tag:blogger.com,1999:blog-4213508101510284740.post4566115290357504851..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: கொடுப்போம்... நீரூற்றாய் !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-76057268571785444462013-10-01T10:24:33.013+05:302013-10-01T10:24:33.013+05:30வீட்டில் நாய்க்கு அடிபட்டால்
பொறுக்க மாட்டோம் ..
வ...வீட்டில் நாய்க்கு அடிபட்டால்<br />பொறுக்க மாட்டோம் ..<br />வீதியில் கிடக்கின்ற இதயங்களைக்<br />காப்பாற்ற இரங்க மாட்டோம்!<br />யாருக்கு வேதனை !<br />யாருக்கு துக்கம் !<br />கொடுத்து வாழ்பவன் வாழ்கிறான் !<br />கெடுத்து வாழ்பவனை<br />வேதனை தேடி வரும் ...<br />கொடுப்போம் ...நீரூற்றாய்!<br /><br />அருமையான வரிகள் அனைத்தும் உண்மை வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே. ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-35589647847034010402013-10-01T09:35:59.796+05:302013-10-01T09:35:59.796+05:30தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88595900170594535402013-10-01T09:34:43.586+05:302013-10-01T09:34:43.586+05:30தங்கள் பின்னூட்ட வரிகள் உற்சாகம் தருகின்றன. நன்றிங...தங்கள் பின்னூட்ட வரிகள் உற்சாகம் தருகின்றன. நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-39507086679005869442013-10-01T09:32:28.067+05:302013-10-01T09:32:28.067+05:30மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் .மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-48715470824058506712013-10-01T09:31:11.519+05:302013-10-01T09:31:11.519+05:30மிக்க நன்றிங்க.மிக்க நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-85312215635854242392013-10-01T09:30:20.101+05:302013-10-01T09:30:20.101+05:30தங்களின் தமிழ் ஊற்று மிக மிக அருமைங்க.தங்களின் தமிழ் ஊற்று மிக மிக அருமைங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-41829812625406708372013-10-01T09:29:00.791+05:302013-10-01T09:29:00.791+05:30தங்கள் விரல் வரைந்த வரிகள் அற்புதம் மிக்க நன்றிங்க...தங்கள் விரல் வரைந்த வரிகள் அற்புதம் மிக்க நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-19601370331723683572013-10-01T09:26:54.432+05:302013-10-01T09:26:54.432+05:30தங்கள் பின்னூட்ட வரிகளால் மிகவும் மகிழ்ந்தேன். நன்...தங்கள் பின்னூட்ட வரிகளால் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-83679856286337041052013-10-01T09:24:35.240+05:302013-10-01T09:24:35.240+05:30அன்புள்ளங்களின் வாழ்த்து மழையில் நனைந்து தான் போனே...அன்புள்ளங்களின் வாழ்த்து மழையில் நனைந்து தான் போனேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-61192582150100303602013-09-30T22:12:21.919+05:302013-09-30T22:12:21.919+05:30அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,
வெட்ட வெட்ட துளிர்க...அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,<br />வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,<br />அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,<br />அனைத்துமே கொடுத்துதானே வளர்கிறது //<br />என்று துவங்கும் தங்களின் கவி வரிகள் <br />இயற்கையிடம் நாம் கற்றுக் கொள்ள சொல்ல வந்த கருத்தை அற்புதமாய் ஆரம்பித்துள்ளீர்கள் <br />என்ன்ன கொண்டு வந்தாய் ..என்ற மஹா பாரத வரிகள் <br />கவியூடே வந்ததும் குறிப்பிட தக்க வரிகள் ..<br />வாழ்த்துக்கள் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-27652301630214540452013-09-30T21:46:18.881+05:302013-09-30T21:46:18.881+05:30அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று- அது
