tag:blogger.com,1999:blog-4213508101510284740.post6484413415350359222..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: தலைவர் யார் !?சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-35599873141409512572012-12-29T13:09:56.995+05:302012-12-29T13:09:56.995+05:30நமக்கல்லாம் ஒரே தலைவன் அவனே ஒருவன்.அல்லாஹுதாலா.சி...நமக்கல்லாம் ஒரே தலைவன் அவனே ஒருவன்.அல்லாஹுதாலா.சில தலைவர்கள் சிந்திக்க வேண்டும் இந்த கட்டுரையை பார்த்து படித்து.அருமை இது ஒரு புதுமை வாழ்த்துக்கள் காக்கா. ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88862911113643529172012-12-29T08:18:08.926+05:302012-12-29T08:18:08.926+05:30சகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று ...சகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று அனைத்து தலைவர்களும் சிந்திக்க வேண்டிய பதிவு.<br /><br />பதிந்தமைக்கு நன்றி.<br /><br />சுயநலம் இல்லாமல் பொது நலம் கருதி மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தலைவர் பதவிக்கு வரும் உண்மையாளர்கள் கிடைப்பது இக்கால கட்டத்தில் அரிதிலும் அரிதாகி விட்டது.<br /><br />இருந்தாலும் தொடர்ந்து இது போன்ற ஊக்கப்பதிவுகளை பதிந்து மாற்றம் வர முயற்ச்சிப்போம்.<br /><br />[மனிதன் மனம் வைத்தால் ஒரு நொடியிப்பொழுதில் மாறிவிடும் மனதை வல்ல இறைவன் படைத்துள்ளான்] <br />அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-9008343197089957832012-12-29T07:39:19.899+05:302012-12-29T07:39:19.899+05:30சகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று ...சகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று அனைத்து தலைவர்களும் சிந்திக்க வேண்டிய பதிவு.<br /><br />பதிந்தமைக்கு நன்றி.<br /><br />சுயநலம் இல்லாமல் பொது நலம் கருதி மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தலைவர் பதவிக்கு வரும் உண்மையாளர்கள் கிடைப்பது இக்கால கட்டத்தில் அரிதிலும் அரிதாகி விட்டது.<br /><br />இருந்தாலும் தொடர்ந்து இது போன்ற ஊக்கப்பதிவுகளை பதிந்து மாற்றம் வர முயற்ச்சிப்போம்.<br /><br />[மனிதன் மனம் வைத்தால் ஒரு நொடியிப்பொழுதில் மாறிவிடும் மனதை வல்ல இறைவன் படைத்துள்ளான்] அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-73197689819308070642012-12-29T07:23:31.526+05:302012-12-29T07:23:31.526+05:30சகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று...சகோதரர் நிஜாம் அவர்களின் இந்த சிந்தனை பதிவு சற்று அனைத்து தலைவர்களும் சிந்திக்க வேண்டிய பதிவு.<br /><br />பதிந்தமைக்கு நன்றி.<br /><br />சுயநலம் இல்லாமல் பொது நலம் கருதி மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தலைவர் பதவிக்கு வரும் உண்மையாளர்கள் கிடைப்பது இக்கால கட்டத்தில் அரிதிலும் அரிதாகி விட்டது.<br /><br />இருந்தாலும் தொடர்ந்து இது போன்ற ஊக்கப்பதிவுகளை பதிந்து மாற்றம் வர முயற்ச்சிப்போம்.<br /><br />[மனிதன் மனம் வைத்தால் ஒரு நொடியிப்பொழுதில் மாறிவிடும் மனதை வல்ல இறைவன் படைத்துள்ளான்] அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-61482389878338493132012-12-29T04:09:18.030+05:302012-12-29T04:09:18.030+05:30இக்கால தலைவர்கள்
தனக்கு பிறகு தன் வாரிசு
யார் என...இக்கால தலைவர்கள் <br />தனக்கு பிறகு தன் வாரிசு <br />யார் என்ற சிந்தையில் <br />காலம் கடத்துகிறார்கள் <br />ஊழல் .செய்வதில் வல்லவர்களாக <br />இருக்கிறார்கள் ..அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-54822272434197459552012-12-28T10:44:03.567+05:302012-12-28T10:44:03.567+05:30பதிவுக்கு நன்றி.
இன்று இந்த காலை வேலையிலே ஒரு வைர...பதிவுக்கு நன்றி.<br /><br />இன்று இந்த காலை வேலையிலே ஒரு வைரமான செய்தியை படிக்கும் போது பல நாட்களாக பலவிதங்களில் வந்த ஆக்கங்களைக் காட்டிலும் இந்த ஆக்கம் ஒரு தலைவன்போல் இருக்கின்றது.<br /><br />சிந்தித்து தேடினாலும் கிடைக்காத வார்த்தைகளை கொண்டு உருவாக்கி அதை முடித்த வண்ணம் (Finishing) இருக்குதே அது படு சூப்பர்.<br /><br />\\\நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்லப் பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்!///<br /><br />கட்செய்து இட்ட மேலே எழுத்து வடிவங்களாக உள்ள கருத்து எல்லோருக்கும் ஒரு பொதுவானதாகும்.<br /><br />வாழ்த்துக்கள்<br />வாழ்க வளமுடன்.<br />அன்புடன்.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMEDhttps://www.blogger.com/profile/16144380829482276966noreply@blogger.com