tag:blogger.com,1999:blog-4213508101510284740.post721405673841856704..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 10 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-49998899711061409382013-01-16T22:17:16.369+05:302013-01-16T22:17:16.369+05:30அன்பு தம்பி சேகன M.நிஜாம் .நண்பர் சபீர், ச...அன்பு தம்பி சேகன M.நிஜாம் .நண்பர் சபீர், சகோ ரமணி சகோ அதிரை மெய்சா . ஜமால் காக்கா.சகோ தமிழ் ,சகோ ஹபீப் ஆகியோர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-52906871624185662102013-01-16T20:18:35.500+05:302013-01-16T20:18:35.500+05:30// சரியான வழியில் தெளிவான பார்வை கொண்ட
கடவுள் பக...// சரியான வழியில் தெளிவான பார்வை கொண்ட <br /><br />கடவுள் பக்தியும் மன அமைதியை தரும் <br /><br />நீண்ட நாள் வாழலாம் //<br /><br />yes you are correctAnonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-65836591810610656912013-01-16T17:30:45.171+05:302013-01-16T17:30:45.171+05:30இப்போது உள்ள சில இளைஞர்கள் எங்கே வயோதிகளை மதிக்கிற...இப்போது உள்ள சில இளைஞர்கள் எங்கே வயோதிகளை மதிக்கிறார்கள். அவர்களின் பேச்சியும் மதிப்பது கிடையாது எதாவது நல்லது சொன்னால் ஏய் பெருசு சும்மா கேட என்று சொல்லுகின்றார்கள்.அதற்க்கு இந்த கவிதை ஒரு சவுக்கடி அருமையான பதிவு வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களுக்கு கவிஞானி இன்னும் சிரிக்கட்டும் ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-85289132526905368892013-01-15T23:24:56.982+05:302013-01-15T23:24:56.982+05:30மிக சிரியாக சொன்னீர்கள் தமிழ்
சரியான வழியில் தெள...மிக சிரியாக சொன்னீர்கள் தமிழ் <br /><br />சரியான வழியில் தெளிவான பார்வை கொண்ட <br /><br />கடவுள் பக்தியும் மன அமைதியை தரும் <br /><br />நீண்ட நாள் வாழலாம் <br />அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-33423891480813928242013-01-15T20:12:39.644+05:302013-01-15T20:12:39.644+05:30சுத்தமான உணவும்
நல்ல பழக்கமும் நல்ஒழுக்கம்
கடவுள் ...சுத்தமான உணவும்<br />நல்ல பழக்கமும் நல்ஒழுக்கம்<br />கடவுள் பக்தியும் இருந்தால் <br />நெடு நாட்கள் வாழ்ந்திடலாம்Anonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-4444227177513255112013-01-15T09:24:28.001+05:302013-01-15T09:24:28.001+05:30பதிவுக்கு நன்றி
துபாய்.
சுத்தம் சுகம் தரும் என்று...பதிவுக்கு நன்றி<br />துபாய்.<br /><br />சுத்தம் சுகம் தரும் என்று அன்று சொன்னார்களே, அது இதுதானா?<br /><br />புகைபிடிப்பது ஒருவித அசுத்தம், மது அருந்துவது ஒருவித அசுத்தம், ஒவ்வாதவைகளை உட்கொள்ளுவது அசுத்தம், தீய வார்த்தைகளை பேசுவது அசுத்தம், தீய கண்ணோட்டமும் அசுத்தம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.<br /><br />இவையெல்லாவற்றையையும் விட்டு விட்டு சுத்தமாக இருப்பதே சுகமான வாழ்க்கை, இன்று பெரும்பாளானவர்கள் அசுத்தமாக இருப்பதையே ஒரு கவுரவமாக நினைக்கின்றனர்.<br /><br />கவிஞானிக்கு வயதுபோனாலும் வார்த்தையில் இளமை இருக்கு. கவிஞானி அவர்களே சிரித்துக் கொண்டே தகவல் சொன்னதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும், அடுத்தது எதைச் சொல்லி சிரிக்கப்போகிறீர்கள்?<br /><br />வாழ்க வளமுடன்<br />அன்புடன்.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.<br />கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-63592789159151686582013-01-14T22:38:18.566+05:302013-01-14T22:38:18.566+05:3010ஆம் சிரிப்பை சற்று மாற்றமாய் சிரித்தார் நம் கவிஞ...10ஆம் சிரிப்பை சற்று மாற்றமாய் சிரித்தார் நம் கவிஞானி.<br /><br />உணவே மருந்து.மருந்தே உணவு எனும் முதுமைச்சொல் உண்டு. யார் அதன்படி நடக்கிறார்கள்...?<br /><br />நாக்கு ருசியை கட்டுப்படுத்தினாலே எந்த நோயும் அருகில் வராது. <br /><br />புகைபிடித்தல் புகைப்பவர்களுக்கு மட்டுமல்லது மற்ற வர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.<br /> <br />புகைப்பழக்கம் உள்ளவர்கள் மனம் வைத்து நிறுத்த முயற்ச்சிக்க வேண்டும்.<br />திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனும் பழமொழி இதற்கும் பொருந்தும். <br /><br />வாழ்த்துக்கள் கவிஞானி. இன்னும் சிரிக்கட்டும்.<br /> அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-47017564210839351582013-01-14T21:23:47.442+05:302013-01-14T21:23:47.442+05:30சுத்தமான உணவும்
நல்ல பழக்கமும் நல்ஒழுக்கம்
நெடு ...சுத்தமான உணவும்<br />நல்ல பழக்கமும் நல்ஒழுக்கம் <br />நெடு நாட்கள் வாழ்ந்திடலாம்/<br /><br />பயனுள்ள பதிவு<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்<br />இனிய பொங்க்கல் நல் வாழ்த்துக்கள்/<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31323297186593466742013-01-14T20:14:13.080+05:302013-01-14T20:14:13.080+05:30புகை நமக்கு பகை !
அருமையான விழிப்புணர்வு தரும் ஆக...புகை நமக்கு பகை !<br /><br />அருமையான விழிப்புணர்வு தரும் ஆக்கம்<br /><br />கடுமையான சட்டம் இயற்றி, இவற்றைத் தடுத்தால் சமூக நலத்திற்கு நன்மை பயப்பதாக அமையும்.<br />well done sithikமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-82422332697249524232013-01-14T19:24:17.309+05:302013-01-14T19:24:17.309+05:30புகை நமக்கு பகை !
அருமையான விழிப்புணர்வு தரும் ஆக...புகை நமக்கு பகை !<br /><br />அருமையான விழிப்புணர்வு தரும் ஆக்கம்<br /><br />தொடர வாழ்த்துகள்...<br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-36972894489321886442013-01-14T19:23:50.581+05:302013-01-14T19:23:50.581+05:30சிகரெட் பாக்கெட்டின் அட்டையில் அரசு ஓர் சட்டபூர்வம...சிகரெட் பாக்கெட்டின் அட்டையில் அரசு ஓர் சட்டபூர்வமான எச்சரிக்கை விடுகின்றது. ‘CIGARATTE SMOKING IS INJURIOUS TO HEALTH’ சிகரெட் புகைத்தல் உடல் நலத்திற்கு தீங்கானது.” என்று ஆனால் இவை மனிதருக்கு தீங்கு தருவன என தெரிந்தும் இவற்றை தடை செய்யாமல் இருப்பது வேடிக்கை !<br /><br />கடுமையான சட்டம் இயற்றி, இவற்றைத் தடுத்தால் சமூக நலத்திற்கு நன்மை பயப்பதாக அமையும்.<br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com