tag:blogger.com,1999:blog-4213508101510284740.post6485730531252720630..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 11 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ வாசகரின் தொலைபேசி ஆதங்கம் ]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-17662164674420008362013-09-17T21:19:53.330+05:302013-09-17T21:19:53.330+05:30ஏதேனும் ஒரு தமிழாய்வுக் கட்டுரை என்று தான் கேட்டிர...ஏதேனும் ஒரு தமிழாய்வுக் கட்டுரை என்று தான் கேட்டிருப்பதால், உங்களின் இந்தத் தொடர் மிகவும் ஆழமானது என்பதால் இதனையே தலைப்பிட்டு அனுப்புக.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-76006902231380667372013-09-17T08:25:48.905+05:302013-09-17T08:25:48.905+05:30மடல் கண்டேன் ...தலைப்பு அதில் இல்லை மடல் கண்டேன் ...தலைப்பு அதில் இல்லை அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-47715340270441946532013-09-17T00:30:48.746+05:302013-09-17T00:30:48.746+05:30யான் அனுப்பி வைத்த மடல் வந்ததா? அதில் கேட்டுள்ளபடி...யான் அனுப்பி வைத்த மடல் வந்ததா? அதில் கேட்டுள்ளபடி ஓர் ஆய்வுக்கட்டுரையை அனுப்பி வையுங்கள், அதிரைத் தமிழூற்றே!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-26865577669918159222013-09-16T23:00:39.506+05:302013-09-16T23:00:39.506+05:30எனக்கு வந்த அந்த மடலை உங்கட்கு அனுப்புகிறேன்; இன்ஷ...எனக்கு வந்த அந்த மடலை உங்கட்கு அனுப்புகிறேன்; இன்ஷா அல்லாஹ் நீங்கள் இதனை ஓர் ஆய்வுக் கட்டுரை என்ற தலைப்பில் அங்கு அனுப்புக.<br /><br />விவரம் தனி மடல் காண்க.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-85009941843039209612013-09-16T22:18:10.506+05:302013-09-16T22:18:10.506+05:30கவியன்பரின் அன்பிற்கு ..நான்..என்றும் கடமை பட்டுள்...கவியன்பரின் அன்பிற்கு ..நான்..என்றும் கடமை பட்டுள்ளேன் .அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-34948590908573549082013-09-16T01:19:43.631+05:302013-09-16T01:19:43.631+05:30தனிமரம் தோப்பாக இயலாதென்பதை உணர்ந்திருப்பதால் , இய...தனிமரம் தோப்பாக இயலாதென்பதை உணர்ந்திருப்பதால் , இயன்றவரை அதிரைத் தமிழூற்றின் படைப்புகளைப் பாரெங்கும் பரப்பிடச் செய்ய வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் என் தொடர்புகளிடம் முன்னெடுத்து, அவரின் படைப்பின் சிறப்பினைப் பார் போற்ற பரிசிலுக்குத் தேர்ந்தெடுக்க ஆவன செய்திட்டால் எங்களூரின் தமிழ்க் காவலர், தீயன கண்டால் ஆர்த்தெழும் அதிரை சித்திக் என்பாரின் ஆக்கங்கள் உலகமெலாம் பரவும்.<br /><br />நிற்க. “நீடூர் சன்ஸ்” நிர்வாகி என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் முஹம்மத் அலி ஜின்னா அவர்கள் அவர்களின் வலைத்தளத்தில் உங்களின் படைப்புகளை இட்டு வருகின்றார்கள்; இதுவே போல், என்ன்னால் இயன்ற அளவு உங்களின் படைப்புகளைப் பரப்பிட வேண்டும் என்கின்ற வேணவா உண்டு.<br /><br />முதற்கட்டமாக, இலண்டன் தமிழ் வானொலியில் உள்ள அன்புத் தங்கை ஷைஃபா மலிக் அவர்களிடம் கேட்டு அவர்கள் பணியாற்றும் ஆங்கு இப்படிப்பட்ட “ஆக்கங்கள்” சிந்தனைத் துளிகள் என்னும் பகுதியில் ஒலிபரப்ப இயலுமா என்று வினவுகிறேன்.<br /><br />அடுத்தக் கட்டமாக, இன்று எனக்கு வந்த அழைப்பின்படி, ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டினர். என்னைப் பொருத்தவரை இப்பொழுது கட்டுரையை விட கவியரங்கில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்; அதனால் எனக்கு வந்த அழைப்பை உங்கட்கு அனுப்புகிறேன்; தொடர்பு கொள்க.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-63891501017117186562013-09-15T14:04:17.551+05:302013-09-15T14:04:17.551+05:30பதிவுக்கு நன்றி.
