tag:blogger.com,1999:blog-4213508101510284740.post6672218068152417402..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 5 ] மகவே கேள் ! சமுதாய சேவைசமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-59290344814533313642014-06-14T13:08:41.829+05:302014-06-14T13:08:41.829+05:30நல்ல கருத்தை பதிந்தீர்கள்
கவியன்பரே நல்ல கருத்தை பதிந்தீர்கள் <br />கவியன்பரே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-89363961216614889562014-06-14T13:01:19.663+05:302014-06-14T13:01:19.663+05:30நன்றி ..அதிரை மெய்சா ..அவர்களே நன்றி ..அதிரை மெய்சா ..அவர்களே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-45561571078570757812014-06-14T13:00:17.967+05:302014-06-14T13:00:17.967+05:30நபிகளாரின் அறிவுரையில் ..
அண்டை வீட்டாரிடம் கனிவாய...நபிகளாரின் அறிவுரையில் ..<br />அண்டை வீட்டாரிடம் கனிவாய் நடக்க வேண்டும் <br />என்பதை பலமுறை குறிப்பிட்டு உள்ளார்கள் <br />அண்டை வீட்டுகாரர் பசித்திருக்க தான் மட்டும் <br />வயிராற உணவு உண்பவன் என்னை சார்ந்தவன் அல்லன் என பகர்ந்துள்ளார்கள்அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-60322781074179963792014-06-14T12:56:23.254+05:302014-06-14T12:56:23.254+05:30ஆவலுக்கு நன்றி ..
இலவல்களிடம் இவ்வறிவுரை போய் சேரவ...ஆவலுக்கு நன்றி ..<br />இலவல்களிடம் இவ்வறிவுரை போய் சேரவேண்டும் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-68417931231346374662014-06-13T11:44:20.332+05:302014-06-13T11:44:20.332+05:30அதிரைத் தமிழூற்றே! அந்தக் காலம் போல வருமா இந்தக் க...அதிரைத் தமிழூற்றே! அந்தக் காலம் போல வருமா இந்தக் காலம்; இவை எல்லாம் இந்தக் காலம் செய்து வைத்தக் இயல்பான கோலம்! <br /><br />“பெரியோர்க்கு மரியாதை செலுத்தாதவன்; சிறியோர்க்கு அன்பு பாராட்டாதவன் என் சமூகத்தைச் சார்ந்தவனில்லை” என்ற நபிகளார்(ஸல்)அவர்களின் நன்மொழியை நாம் கேட்ட அளவுக்கு இற்றைப் பொழுதின் இளைஞர்கள் செவியுற்றார்களா? அல்லது அப்படிப் பட்ட நற்செய்திக் கூட்டங்களுக்காவது- அதனை அண்மித்தாவாது சென்றார்களா? கொடி பிடிக்கவும் , கொலை செய்யவும் மட்டும் தான் மூளைச் சலவை செய்யப்பட்டு விட்ட இளைஞ்ர்களை எண்ணி எண்ணி வருந்துகின்றோம். தங்களின் ஆக்கபூர்வமான ஆக்கத்திற்குப் பாராட்டுகள்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-75833803071862329232014-06-05T00:15:37.639+05:302014-06-05T00:15:37.639+05:30நம் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரீதியிலான சம...நம் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரீதியிலான சமூக சேவை செய்தாலே அனைவரும் சுபிட்சமாக வாழலாம்.<br /><br />சமூக சேவையை நினைவூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-33095043124064262332014-06-04T23:23:18.376+05:302014-06-04T23:23:18.376+05:30//"முகமது நபி(ஸல்) அவர்கள்
சிறு பிராயத்தில் ...//"முகமது நபி(ஸல்) அவர்கள் <br />சிறு பிராயத்தில் .வேலை நிமித்தம் கடை வீதி செல்வதாக இருந்தால் அக்கம் பக்கத்தாரிடம் நான் கடை வீதிக்கு செல்கிறேன் தங்களுக்கு உதவி ஏதும் வேண்டுமா ?..<br /> என வினவிச் ..செல்வார்களாம். //<br /><br />நன்றி,<br /><br /><br /><br /><br />"முகமது நபி(ஸல்) அவர்கள் <br />சிறு பிராயத்தில் .வேலை நிமித்தம் கடை வீதி செல்வதாக இருந்தால் அக்கம் பக்கத்தாரிடம் நான் கடை வீதிக்குச் செல்கிறேன் தங்களுக்கு உதவி ஏதும் வேண்டுமா ?.. என வினவி ..செல்வார்களாம். //<br /><br />நன்றி,<br />நல்லபதிவு.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46668635821231316832014-06-04T17:03:25.506+05:302014-06-04T17:03:25.506+05:30சேவை குறித்த தகவல் அருமை !
அடுத்த அறிவுரையை ஆவலு...சேவை குறித்த தகவல் அருமை ! <br /><br />அடுத்த அறிவுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com