tag:blogger.com,1999:blog-4213508101510284740.post6403009230282708664..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 20 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதிசமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80577001453891428262015-05-14T08:09:40.326+05:302015-05-14T08:09:40.326+05:30கபடம் மனதில் களையக் கருத்தாய்
அபசக் குணம் அவிழ்த்த...கபடம் மனதில் களையக் கருத்தாய்<br />அபசக் குணம் அவிழ்த்தோம் - அபத்தம்<br />அறிந்தும் சுபாவம் அதிலேயே வீழ்தல்<br />அறியப் படைப்பும் வரும். <br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-9924335205155135052015-05-13T23:34:38.928+05:302015-05-13T23:34:38.928+05:30பொருள்: நல்லவர்போல் வேசங்கள் போட்டுக்கொண்டு நம்பிக...பொருள்: நல்லவர்போல் வேசங்கள் போட்டுக்கொண்டு நம்பிக்கை மோசங்கள் செய்து வந்தால் ஏதாவது ஒருநாளில் அது அம்பலம் ஆகிவிடும். அப்பொழுது அம்மோசத்தால் பாதிப்புகுள்ளானவர்களின் துன்புறுத்தல் என்ற அம்புகள் ஒவ்வொன்றாய் அவர்மேல் பாய்ந்துக்கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் ஒருவர்கூட துணைக்கு வரமாட்டாட்கள். ஒவ்வொருநாளும் வேதனையில் தனிமையிலே நரக வாழ்வாகச் செல்லும் என்பதை உணர்ந்து அந்நிலை ஏற்படாமல் நல்லவனாக வாழ் என்பதேயாகும்....<br /><br />கபட நாடகம் ஆடுவோருக்கு நல்ல எச்சரிக்கை ..புத்தகமாக வர வேண்டிய படைப்பு அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-78291646295024576972015-05-08T07:22:04.521+05:302015-05-08T07:22:04.521+05:30நம்பினோர் வெம்ப நரகம் தொடர்ந்திட
வம்புகள் தோன்றிடு...நம்பினோர் வெம்ப நரகம் தொடர்ந்திட<br />வம்புகள் தோன்றிடும் வாய்ப்பு - எம்மெய்சாச்<br />சொன்னதும் உண்மையே சொற்பப் பொழுதாகின்<br />நன்மையைச் செய்யவே நாடு.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55824406772808355852015-05-08T00:10:25.039+05:302015-05-08T00:10:25.039+05:30நம்பியவர் வெம்பினாள்
வெம்பிய மனத்தினில்
வெகுண்டெழ...நம்பியவர் வெம்பினாள் <br />வெம்பிய மனத்தினில்<br />வெகுண்டெழும் <br />வேதனை உச்சங்கள்<br /><br />சந்திப்பர் சாகுமுன்<br />சன்னதியர் தூற்றுவர் <br />எஞ்சிய வாழ்க்கையும் <br />எமனாகி நிற்குமுன் <br />செய்திடு நன்மையை <br />செல்லுமிடம் கொண்டு செல்ல <br /> அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.com