tag:blogger.com,1999:blog-4213508101510284740.post616178160637073987..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: யார் அனாதை ?சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-66860781508395646672013-06-15T13:42:02.546+05:302013-06-15T13:42:02.546+05:30உங்கள் கவிதையை வாசிக்க வாசிக்க எனக்குள் பலம் கூடு...உங்கள் கவிதையை வாசிக்க வாசிக்க எனக்குள் பலம் கூடுக்கிறது அருமையான வரிகள் வாழ்த்துக்கள் புஹாரி காக்கா அவர்களே. . ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-59351232220375753622013-06-14T20:22:43.233+05:302013-06-14T20:22:43.233+05:30உருக்கமும் உனக்குள்
நெருக்கமாய் இருப்பதனாற்றான்
நெ...உருக்கமும் உனக்குள்<br />நெருக்கமாய் இருப்பதனாற்றான்<br />நெக்குருகும் வலிகளை<br />நெகிழும் வரிகளால்<br />நாட்டுப்புற நயத்தில்<br />பாட்டெழுத முடிகின்றதோ?KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57738015713426831332013-06-14T10:32:15.307+05:302013-06-14T10:32:15.307+05:30அனாதைகளிடம் அன்புகாட்டுவோம் கொடுத்துதவுவோம்.. அவர...அனாதைகளிடம் அன்புகாட்டுவோம் கொடுத்துதவுவோம்.. அவர்களும் இவ்வுலகவாழ்க்கையில் நம்மோடு ஒட்டி வந்த உறவுதான் என்பதை அழகாச்சொல்லியிருந்தார் நண்பர் அன்புடன் புகாரி. அருமை.வாழ்த்துக்கள்.<br />அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-92182572777942511652013-06-14T08:40:41.952+05:302013-06-14T08:40:41.952+05:30வேரொழிந்த பூங்கொடியோ
கண்ணே விரலெறிந்த
நகச்சிமிழோ
...வேரொழிந்த பூங்கொடியோ<br />கண்ணே விரலெறிந்த<br />நகச்சிமிழோ<br /><br />ஏக்க வரிகள் வெட்டி வீசும் நகத்தை<br />இப்படுயும் சொல்லலாமோ மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-28071702331042798112013-06-13T23:11:59.668+05:302013-06-13T23:11:59.668+05:30உறவுகள் இல்லா
அனாதைகள் மனம்
வருடும் கவிதை..
அ...உறவுகள் இல்லா <br /><br />அனாதைகள் மனம் <br /><br />வருடும் கவிதை..<br /><br />அன்பை பெருக்கி <br /><br />அனைவரையும் ஆதரிப்போம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-65824650182795017582013-06-13T21:41:57.149+05:302013-06-13T21:41:57.149+05:30வாசித்து நெகிழ்ந்தேன் :)வாசித்து நெகிழ்ந்தேன் :)சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29011696811457630222013-06-13T20:19:17.720+05:302013-06-13T20:19:17.720+05:30// கொடுப்போனாய் நிலைத்துவிடு
கண்ணே குறையில்லா
உயிர...// கொடுப்போனாய் நிலைத்துவிடு<br />கண்ணே குறையில்லா<br />உயிராவாய் //<br /><br />வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பற்று.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.com