tag:blogger.com,1999:blog-4213508101510284740.post7395875252880503051..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழி என்போம் !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-91746048206014686012014-05-20T06:23:57.372+05:302014-05-20T06:23:57.372+05:30ஒற்றுமை என்னும் கயிறு இன்று அதில் உள்ள பலப்பிரிகள்...ஒற்றுமை என்னும் கயிறு இன்று அதில் உள்ள பலப்பிரிகள் ஒவ்வொன்றையும் பற்றிப்பிடித்து ஒன்றாக ஒற்றுமையாக இருப்பதுப்போல் காட்சி தருகின்றனர். பிரிகளை விட்டு கயிறின் அனைத்துப் பிரிவும் நாம், நமது என்ற எண்ணம் எப்பொழுது ஏற்படுகிறதோ அன்றே ஒற்றுமை என்னும் கயிறு பற்றி பிடிக்கப்பட்டு வாழ்வில் வெற்றிக் காண்போம். ஆனால் தாங்கள் எழுதியப் பிரகாரம் சோலையாக இருக்க வேண்டிய பூமி மயானப் பூமியாகக் காட்ச்சித் தருகிறது என்பது கண்கூடு வேதனையே !<br /><br />நன்றி அதிரை சித்திக் அவர்களே.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29395090171853785852014-05-19T22:33:10.787+05:302014-05-19T22:33:10.787+05:30ஒற்றுமை உண்மையான அமைதிக்கு வழி
சரியாக சொன்னீர்கள்...ஒற்றுமை உண்மையான அமைதிக்கு வழி <br />சரியாக சொன்னீர்கள் ..ஆனால் சுய நலம் என்ற <br />கொடிய நோய் ..மனிதர்கள் மத்தியில் ஒற்றுமையை <br />குலைத்து விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வேரோடு <br />சாய்த்து சோலையாக இருக்க வேண்டிய பூமி மயான பூமியாய் காட்சி தருகிறது ..நாம் நமது என்ற மனப்பான்மை <br />ஒற்றுமையின் தாரக மந்திரம் ..எனது என்பது சுய நலத்தின் மொத்த உருவம் ...<br />நாம் என்போம் ..நமது என்போம் வாழ்வில் வெற்றி காண்போம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-48519702699877678402014-05-14T23:30:11.842+05:302014-05-14T23:30:11.842+05:30சொல்லிலே இனிமை
சொன்ன விதமும் அருமை
நல்லவர் உள்ளம்
...சொல்லிலே இனிமை<br />சொன்ன விதமும் அருமை<br />நல்லவர் உள்ளம்<br />நல்லதை என்றுமே உரைக்கும்<br />வல்லமை தங்களிடம்<br />வாசம் புரிகிறது அறிகிறேன்<br />அல்லும் பகலும்<br />ஆசையுடன் ஆழமாய் எழுதுகிறீரே.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-87486858270946685482014-05-14T21:49:42.831+05:302014-05-14T21:49:42.831+05:30நாவினிலே சொல் மணக்க
நாடிடும் படிக்க உம் படைப்பு
அ...நாவினிலே சொல் மணக்க<br />நாடிடும் படிக்க உம் படைப்பு<br />அமைதிக்கு ஒற்றுமையென<br />அனைவருக்கும் உணர்த்திட்ட <br />ஆழமான உம் கவிக் கருத்து <br />அதைப் படித்து அமைதியுற்றேன்<br />ஆச்சரியத்தில் தனை மறந்தேன்.<br /> <br />அன்னவரின் படைப்புக்கு <br />என்னினிய நல் வாழ்த்து அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80551845881647442402014-05-14T21:04:34.749+05:302014-05-14T21:04:34.749+05:30முத்துக்களை பிரிப்பதில் வல்லவர் தாங்கள்.
நன்றி தி...முத்துக்களை பிரிப்பதில் வல்லவர் தாங்கள். <br />நன்றி திண்டுக்கல் தனபாலன் வர்களே !Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-52748778879234272312014-05-14T21:02:17.164+05:302014-05-14T21:02:17.164+05:30நன்றி. நிகண்டு.காம் நன்றி. நிகண்டு.காம் Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88970316141006393632014-05-14T21:00:20.440+05:302014-05-14T21:00:20.440+05:30//
மல்லுகட்டி நிற்பதினால் மல்லிபட்டி னம்குழம்பி
சொ...//<br />மல்லுகட்டி நிற்பதினால் மல்லிபட்டி னம்குழம்பி<br />சொல்லவிலாச் சோகத்தில் சோர்ந்திட்டே மனம்கலங்கி//<br /><br />எழுதும்போது அன்றைய நிகழ்வை மனவேதனையுடன் அன்றைய இரவில் எழுதப்பட்டது. இன்று 50 ஆக்கமாக வெளிவருகிறது. சமூக அக்கரையில் எழுதுவதெல்லாம் காலம்தாழ்த்தி வருவதிலும் நன்மை இருக்கலாம் என்று நினைக்க வேண்டியுள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-40472911508489769822014-05-13T22:29:36.752+05:302014-05-13T22:29:36.752+05:30வாழ்வொன்றைச் சிந்தித்தே வல்லமையில் வாழ்ந்திடனும் எ...வாழ்வொன்றைச் சிந்தித்தே வல்லமையில் வாழ்ந்திடனும் என்பது சிறப்பு...<br /><br />பாராட்டுகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-42185415256741401822014-05-13T12:24:48.224+05:302014-05-13T12:24:48.224+05:30நபிதாஸின் 50 வது ஆக்கம் !
50 என்ன ? 500,000 ஆக்கங...நபிதாஸின் 50 வது ஆக்கம் !<br /><br />50 என்ன ? 500,000 ஆக்கங்கள் படைக்க வாழ்த்தி வரவேற்ப்போம் !சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com