சகோ, அதிரை சித்திக் அவர்களின் இந...பதிவுக்கு நன்றி.<br /><br />சகோ, அதிரை சித்திக் அவர்களின் இந்த தொடர்களுக்கு நான் என்ன கருத்து எழுத போகிறேன், என்னால் முடியாது.<br /><br />பிச்ல்த்கப்ஜ் ஜ்ரொஎஇர்ப்ட எவ்பொஇர்ம்ப்ஸ ல்க்ப்டச்த்கல்ப்ழ்க் க்ஜ்ப்சட்ல்ப் க்ப்ச்டப் ஜ்ப்ல்சஜ்ப்சஜ்ப் lkiewrljflf 564f465sdffjlksfl <br /><br /><br />இப்படிக்கு.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-83366755363201632013-09-15T12:50:41.579+05:302013-09-15T12:50:41.579+05:30மிக்க நன்றி ..அன்பு சகோ மிக்க நன்றி ..அன்பு சகோ அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-16195270565298636222013-09-15T12:49:54.764+05:302013-09-15T12:49:54.764+05:30சரியாய் கூறினாய் அன்பு தோழா..!சரியாய் கூறினாய் அன்பு தோழா..!அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-16472494142855732172013-09-15T12:47:19.173+05:302013-09-15T12:47:19.173+05:30அறிஞர் நபி தாஸ் அவர்களின் விளக்கம் இவ்வாக்கத்திற்க...அறிஞர் நபி தாஸ் அவர்களின் விளக்கம் இவ்வாக்கத்திற்கு <br /><br />மேலும் வலு சேர்ப்பதாக எண்ணுகிறேன் ..நன்றி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-42110686796954121692013-09-15T12:44:19.069+05:302013-09-15T12:44:19.069+05:30பிறருக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதே ஏன் நோக்கம் ...பிறருக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதே ஏன் நோக்கம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-34939466074958548762013-09-15T12:41:43.932+05:302013-09-15T12:41:43.932+05:30இன்சா அல்லாஹ் .தம்பி இன்சா அல்லாஹ் .தம்பி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-62089877462170310372013-09-15T12:32:25.918+05:302013-09-15T12:32:25.918+05:30வித்தியாசமான பல கோணத்தில் உலாவரும் ''வளைகு...வித்தியாசமான பல கோணத்தில் உலாவரும் ''வளைகுடா வாழ்க்கை'' இனி வரும் காலங்களில் அனைவருக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.<br /><br />வாழ்த்துக்கள். தொடரட்டும்....!அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-68141865538549784452013-09-15T11:19:07.068+05:302013-09-15T11:19:07.068+05:30சம்பாதிக்க தெரிந்தவர்க்கு சேர்க்கவும் தெரிந்திருக்...சம்பாதிக்க தெரிந்தவர்க்கு சேர்க்கவும் தெரிந்திருக்கவேனும் தனது சம்பாத்தியத்தில் மனைவிக்கு,பெற்றோர்க்கு,பிள்ளையின் பள்ளி,கல்லூரி செலவினங்களுக்கு ,எதிர்கால செலவினங்கலான கல்யாணம் வீடு கட்டுதல் போன்றவைகளுக்கு மற்றும் முக்கியமாக நம் முதுமை வாழ்வில் யாரையும் எதிர்பார்க்காமல் நமக்கே நமக்காய் மாத வருமானம் வரக்கூடிய சொத்து நம் பெயரில் இருத்தல் அவசியம் [யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க பாட்டெல்லாம் அவசியமாகாது]<br /> நீ நேசிக்கப்படுவது உன் பெயரில் இருக்கும் சொத்தின் மதிப்பளவில் [அனுபவப்பட்டவர்கள் ஆம் என்பர் அனுபவப்படாதவர் சேச்சே என்பர்] மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-33287791728616826672013-09-15T08:00:02.601+05:302013-09-15T08:00:02.601+05:30"ஒரு சாந்தியாளன்" என்று வாசிக்கவும்."ஒரு சாந்தியாளன்" என்று வாசிக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-59713509127036299532013-09-15T07:55:47.968+05:302013-09-15T07:55:47.968+05:30வாசகரின் தொலைபேசி ஆதங்கம் அனைவரின் கவனத்தை ஈர்க வே...வாசகரின் தொலைபேசி ஆதங்கம் அனைவரின் கவனத்தை ஈர்க வேண்டும் என்பதற்காக அதிக முக்கியத்துவம் தந்து விவரித்தது நியாயமானதே.<br /><br />பொருளாதாரத்தை சார்ந்த வாழ்வில் வாழும்வரை பொருளாதாரம், அதன் பாதுகப்பு அவசியம் என்பதோடு அல்லாமல், வாழும்போது பலர் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் பொருளாதாரம், அன்றி தான் சுகமாக வாழ்வதற்கு மட்டும்மல்ல என்பதையும் ஒரு சந்தியாளன் கவனத்தில் கொள்வதும் அவசியமே. அதோடு நன்றி மறவாமையும் நீங்காதிருந்தால் நிம்மதியும் நிச்சயம்தானே !<br /><br />அதைத்தான் மனிதகுல வழிகாட்டி அண்ணல் பெருமானார் (ஸல்) அன்னவர்கள் தனது கடைசி தருவாயில் "என்னிடம் எதுவும் பொருளியல் இல்லை . எப்படி வந்தேனோ அப்படியே செல்கிறேன்', என்றும் வழிகாட்டினார்களே.<br /><br />நன்றி ! நல்லவர் அதிரை சித்திக் அவர்களே ! Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-72142727815947186722013-09-14T21:53:15.224+05:302013-09-14T21:53:15.224+05:30// உழைப்பை உறிஞ்சும் உறவுகள் !? //
நிச்சயம் சிறப்...// உழைப்பை உறிஞ்சும் உறவுகள் !? //<br /><br />நிச்சயம் சிறப்பான வரவேற்பை பெறும். <br /><br />பல நூறு வாசகர்களைப்போல் நானும் ஆர்வமாக இருக்கிறேன். அடுத்த பகுதியை வாசிப்பதற்கு.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-41714808841317384962013-09-14T21:51:41.222+05:302013-09-14T21:51:41.222+05:30வாசகரின் ஆதங்கம் உங்களின் தொடருக்கு கிடைத்த மாபெரு...வாசகரின் ஆதங்கம் உங்களின் தொடருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ! நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.<br /><br />இறுதியில் இவற்றை புத்தகமாக தொகுத்து வெளியிடுவோம்.<br /><br /><br /><br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com