tag:blogger.com,1999:blog-4213508101510284740.post6322781423993736950..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 5 ] அறிவுத்தேன் [ இல்லாது இருப்பான் !? ]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-121092925002008442013-10-19T13:47:16.184+05:302013-10-19T13:47:16.184+05:30நல்லது அன்பு ஹபீப் அவர்களே !
பகுதிகளை உள்வாங்கினால...நல்லது அன்பு ஹபீப் அவர்களே !<br />பகுதிகளை உள்வாங்கினால் முழுமை கிடைக்கலாம். முழுமைக் கென்று தனி ருசி இல்லை. பகுதியே முழுமையுடனுடையது. பகுதியின் ருசியும் முளுமையுனுடையதே.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-2027039720005799042013-10-19T10:22:19.559+05:302013-10-19T10:22:19.559+05:30நீங்கள் கொடுக்கும் விலக்ககள் ஓவ்வன்றும் எதிர் பார...நீங்கள் கொடுக்கும் விலக்ககள் ஓவ்வன்றும் எதிர் பார்க்க வைக்கின்றது எப்போது கிடைக்கும் முழு விபரம் என்று அருமை வாழ்த்துக்கள். ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-23471572603941861672013-10-18T23:20:13.705+05:302013-10-18T23:20:13.705+05:30நல்லது. இருக்கும் கருத்தில் எதுவும் ஏற்புடையதோ அல்...நல்லது. இருக்கும் கருத்தில் எதுவும் ஏற்புடையதோ அல்லது வேறோ , எதுவோ எழுதின் அது சம்பந்தமாக விளக்கங்கள் எழுதிக்கொள்ளலாம். அனைவரும் தெளிவை நோக்கியே.. அன்பரே .Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-11741378852797535172013-10-18T22:40:50.978+05:302013-10-18T22:40:50.978+05:30எழுதிய கருத்துக்கள் உள்வாங்கினால் பின்னூட்டம் கேள்...எழுதிய கருத்துக்கள் உள்வாங்கினால் பின்னூட்டம் கேள்வி கேட்டோ அல்லது ஆதரித்தோ மனதில் எழும். அதுபோன்று வரவில்லையானால் எதோ ஒரு தடுக்கம். அது கருத்துக்களை புரிவதிலோ அல்லது ஏற்பதிலோ அல்லது மறுத்திடல் புரியாமையிலோ உண்டாகலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-6532058041135269252013-10-18T18:19:54.254+05:302013-10-18T18:19:54.254+05:30>>>>>தொடரை உன்னிப்பாக கவனித்து வருக...>>>>>தொடரை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன்... கட்டுரையாளர் இறுதியில் கூறவரும் கருத்தை தெரிந்துகொள்ள<<<<<,<br />நானும் அப்படியே ....!அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80763892727253307502013-10-18T15:54:00.066+05:302013-10-18T15:54:00.066+05:30தொடரை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன்... கட்டுரையா...தொடரை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன்... கட்டுரையாளர் இறுதியில் கூறவரும் கருத்தை தெரிந்துகொள்ளசேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-19591966551550060472013-10-17T21:37:17.590+05:302013-10-17T21:37:17.590+05:30ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா
எனக்குப் பின்னர் இ...ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா<br /><br />எனக்குப் பின்னர் இவ்வரியக் கலையாம் யாப்பெனும் மரபுப்பாவினை வனைந்திட எவரும் உளரோ எம் நட்பு வட்டத்தில் என்று ஏங்கினேன்; இறையவனை வேண்டினேன்; இக்கலையைக் கற்பிக்க - இலக்கணத்தைக் கைப்பு என்று கருதாமல் இன்பம் பொங்க ஆர்வமுடன் தேடி வருபவர்களுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே என் அவாவும்; என் ஆசான்களின் கட்டளையுமாகும். அதன்படி, அல்லாஹ் நாடினான், உங்களைத் தான் என்று நம்புகிறேன்.<br /><br />ஞானப்பாட்டையில் உங்களின் அடியொற்றி நடக்கிறேன்; மரபுப்பாட்டில் என்றன் அடியொற்றி வருக; வளமார்ந்த பாக்கள் வனைக!<br /><br /> பிழைத்திருத்தங்கள் காண்க:<br /><br />முதற்பாவில்:\\ஞானத்தில்\\=தேமாங்காய்; //ஏற்றங்கள்\\= தேமாங்காய்<br />இதனை, <br /><br />விடுத்த வார்ப்பினில்<br />கொடுத்த ஞானமும்<br />அடுத்துப் பாடுமே<br />தொடுத்த பாவிலே!<br /> <br /><br />என்று அமைத்தால் அசைகளும் அளவொத்து வரும்; மேலும், நான்கு அடிகளிலும் ஒரே எதுகை ஒன்றி வரும்.<br /><br />மற்ற இரு பாடல்களில் அசைகள் வாய்பாட்டை ஒத்து வந்தாலும், எதுகைகள் அடிதோறும் இல்லாமையும் ஒரு குறையாகும்.<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-11400153609680746792013-10-17T20:42:06.778+05:302013-10-17T20:42:06.778+05:30விடுத்த வார்ப்பினில்
கொடுத்த ஞானத்தில்
பிடிக்க வேண...விடுத்த வார்ப்பினில்<br />கொடுத்த ஞானத்தில்<br />பிடிக்க வேண்டுதல் <br />வணக்க ஏற்றங்கள்.<br /><br />விகற்பம் நீங்கிட <br />விரித்தல் வாங்கிட <br />மனத்தில் பூத்திட<br />கொடுத்த சூத்திரம்<br /><br />நிலைத்து நீங்களில்<br />பொதித்து போற்றிடின்<br />அகத்தில் ஞானமும் <br />இகத்தில் சேமமும்.<br /><br />ஒவ்வொரு முறையும் உங்கள் கவிகளை கண்டே அக்கவிதனை கற்கின்றேன்.<br /><br />நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-87313502131563315412013-10-17T20:26:21.654+05:302013-10-17T20:26:21.654+05:30எவ்வழியாயினும் அவ்வழி அறிந்து நடந்தால், பிறப்பு ப...எவ்வழியாயினும் அவ்வழி அறிந்து நடந்தால், பிறப்பு புண்ணியம் அடைந்திடும். அதுவே வெற்றி. வழிகளில் உண்மைகள் மறைந்தே உள்ளது. அதனை எடுக்கத் தெரிந்தவர் வெற்றி அடைந்தவர் ஆவார்.<br /><br />தங்களது வாழ்துக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-25467530004293319532013-10-17T18:41:34.217+05:302013-10-17T18:41:34.217+05:30இகத்தில் சேமமும்
அகத்தில் ஞானமும்
உகப்பில் ஓங்கிட
...இகத்தில் சேமமும்<br />அகத்தில் ஞானமும்<br />உகப்பில் ஓங்கிட<br />விகற்பம் நீங்கிடும்.<br /><br />(வண்ண வஞ்சித் துறை: தனத்த தானன/ புளிமா, கூவிளம்)<br /><br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-49873154535770741652013-10-17T17:44:48.274+05:302013-10-17T17:44:48.274+05:30உதாரணங்களுடன் சொன்ன விதம் அருமை... தொடர்க... வாழ்த...உதாரணங்களுடன் சொன்ன விதம் அருமை... தொடர்க... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com