tag:blogger.com,1999:blog-4213508101510284740.post6855404003323934732..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 2 ] வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா !?சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-33222223523526237992013-07-30T17:44:34.961+05:302013-07-30T17:44:34.961+05:30எல்லாமே எல்லாவிடத்திலும் சாத்தியம்;
அல்லாஹ்வின் கட...எல்லாமே எல்லாவிடத்திலும் சாத்தியம்;<br />அல்லாஹ்வின் கட்டளைகளில் சத்தியம்!!<br /><br />அருளாளனின் ஆணைக்குப் படி வட்டியை ஒழித்தால்<br />பொருளாதாரம் படிப்படியாய் முன்னேறிச் செழிக்கும்!<br /><br />மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் அரசு கதவைத் தட்டினால்<br />விழிபிதுங்கும் வட்டிக்கு விடியலும் கிட்டும்தானாய்!<br /><br />முதுமை எழுத்தாளரின் இளமை எழுத்துக்கள்<br />புதுமை கருத்துக்கள்; புலமைக்குச் சான்று!<br /><br />அல்லாஹ் தங்களின் ஆரோக்கியத்திற்கும் ஆயுள் நீட்டிப்புக்கும் அருள்மழை பொழிவானாக(ஆமீன்)KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-66788292604490538672013-07-30T14:03:09.733+05:302013-07-30T14:03:09.733+05:30இப்ராஹீம் அன்சாரி காக்காவின் கட்டுரையை படிக்க படிக...இப்ராஹீம் அன்சாரி காக்காவின் கட்டுரையை படிக்க படிக்க ஒரு புத்துணர்வு ஏற்படுகிறது. ஆழமான அர்த்தங்கள் பல்லாயிரம் புதைந்து கிடக்கும் அற்ப்புத புதையல்.<br /><br /><br />தன்னெழுத்து ஸ்டைலில்<br />தரமாக ஜொலிக்க வைத்து<br />எம்மவர்க்கு எடுத்துரைத்த <br />ஏற்ற மிக்க மொழி பெயர்ப்பு<br /><br />அருமை.வாழ்த்துக்கள். அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55175753938667415902013-07-30T11:26:11.918+05:302013-07-30T11:26:11.918+05:30பதிவுக்கு நன்றி.
இனிய ரமலான் முபாரக்.
இந்தியாவில்...பதிவுக்கு நன்றி.<br />இனிய ரமலான் முபாரக்.<br /><br />இந்தியாவில் எல்லாமே சாத்தியம்தான்.<br /><br />இப்படிக்கு.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88093586798126214472013-07-30T07:09:21.208+05:302013-07-30T07:09:21.208+05:30நேரம் ஒதுக்கி பெரும் உழைப்பின் பின்னணியில் திரட்டப...நேரம் ஒதுக்கி பெரும் உழைப்பின் பின்னணியில் திரட்டப் பட்ட இந்த ஆய்வு எதிர்கால சந்ததினருக்கு பயன்தரக்கூடியவை !<br /><br />மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்தவொரு விசயமாகினும் அவற்றை மனமுவந்து வரவேற்பது அவசியம்<br /><br />ஆய்வுத்தொடர் அருமை !<br /><br />தொடர வாழ்த்துக்கள்....சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-25006670105548536272013-07-30T00:15:36.437+05:302013-07-30T00:15:36.437+05:30ஆய்வில் ..மிகைத்திருக்கும் கருத்து மிக நியாயமானது....ஆய்வில் ..மிகைத்திருக்கும் கருத்து மிக நியாயமானது. பின்னூட்டத்தில் ஆதரவு அளித்து <br />ஆசிரியரை ஊக்கமளிப்போம் ..<br />வாழ்த்துக்கள் ...<br /><br />அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.com