tag:blogger.com,1999:blog-4213508101510284740.post4165622066034626504..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 16 ] 'வளைகுடா வாழ்க்கை' [ கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ! ]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-106282532464128452013-10-21T01:23:23.376+05:302013-10-21T01:23:23.376+05:30சுதந்திர போராட்டத்தின் போது...ஆங்கில கல்வியை
புறக...சுதந்திர போராட்டத்தின் போது...ஆங்கில கல்வியை <br />புறக்கணிப்போம் என்று இஸ்லாம் கூறாத கருத்தை <br />அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறியதன் விளைவாக இந்திய முஸ்லீம்கள் கல்வியில் நூறு <br />ஆண்டுகள் பின் தங்கி உள்ளனர் .சீன தேசம் சென்றாகிலும் சீரிய கல்வி கற்க சொன்ன பெருமகனாரின் வாக்கை பரிசீலிக்காமல் அக்கால அறிஞர்கள் அறிவித்தது அறிவீனமே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31673311344185302662013-10-21T01:19:10.065+05:302013-10-21T01:19:10.065+05:30தம்பி ஹபீப் அவர்களின் கருத்து பற்றி பின் வரும் நிக...தம்பி ஹபீப் அவர்களின் கருத்து பற்றி பின் வரும் நிகழ்வுகளில் கூற இருக்கிறேன் ...<br />வருகைக்கு நன்றி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-87683035051602495172013-10-21T01:17:55.286+05:302013-10-21T01:17:55.286+05:30அறிஞர் நபி தாஸ் அவர்களின் வருகை
பதிவின் சிறப்பு அறிஞர் நபி தாஸ் அவர்களின் வருகை <br />பதிவின் சிறப்பு அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-75104854197302828692013-10-21T01:16:30.893+05:302013-10-21T01:16:30.893+05:30கற்றறிந்த ...கவியன்பரே ..
தாங்கள் கூறிய கருத்து மி...கற்றறிந்த ...கவியன்பரே ..<br />தாங்கள் கூறிய கருத்து மிக சரியானதே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88319733565385510612013-10-21T01:14:50.463+05:302013-10-21T01:14:50.463+05:30நன்றி ..அதிரை மெய் சா அவர்களே ...
நீங்கள் கூறிய கர...நன்றி ..அதிரை மெய் சா அவர்களே ...<br />நீங்கள் கூறிய கருத்து நிதர்சன உண்மை அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-73951820340036282002013-10-21T01:13:10.061+05:302013-10-21T01:13:10.061+05:30நன்றி தம்பி நிஜாம் ....நன்றி தம்பி நிஜாம் ....அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-39009384069589448252013-10-20T20:14:09.591+05:302013-10-20T20:14:09.591+05:30சீன தேசம் சென்றாகிலும் சீர் கல்வி தேடு-[ஸல்]அவர்கள...சீன தேசம் சென்றாகிலும் சீர் கல்வி தேடு-[ஸல்]அவர்கள்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-50338906566245222972013-10-20T10:08:34.290+05:302013-10-20T10:08:34.290+05:30அருமையான ஆக்கம் படித்தால் மட்டும் போதாது படித்த பட...அருமையான ஆக்கம் படித்தால் மட்டும் போதாது படித்த படிப்பிற்கு வேண்டிய வேலையில் சேர்ந்து அதனுடைய அனுபவம் கற்றுக்கொள்ளுகள் படிப்பு மிக முக்கியம் அதன் கூட நமக்கு அதிர்ஷ்டமும் தேவை.ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-28938159372909888252013-10-19T22:15:16.728+05:302013-10-19T22:15:16.728+05:30கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-30882748485502902962013-10-19T19:40:40.285+05:302013-10-19T19:40:40.285+05:30நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையிலும் உண்மை!
பொத...நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையிலும் உண்மை!<br /><br />பொதுவாக, தமிழர்களிடம் கல்வியில் குறைபாடு இருப்பதே, மற்ற மாநிலத்தவர்கள் இங்கு நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுச் செல்லுகின்றனர். இப்பொழுது இங்கு வந்துக் கஷ்டப்படும் தந்தையர்கள் அவர்களின் பிள்ளைகளும் இவர்களைப் போன்று கஷ்டப்படாமலிருக்க வேண்டும் என்ற ஒரு வைராக்யத்துடனே தான் பணம் செலவழித்துப் பிள்ளைகளை மேற்படிப்பும், நுண்கலைகளும் கற்க வைக்கின்றனர். நமக்குப் பிறகு நம் பிள்ளைகள் நம்மைப் போல் இல்லாமல் உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்பதே, இந்தத் தந்தையர்களின் பேரவாவாக இருக்கும் என்று நம்புகிறேன்.<br /><br />உண்மைகளை உரத்தும், உரித்தும் சொல்லும் உங்களின் துணிவான எழுத்துக்கு என் உளம்நிறைவான வாழ்த்துகளும், பாராட்டுகளும் உரித்தாகுக!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-18435580812699820312013-10-19T19:29:16.469+05:302013-10-19T19:29:16.469+05:30வளைகுடா வாழ்வின் மூலம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ...வளைகுடா வாழ்வின் மூலம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கல்வித்தகுதி மிக முக்கியம் என்பதினை நல்ல உதாரணங்களுடன் விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.அருமை .<br /><br />இதை அனுபவபூர்வமாக வளைகுடா வாழ்வில் நான் உணர்கிறேன்.என்ன தான் திறமைகளும் பல மொழிகள் பேசத் தெரிந்தும், அனைத்து தகுதிகளும் இருந்தாலும் மேற்ப்படிப்புச் சான்றிதழ் இல்லாமல் முன்னேற்றம் அடைய முடியவில்லை. அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-60969021732967341642013-10-19T15:34:21.563+05:302013-10-19T15:34:21.563+05:30கல்வியின் அவசியம் குறித்து விளக்கிய விதம் அருமை !
...கல்வியின் அவசியம் குறித்து விளக்கிய விதம் அருமை !<br /><br />ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு நல்ல விசயத்தை தாங்கி வருகின்றன. கட்டுரையாளரின் சாமர்த்திய திறமையை வியந்து பாராட்டுகிறேன்.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com