tag:blogger.com,1999:blog-4213508101510284740.post727779522764088507..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 5 ] உள்ளம் கேட்குமே !? MORE...!சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-14804616836454093202013-04-15T12:39:57.787+05:302013-04-15T12:39:57.787+05:30நன்றி ..நண்பரே நன்றி ..நண்பரே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-67764099171423166532013-04-15T07:33:06.314+05:302013-04-15T07:33:06.314+05:30
பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தரும் ஆக்கம் அருமை ...<br />பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தரும் ஆக்கம் அருமை சித்திக் அவர்களே வாழ்த்துக்கள். <br />குழந்தைகளின் நலன் கருதி உளவியல் ரீதியாக தொகுத்து சொன்னவிதம் அருமை<br /> நலமோடு நல்ல பல கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்க எனது பிரார்த்தனை என்றும் உண்டு மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-59374460868286838482013-04-14T23:30:38.135+05:302013-04-14T23:30:38.135+05:30முதியோர் சொல் முற்றிலும் உண்மை முதியோர் சொல் முற்றிலும் உண்மை அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-65530277290886057192013-04-14T20:12:47.460+05:302013-04-14T20:12:47.460+05:30ஐந்தில் வளையாதது ஐமபதில் வளையாதுஐந்தில் வளையாதது ஐமபதில் வளையாதுKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46244812488846850942013-04-14T12:56:05.932+05:302013-04-14T12:56:05.932+05:30நன்றி ..அன்பு தமிழா நன்றி ..அன்பு தமிழா அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-36851245557557672862013-04-14T12:55:19.467+05:302013-04-14T12:55:19.467+05:30ஆம் தம்பி ..இக்காலத்தில் பிள்ளைகளிடம்
அன்பால் மட...ஆம் தம்பி ..இக்காலத்தில் பிள்ளைகளிடம் <br /><br />அன்பால் மட்டுமே திருத்தம் செய்ய முடியும் <br /><br />கருத்திற்கு நன்றி சகோ ஹபீப் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55541513955381858852013-04-14T12:52:12.785+05:302013-04-14T12:52:12.785+05:30நல்ல கருத்தை பதிந்தீர்கள் ஜமால் காக்கா நல்ல கருத்தை பதிந்தீர்கள் ஜமால் காக்கா அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-39781138482742590072013-04-14T11:16:52.523+05:302013-04-14T11:16:52.523+05:30// தயவு செய்து பிள்ளைகளுக்கு தண்டனை என்று எதுவும் ...// தயவு செய்து பிள்ளைகளுக்கு தண்டனை என்று எதுவும் கொடுத்து விடாதீர்கள்.//<br /><br />சரியாகச்சொன்னீர்Anonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-44033315384797839792013-04-14T10:54:12.648+05:302013-04-14T10:54:12.648+05:30பிள்ளைகளுக்கு பிடித்ததை முதலில் ஆர்வம் மூட்டவேண்டு...பிள்ளைகளுக்கு பிடித்ததை முதலில் ஆர்வம் மூட்டவேண்டும் அவர்களுக்கும் ஒரு திறமை ஒளிந்துகொண்டு இருக்கும் அதன் வழியில் நாமும் செல்லவேண்டும் அது நல்லதாக மட்டும் இருந்தால்.<br /><br />அவர்களை அடிப்பதுனாலையோ மிதிப்பதுனாலையோ அவர்கள் திருந்துவது கஷ்ட்டம் அன்பாலும் அறைவனப்பாலும் சொல்லிபாருங்கள் நிச்சயம் வெற்றிப்பெறுவார்கள்.<br /><br />பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தரும் ஆக்கம் அருமை சகோதர் சித்திக் அவர்களே வாழ்த்துக்கள். ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-37464326335245903702013-04-14T07:23:05.787+05:302013-04-14T07:23:05.787+05:30பதிவுக்கு நன்றி.
