tag:blogger.com,1999:blog-4213508101510284740.post4422191659205058413..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: அழிவில் வாழ்வாசமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-49392220739761679732013-06-07T06:01:49.764+05:302013-06-07T06:01:49.764+05:30காலத்துக் கேற்ற கவிதை. சீரிய சிந்தனைகள். சிறப்பான ...காலத்துக் கேற்ற கவிதை. சீரிய சிந்தனைகள். சிறப்பான அறிவுரைகள். <br /><br />தலைவர்கள் மரம வெட்டிகளாக இருந்தால் தொண்டர்கள் காடுவெட்டிகளாக மாறுவார்கள். <br /><br />தலைவர்கள் சிறுத்தைகளாக இருந்தால் தொண்டர்கள் கழுத்தைத்தான் குறிவைப்பார்கள். <br /><br />அத்து மீறும் அனைவருக்கும் பொருந்தும் கவிதை. பாராட்டுக்கள். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46773080827920436682013-06-06T23:21:19.795+05:302013-06-06T23:21:19.795+05:30அருமையான கவிவரிகள் நாட்டில் நடக்ககூடிய அவலநிலைக்க...அருமையான கவிவரிகள் நாட்டில் நடக்ககூடிய அவலநிலைக்கு ஒரு பதிவு வாழ்த்துக்கள் அதிரை புஹாரி அவர்களே. ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-40184877157272754122013-06-06T22:24:49.648+05:302013-06-06T22:24:49.648+05:30வெட்டு குத்து என இறங்குவோருக்கு நல்லதொரு எச்சரிக்க...வெட்டு குத்து என இறங்குவோருக்கு நல்லதொரு எச்சரிக்கை !<br /><br />கவிதையில் அழகிய விழிப்புணர்வு <br /><br />தொடர வாழ்த்துக்கள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-40184945320742679922013-06-06T21:30:22.054+05:302013-06-06T21:30:22.054+05:30அழிவில் வாழ்வா...!?
அருமையான தலைப்பிட்டு உலகில் ந...அழிவில் வாழ்வா...!?<br /><br />அருமையான தலைப்பிட்டு உலகில் நடக்கும் வன்முறைகளுக்கு விடயம் சொல்லி உள்ளக்குமுறளை கவிதையாய் வரைந்த விதம் அருமையிலும் அருமை.<br /><br />வாழ்த்துக்கள் அன்புடன் நண்பரே.! அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46249758294032759182013-06-06T18:28:04.559+05:302013-06-06T18:28:04.559+05:30மனித பேரழிவை ..
புகாரி எனும் கவி
கவி பூக்களால்...மனித பேரழிவை ..<br /><br />புகாரி எனும் கவி <br /><br />கவி பூக்களால் அரண் அமைத்த விதம் அருமை <br /><br />இந்த அரனை எந்த கொம்பனாலும்..நெம்ப முடியாது அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-15065293712905918662013-06-06T18:17:54.321+05:302013-06-06T18:17:54.321+05:30/// பொருளாதார மேன்மை...
மனோதிடச் செல்வம்...
பேரறிவ.../// பொருளாதார மேன்மை...<br />மனோதிடச் செல்வம்...<br />பேரறிவுப் பெருநெருப்பு...<br /><br />இவையே பூரண அரண்கள் ///<br /><br />உணர வேண்டிய வரிகள் பல... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com