tag:blogger.com,1999:blog-4213508101510284740.post7217039461471791584..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: அரசியலில் சீர்திருத்தம் வேண்டும் !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-14082499720486622462014-06-14T23:10:48.732+05:302014-06-14T23:10:48.732+05:30அதனாலே மாற்றம் நிகழ்ந்திட - என்னுள்
.......ஆழமாய் ...அதனாலே மாற்றம் நிகழ்ந்திட - என்னுள்<br />.......ஆழமாய் சிந்தித்தேன் மாசுகள் நீங்கிட<br />இதமான ஆட்ச்சிமுறை வேண்டும் - எனவே<br />.......எழுதுகிறேன் இங்கே தொடராகக் கொண்டு. <br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29660449607535717352014-06-13T11:53:01.415+05:302014-06-13T11:53:01.415+05:30அரசியல் என்னும் கழிநீர் - இதனுள்
......ஆழ்ந்தால் வ...அரசியல் என்னும் கழிநீர் - இதனுள்<br />......ஆழ்ந்தால் வழியும் ஏழையின் விழிநீர்<br />விரசமே மேடைகளின் பேச்சு - என்றே<br />....விளக்கமும் இற்றைப் பொழுதினில் ஆச்சு!<br /><br /><br />பாவனையும் பயிற்சிக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள் ஞானியாரே!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-61641701243455318112014-06-06T08:18:37.860+05:302014-06-06T08:18:37.860+05:30சிலவார்த்தை சிந்தினாய் வாழ்த்தி - நறுக்காய்
.....ச...சிலவார்த்தை சிந்தினாய் வாழ்த்தி - நறுக்காய்<br />.....சிக்கனம் கற்பித்தாய் மூழ்ந்தி<br />பலவரியில் தந்தாலும் ஆகாதே - நிறைவு<br />.....பட்டென்று சொல்வதில் போலே.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-30058593719500252372014-06-06T08:07:38.593+05:302014-06-06T08:07:38.593+05:30நல்ல மனதில் தோன்றும் - எண்ணம்
.....நன்மைகள் நித்தம...நல்ல மனதில் தோன்றும் - எண்ணம்<br />.....நன்மைகள் நித்தமே கொண்டும் <br />வல்ல இறைவனின் நாட்டம் - பலரில்<br />.....வந்திடும் வேண்டிடும் திட்டம்<br />மெல்ல உனதின் கருத்தாய் - இங்கு<br />.....மிதந்தும் வருகிறதே சொத்தாய் <br />சொல்ல எனக்கும் மகிழ்வே - எங்கும்<br />.....சுகமே நிலைக்க விரும்பிடுதே .Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-65013648854163821242014-06-06T07:42:10.244+05:302014-06-06T07:42:10.244+05:30இந்தியன் இவ்வுலகை ஆளுவான் - முறையாய்
.....இவனில் த...இந்தியன் இவ்வுலகை ஆளுவான் - முறையாய்<br />.....இவனில் திருத்தங்கள் ஏறினால்<br />விந்தையல்லா ஒற்றுமைக் கொண்டே - விரைவில்<br />.....விதிகளும் மாறிடும் நன்றே.<br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-12965829963794381092014-06-06T07:31:24.988+05:302014-06-06T07:31:24.988+05:30சிந்தனை எண்ணத்தில் நல்விதை - அது
.....சிறப்பான வாழ...சிந்தனை எண்ணத்தில் நல்விதை - அது<br />.....சிறப்பான வாழ்வின் நல்துணை <br />சிந்தையில் பட்டதைத் தந்தேன் - உன்னில்<br />.....சிறிதே மனதிலே கொள்ளேன். Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-18814586590485522482014-06-05T23:11:19.730+05:302014-06-05T23:11:19.730+05:30சிறப்பான கவிதை .
வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதை .<br />வாழ்த்துக்கள் <br />அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-77657907267627848822014-06-05T21:44:50.823+05:302014-06-05T21:44:50.823+05:30அனைத்தும் நன்மைகளாய் நடக்கட்டும்
நாட்டு மக்கள் இ...அனைத்தும் நன்மைகளாய் நடக்கட்டும் <br />நாட்டு மக்கள் இன்புற்று இருக்கட்டும் <br />நம்பிக்கை கொள்வோம்.நற்பயன் பெறுவோம். அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-79974901687369283892014-06-05T21:43:39.277+05:302014-06-05T21:43:39.277+05:30இந்தியா இவ்வுலகை ஆளும் காலம் வரட்டும்...
சிறப்பான...இந்தியா இவ்வுலகை ஆளும் காலம் வரட்டும்...<br /><br />சிறப்பான கவிதைக்கு பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-3106581600273746392014-06-05T18:41:16.323+05:302014-06-05T18:41:16.323+05:30சிந்தனை தரும் வரிகள் !
கவிதையின் கரு அருமை !சிந்தனை தரும் வரிகள் !<br /><br />கவிதையின் கரு அருமை !சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com