் ! வாழ்த்துக்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணருக்கு சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com