தன்னில் தருகிறது...அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று- அது<br />தன்னில் தருகிறது.<br />வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம்- அது<br />தன்னில் தருகிறது.<br />அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி- அது<br />தன்னில் தருகிறது.<br />அனைத்துமே தன்னிலிருந்தே தருகிறது.<br />அதனால் <br />அனைத்தும் குறைவடையவில்லை.<br /><br />மனிதா !<br />நீ<br />உன்னிலிருந்து தரவேண்டாம் <br />உலகில் பெற்றதில் தா !<br />உனது என்று உரிமை கொள்கிறாய்<br />எது உனது ?<br />எல்லாம் எல்லையற்றவனின் உடையது<br />நீயோ !<br />எல்லையற்றவனின் உடையது.<br />அதை மறந்து<br />எல்லாவற்றையும் உனதாக்க விரும்புகிறாய் !<br />இது ஒரு அபகரிப்பு அன்றோ !<br />உனக்கு ஆறறிவு<br />அவைகளுக்கோ அதைவிட குறைவு<br />அறிவு மிகுந்தவன் செயல் இதுதானா ?<br /><br />கொடுக்கும் உள்ளம் <br />உன்னிடம் இருந்தால் போதும்<br />குறைவற்றவன் தந்துகொண்டே இருப்பான்.<br />ஆம் !<br />உன்னை மட்டும் <br />அவனிடம் கொடு<br />அவன் தன்னையே தந்திடுவான் !<br />மற்றவைகளுக்கு <br />நீ பெற்றதில் கொடு !<br />எனவே <br />கொடுங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள் !<br /><br />நன்றி ! சகோதரி.<br />உங்கள் வரிகள் <br />என்னை தூண்டியது<br />விரல் வரைந்துவிட்டது.<br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-10713183542201805482013-09-30T21:43:00.738+05:302013-09-30T21:43:00.738+05:30\\அன்பை வாரி வழங்குவோம் !//
அன்பான வரிகள்! வாழ்த்...\\அன்பை வாரி வழங்குவோம் !//<br /><br />அன்பான வரிகள்! வாழ்த்துகளும் பாராட்டுகளும் அன்புச் சகோதரிக்கு.<br /><br />அள்ளிநீ கொடுப்பதால் குறைவிலாச் செல்வமாய்<br /> அளவிலா வகையினில் திரும்பிக் __ கிடைக்கும்<br /> அற்புதச் சூட்சமம் அறிந்தால் __ மீண்டும்<br />உள்ளமே நிரப்பிடும் அன்பெனும் சுவையினை<br /> உலகெலாம் பரப்பிட நினைப்பாய் __ இந்த<br /> உன்னத விலையிலா அன்பை!<br /><br />(வேறு)<br /><br />அடைக்கின்ற தாள்களின்றித் திறந்த உள்ளம்<br /> அதனுள்ளே பொங்குகின்ற அன்பு வெள்ளம்<br />தடையின்றி வெளியாகும் அன்பு ஊற்று<br /> தாகமெலாம் தீர்ந்திடவே அருந்திப் போற்று<br />படைத்தவனின் அன்பினிலே நூறில் ஒன்றே<br /> படைப்பினங்கள் வைக்கின்ற அன்பு என்றே<br />கிடைத்திட்ட வாய்ப்பான வாழ்வை யோசி<br /> கிளைகளையும் கேண்மையையும அன்பால் நேசி<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-91603361173359614672013-09-30T20:39:20.114+05:302013-09-30T20:39:20.114+05:30இல்லாமை மனதில் சூடி
இருந்தென்ன லாபம் ?
கொண்டு வந்த...இல்லாமை மனதில் சூடி<br />இருந்தென்ன லாபம் ?<br />கொண்டு வந்தாயா ?<br />கொண்டு போவதற்கு ?<br />இதயத்தைப் பூட்டி வைத்து<br />கைகளை முடக்காதே !<br /><br />அருமையான வரிகள்..!<br /><br />வாழ்த்துக்கள் சகோதரியே.!<br /><br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-39516141938679525832013-09-30T19:17:42.988+05:302013-09-30T19:17:42.988+05:30இல்லாமை மனதில் சூடி
இருந்தென்ன லாபம் ?
கொண்டு வந்த...இல்லாமை மனதில் சூடி<br />இருந்தென்ன லாபம் ?<br />கொண்டு வந்தாயா ?<br />கொண்டு போவதற்கு ?<br />இதயத்தைப் பூட்டி வைத்து<br />கைகளை முடக்காதே !<br /><br />அருமையான வரிகள்..!<br /><br />வாழ்த்துக்கள் சகோதரியே.!<br /><br />S.O.S.தாஜுதீன் சாகுல் ஹமீதுhttps://www.blogger.com/profile/10515007433863799331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-8022478484070058522013-09-30T18:20:13.951+05:302013-09-30T18:20:13.951+05:30சகோதரி சசிகலாவின் ஆழ்மனதில் உதித்த சிந்தனை எனத்தெர...சகோதரி சசிகலாவின் ஆழ்மனதில் உதித்த சிந்தனை எனத்தெரிகிறது. உள்ளத்தை நெருடவைக்கும் அருமையான கவிதை. [கொடுப்போம்... நீரூற்றாய்]<br /> <br />வாழ்த்துக்கள் சகோதரியே.!அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-35368027304783467122013-09-30T18:02:58.207+05:302013-09-30T18:02:58.207+05:30அன்பை வாரி வழங்குவோம் !
அறிவைப் பகிர்ந்து கொடுப்போ...அன்பை வாரி வழங்குவோம் !<br />அறிவைப் பகிர்ந்து கொடுப்போம் !<br />கருணையாய் பார்ப்போம் ....<br />படைப்பில் ஊனமில்லை<br /><br />ஆழ்ந்த கருத்துச்செறிவுடன் அருமையான வரிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com