tag:blogger.com,1999:blog-4213508101510284740.post3946276358933619252..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 3 ] தொழில் புரிவோம் வாருங்கள் !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-56326080833555020502013-03-24T06:00:30.047+05:302013-03-24T06:00:30.047+05:30பயனுள்ள கட்டுரை பாராட்டுக்குரியதுபயனுள்ள கட்டுரை பாராட்டுக்குரியதுஅன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55837665118981681122013-03-22T07:35:28.299+05:302013-03-22T07:35:28.299+05:30k.m.a jamal mohamed காக்கா இன்னும் 5 நாட்கள்தான் உ...k.m.a jamal mohamed காக்கா இன்னும் 5 நாட்கள்தான் உள்ளது பொறுத்திருங்கள் ஹபீப் அவர்களேன் இனி விலை குறைத்து கேட்கமாட்டீர்களே மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80805704475791551482013-03-22T07:05:17.615+05:302013-03-22T07:05:17.615+05:30பதிவுக்கு நன்றி.
ஆக ஒட்டுமொத்த உழைப்பாளிகளுக்கும்...பதிவுக்கு நன்றி.<br /><br />ஆக ஒட்டுமொத்த உழைப்பாளிகளுக்கும் பொதுவாக இருப்பது மின்சாரம்.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-15240033835133332792013-03-22T04:24:32.437+05:302013-03-22T04:24:32.437+05:30பனியன் ஆவது எப்படி? பனியன் கம்பெனி BOSS எப்படியிரு...பனியன் ஆவது எப்படி? பனியன் கம்பெனி BOSS எப்படியிருக்கனும் என்பதற்கு நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80498779716897601952013-03-21T09:53:58.397+05:302013-03-21T09:53:58.397+05:30நீங்கள் பதிந்த ஆக்கம் என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு தள்...நீங்கள் பதிந்த ஆக்கம் என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு தள்ளி விட்டது நாம் ஒருகடையில் பனியன் வாங்க போனால் கடைக்காரனீடம் எவ்வளவு விலை குறைக்க முடியுமோ குறைத்து வாங்கின்றோம் அது எத்தனை பேருடைய உழைப்பு இருக்கின்றது.என்பது நமக்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள். ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-39427439159502194552013-03-21T07:30:51.300+05:302013-03-21T07:30:51.300+05:30எனது கட்டுரையை அதிரை மெய்ஷா,கவியன்பன் கலாம் காதிர்...எனது கட்டுரையை அதிரை மெய்ஷா,கவியன்பன் கலாம் காதிர் அவர்கள் வெகுவாய் ரசித்து பாராட்டி உள்ளீர்கள் சந்தோஷம் மற்ற சக எழுத்தாளர்களுக்கும் வரவேற்ப்புக்கள் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-50481000945911306282013-03-21T02:20:41.486+05:302013-03-21T02:20:41.486+05:30ஆக்கம் அழகாக உள்ளது ..
நேர்த்தியான ஆடை போல
வாழ்...ஆக்கம் அழகாக உள்ளது ..<br /><br />நேர்த்தியான ஆடை போல <br /><br />வாழ்த்துக்கள் நண்பா ..!அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88151488982155740242013-03-21T00:37:30.085+05:302013-03-21T00:37:30.085+05:30உணவை அருந்து முன்னர் அவ்வுணவை நம் முன்னால் கொண்டு ...உணவை அருந்து முன்னர் அவ்வுணவை நம் முன்னால் கொண்டு வர எத்தனை பேர்களின் கடின உழைப்புகள் அரங்கேறியிருக்கின்றன என்பதை நினைக்க வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் அருட்கொடைகளால் இவ்வுணவு உருவாக்கப்பட்டிருப்பதையும் எண்ணி அவன் பெயர் சொல்லி உணவு உண்ணத் துவங்க வேண்டும். அஃதேபோல் உடுத்தும் உடையிலும் பின்பற்ற வேண்டும் என்பதைக் கருவாக அமைத்துத் தந்தீர்கள் இக்கட்டுரையின் நோக்கமாக என்று கருதுகிறேன். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் பெற்றன போல், ஓர் ஆக்கத்தில் கடவுளின் நினைப்பு+ கடின உழைப்பு = வெற்றி என்ற சூத்திரத்தையும் அழகாக விதைத்து விட்டீர்கள். நாநயம் மிக்க உங்களிடம் நாணயம் பெருக்குவது எப்படி என்பதை வணிகவியல் பட்டதாரிகளும் பாடம் பயிலலாம். மாஷா அல்லாஹ்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88928068800903845422013-03-20T23:02:06.078+05:302013-03-20T23:02:06.078+05:30தொழிலின் சூட்சமங்களை
