tag:blogger.com,1999:blog-4213508101510284740.post7150925557336831469..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: மனிதா சிந்தி ! சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-34174953079075807732014-11-22T15:30:36.264+05:302014-11-22T15:30:36.264+05:30முள்ளில்லாதக் கடிகாரம் போல
மூளையில் படுக்காதே
துள்...முள்ளில்லாதக் கடிகாரம் போல<br />மூளையில் படுக்காதே<br />துள்ளி எழுந்திரு<br />காலம் கருதி!<br /><br />தோல்வியைத் தோல்வி அடையச் செய்து , துணிவூட்டும் வரிகள்<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-62643867679171709242014-11-15T14:26:39.192+05:302014-11-15T14:26:39.192+05:30class.....class.....ZAEISAhttps://www.blogger.com/profile/04237762048306532600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-71436921324462429872014-11-13T07:36:24.342+05:302014-11-13T07:36:24.342+05:30தற்கொலை
தரமற்றவர் செய்யும்
கோழைச் செயல்.
மறையத்...தற்கொலை <br />தரமற்றவர் செய்யும் <br />கோழைச் செயல்.<br /><br />மறையத் துடிக்கும் <br />மனிதா !<br />ஏன் ?<br />வாழத் துடிக்கவில்லை ?<br /><br />இறைவன் <br />நம்பி தந்த<br />வாழ்வை அழிக்கும் <br />நம்பிக்கைத் துரோகம்<br /><br />நீ !<br />உன்னைக் கொள்வதாக<br />இன்று நினைக்கிறாய்<br />ஆனால் ! <br />என்றுமே <br />கொலை வேதனையை <br />அனுபவிக்கும்<br />நிரந்தர <br />நரகில் விழ <br />நினைக்கிறாயா ?<br /><br />தப்பிக்கப் பார்த்து<br />தப்பவே முடியாத<br />தப்புக் கணக்கு<br />போடாதே !<br />நிரந்தரத் தண்டனை<br />அனுபவிக்கத் துடிக்காதே !<br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80614896170204299792014-11-13T07:35:26.648+05:302014-11-13T07:35:26.648+05:30மூத்தக் கவிஞரின் முத்துக்கள்
பார்த்த மனதினின் சொத...மூத்தக் கவிஞரின் முத்துக்கள் <br />பார்த்த மனதினின் சொத்துக்கள்<br />வார்த்த வகைகளோ வித்துக்கள்<br />சேர்த்தே வாழ்ந்திடப் பற்றுங்கள்<br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-49899205640656454092014-11-12T22:23:08.999+05:302014-11-12T22:23:08.999+05:30தற்க்கொலை ஒரு ஈனச்செயலே ! அனைவரும் உணர்ந்து நடக்க ...தற்க்கொலை ஒரு ஈனச்செயலே ! அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டிய அவசியமான பதிவு தாஹா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் <br /><br />தொடர்ந்து நல்ல விழிப்புணர்வு பதிவுகளை எழுதுங்கள்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-18061057475249310352014-11-11T22:15:21.879+05:302014-11-11T22:15:21.879+05:30தற்கொலை ஈனச் செயல்,
மிருகங்கள் செய்கின்றனவா
என்ற ...தற்கொலை ஈனச் செயல்,<br />மிருகங்கள் செய்கின்றனவா <br />என்ற கருத்தான கவிதை,Sadik Batchahttps://www.blogger.com/profile/00491631858298568287noreply@blogger.com