அருமையான ஆக்கம். பாராட்டக்குரியத...பதிவுக்கு நன்றி.<br /><br />அருமையான ஆக்கம். பாராட்டக்குரியது.<br />பெற்றோர்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார்கள், ஆனால் வேகத்தடையாக இருப்பார்கள்.<br /><br />எந்த இடத்தில் தடையாக இருக்கணும், எந்த இடத்தில் வேகத்தடையாக இருக்கணும் என்று சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.<br /><br />இது தடையா அல்லது வேகத்தடையா என்று சரியாக தெரிந்து கொள்வதில் இருந்து சில பிள்ளைகள் தவறி விடுகின்றனர்.<br /><br />குழப்பத்துக்கு காரணம் சில பெற்றோர்களும் பிள்ளைகளும்தான்.<br /><br />ஆக, இவ்விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும், காரணம் காலம் அன்று போல் இல்லை.<br /><br />வாழ்த்துக்கள்<br />வாழ்க வளமுடன்.<br />அன்புடன்.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-15709941504938365512013-04-14T00:54:08.851+05:302013-04-14T00:54:08.851+05:30நன்றி சகோ அதிரை மெய்சா அவர்களே ...!
தங்களின் கவி ...நன்றி சகோ அதிரை மெய்சா அவர்களே ...!<br /><br />தங்களின் கவி இலண்டன் தொலை காட்சியில் <br /><br />ஒலி பரப்பியதை அறிந்து மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-58569256797665882302013-04-14T00:52:16.901+05:302013-04-14T00:52:16.901+05:30மிக சரியாக சொன்னீர்கள் ...
தன்னை விட அதிகமாக பிள்...மிக சரியாக சொன்னீர்கள் ...<br /><br />தன்னை விட அதிகமாக பிள்ளைகளை நேசிப்பதுதான் <br /><br />ஆவேசத்திற்கு காரணம் அதுவே எதிர்மறை விளைவை <br /><br />ஏற்படுத்துகிறது ...நன்றி சகோ தனபாலன் அவர்களே ..!அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57752707102388627752013-04-14T00:48:54.302+05:302013-04-14T00:48:54.302+05:30நன்றி ..தம்பி நிஜாம் ...
உள்ளம் என்பது ஒருவருக்கு...நன்றி ..தம்பி நிஜாம் ...<br /><br />உள்ளம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் <br /><br />அனைத்தையும் இறைவன் ஒருவனே பொதுவான<br /><br />நிகழ்வை ஆராய்வோம் ..ஆதரவுக்கு நன்றி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-85882889773449942002013-04-13T18:33:40.382+05:302013-04-13T18:33:40.382+05:30பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்கும் அளவுக்கு மனம் வி...பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்கும் அளவுக்கு மனம் விரக்தி அடைந்து விட்டால் மூளை வளர்ச்சி குன்றிப்போய் மன நோய்க்கு ஆளாகிடுவர். <br /><br />ஆகவே ஒவ்வொரு மரிணாம வளர்ச்சிபெறும் போதும் ஒவ்வொரு வகை அணுகு முறையை பிள்ளைகளிடம் கையாள வேண்டும்.<br /><br />நல்லதொரு அவசியமான உளவியல் கட்டுரை தொடரட்டும்<br />அதிரை.சித்திக் அவர்களே.!<br /><br />வாழ்த்துக்கள்.! அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-54677138308115732642013-04-13T18:15:09.339+05:302013-04-13T18:15:09.339+05:30பிள்ளைகளுக்கு கொடுக்கும் தண்டனை, தமக்கே கொடுத்து க...பிள்ளைகளுக்கு கொடுக்கும் தண்டனை, தமக்கே கொடுத்து கொள்ளும் தண்டனை...<br /><br />MORE தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-64490998029790424572013-04-13T17:29:23.510+05:302013-04-13T17:29:23.510+05:30குழந்தைகளின் நலன் கருதி உளவியல் ரீதியாக தொகுத்து ச...குழந்தைகளின் நலன் கருதி உளவியல் ரீதியாக தொகுத்து சொன்னவிதம் அருமை<br /><br />துன்பியல் நிகழ்வை சுட்டிக்காட்டி முடித்திருப்பது தனிச்சிறப்பு<br /><br />தொடர வாழ்த்துகள்...<br /><br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com