தொய்வில்லாமல் சொல்லிய விதம் ...தொழிலின் சூட்சமங்களை<br />தொய்வில்லாமல் சொல்லிய விதம் <br />தொழிலாளியின் கடின உழைப்பை<br />தூய்மையாய் எடுத்துரைத்த சரம்<br />தூண்டியிழுக்கிறது தாயகத்தில்<br />தொழில் தொடங்க <br /> <br />துவளா மனம் படைத்தோராயின்<br />தொடங்கிடலாம் சுய தொழிலை<br /><br />சுருங்கச்சொன்னாலும்<br />சுல்லாப்பாய் சொல்லியுள்ளீர்கள்.அருமை.<br /><br /><br /><br /><br /><br />அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-16952129902913521802013-03-20T22:04:22.523+05:302013-03-20T22:04:22.523+05:30புதிய வரவான சுல்தான் மெய்தீன் அவர்களுக்கு வரவேற்ப்...புதிய வரவான சுல்தான் மெய்தீன் அவர்களுக்கு வரவேற்ப்புக்கள் மற்றும் தனபாலன் அவர்கள் திருப்பூர் தொழில் அனுபவம் உண்டா தங்களுக்கு தெரிந்தவைகளை கருத்திடலில் பதியுங்களேன் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57725074044281551352013-03-20T20:20:54.595+05:302013-03-20T20:20:54.595+05:30அய்யா நல்லி குப்புசாமி செட்டியாரின் உதாரணம் அருமைஅய்யா நல்லி குப்புசாமி செட்டியாரின் உதாரணம் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-59790457209813917612013-03-20T19:08:22.016+05:302013-03-20T19:08:22.016+05:30ஒரு பனியன் உருவாக இம்பூட்டு உழைப்பா !
ஒரு பனியன் உருவாக இம்பூட்டு உழைப்பா !<br />Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-76475141919321973412013-03-20T19:04:12.428+05:302013-03-20T19:04:12.428+05:30பதிவுக்கு நன்றி.
கட்டுரை மிக மிக அருமை, சொன்ன வித...பதிவுக்கு நன்றி.<br /><br />கட்டுரை மிக மிக அருமை, சொன்ன விதமும் அருமை, தொழில் ஆரம்பிக்க துடிக்கும் நெஞ்சங்களுக்கு இது ஒரு விருந்து.<br /><br />இரண்டு நண்பர்களா?<br />சந்தித்து உரையாட போறாங்களா?<br />அடுத்த வாரம் இதில் வரப்போதா?<br /><br />ஒரு வருஷம் காத்திருந்தால் கையில் ஒரு பாப்பா.<br />ஒரு வாரம் காத்திருந்தால் கண்ணில் ஒரு படைப்பு.<br /><br />வாழ்த்துக்கள்<br />வாழ்க வளமுடன்.<br />அன்புடன்.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-76083690052526835742013-03-20T18:50:20.118+05:302013-03-20T18:50:20.118+05:30சுருக்கமாக இருந்தாலும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்......சுருக்கமாக இருந்தாலும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்....<br /><br />25 வருடம் இதில் அனுபவம் உண்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-56730060205124549282013-03-20T18:35:33.475+05:302013-03-20T18:35:33.475+05:30ஒரு பனியன் உருவாக இம்பூட்டு உழைப்பா !
அறிந்துகொள்...ஒரு பனியன் உருவாக இம்பூட்டு உழைப்பா !<br /><br />அறிந்துகொள்ள வேண்டிய தகவல்... புதிதாக தொழில் தொடங்க நினைப்போருக்கு பயன்தரும் பதிவாக அமையும்<br /><br />இரண்டு நண்பர்கள் ஒருவர் சொந்தமாய் தொழில் நடத்துபவர், மற்றொருவர் அயல் நாட்டில் வேலை செய்பவர் இருவரும் சந்தித்து கொண்டால் அவர்களுடைய உரையாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பல நூற்று வாசகர்கள் காத்திருப்பது போல் நானும் காத்துக்கொண்டு உள்ளேன்.<br /><br />தொடர வாழ்த்துகள்...<br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com