tag:blogger.com,1999:blog-4213508101510284740.post7637518604589152989..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 23 ] 'வளைகுடா வாழ்க்கை' [ மகனின் நெகிழ்ச்சி ! ]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-20766006998019474952013-12-09T04:26:08.373+05:302013-12-09T04:26:08.373+05:30இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை வைத்திருந்தால் ...இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை வைத்திருந்தால் எப்புடி இருக்கும் ///<br />முதியோர் இல்லம் ..இல்லாமல் இருந்திருக்கும் ..<br />தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-44538425471463457032013-12-08T13:54:20.217+05:302013-12-08T13:54:20.217+05:30இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை வைத்திருந்தால் ...இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை வைத்திருந்தால் எப்புடி இருக்கும் !MOHIDEENhttps://www.blogger.com/profile/07758441966612504411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88308904846751618362013-12-07T23:31:45.926+05:302013-12-07T23:31:45.926+05:30மிக சரியாக சொன்னீர்கள் ..
பல நல்ல தந்தைகள் தான் பட...மிக சரியாக சொன்னீர்கள் ..<br />பல நல்ல தந்தைகள் தான் படும் கஷ்ட்டம் பிள்ளைகள் பட கூடாது என்று கஷ்ட படுகிறார்கள் .<br />நல்ல பிள்ளைகள் பலனாக இருப்பார்கள் ..<br />எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளையாக <br />பெற்றோருக்கு உதவும் பிள்ளையாக இருக்க <br />எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29642271634367709232013-12-07T23:20:55.584+05:302013-12-07T23:20:55.584+05:30மிக சரியாக சொன்னீர்கள் ..
தான் படும் கஷ்டம் பிள்ளை...மிக சரியாக சொன்னீர்கள் ..<br />தான் படும் கஷ்டம் பிள்ளை பட கூடாது .என நினைக்கும் <br />நல்ல தந்தைக்கு ..பிள்ளைகள் கடைசி காலத்தில் உதவியாக இருக்க வேண்டும் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-41105841955635609312013-12-07T23:20:15.493+05:302013-12-07T23:20:15.493+05:30அண்மையில் படித்ததில் பிடித்தது:
“மகன் கஷ்டப்படக் ...அண்மையில் படித்ததில் பிடித்தது:<br /><br />“மகன் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவர் அப்பா; மகன் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் மிகச் சிறந்த அப்பா.”KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-1496895991600822582013-12-07T23:17:50.502+05:302013-12-07T23:17:50.502+05:30அழுதுவிட்டேன் மகனாக அல்ல; ஓர் அப்பாவாக! இப்படிப்பட...அழுதுவிட்டேன் மகனாக அல்ல; ஓர் அப்பாவாக! இப்படிப்பட்ட மகன்களுக்காகவே ஆயிரம் ஆயிரம் அப்பாக்கள் உருகிக் கொண்டும், கண்ணீர்ப் பெருகிக் கொண்டும் வளைகுடாவில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். <br /><br />மனத்தைக் கசக்கிப் பிழிந்த மகன் பாசத்தை வைத்து எழுதிய உங்களின் கரங்கட்கு என் அன்பு முத்தங்கள்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-30103226203196410352013-12-07T23:13:24.290+05:302013-12-07T23:13:24.290+05:30நன்றி சகோ ...ஹபீப் அவர்களே நன்றி சகோ ...ஹபீப் அவர்களே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-89171970772097251542013-12-07T23:10:50.595+05:302013-12-07T23:10:50.595+05:30கல்லூரியில் பயிலும் மாணாக்கள்..அப்பாவின்
கனவை நின...கல்லூரியில் பயிலும் மாணாக்கள்..அப்பாவின் <br />கனவை நினைவாகும் விதமாக நன்றாக படிக்க வேண்டும் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57368134152881574882013-12-07T23:09:08.891+05:302013-12-07T23:09:08.891+05:30நல்ல மகன் நீங்கள் ..
உங்கள் கண்கள் பணித்தது ..நல்ல...நல்ல மகன் நீங்கள் ..<br />உங்கள் கண்கள் பணித்தது ..நல்ல மனதை வெளி காட்டுகிறது அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55178724104556048552013-12-07T23:07:23.263+05:302013-12-07T23:07:23.263+05:30சரியாய் கூறினீர் ..நண்பரே .
இலங்கையில் நடந்த நிகழ்...சரியாய் கூறினீர் ..நண்பரே .<br />இலங்கையில் நடந்த நிகழ்வு ..பற்றி முக நூலில் பார்த்தேன் ..முப்பது வருடம் உழைத்த அன்னையை <br />கவனிக்காமல் நாடு வீதியில் விட்ட நிகழ்வு கண்டு <br />மனம் வெறுத்தேன் ..முடிந்தால் அந்த நிகழ்வு பற்றி <br />பதிகிறேன் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-3380193878854224132013-12-07T23:03:01.015+05:302013-12-07T23:03:01.015+05:30நல்ல பிள்ளைகளுக்கு மட்டுமே ஏற்படும் நெகிழ்ச்சி
இத...நல்ல பிள்ளைகளுக்கு மட்டுமே ஏற்படும் நெகிழ்ச்சி <br />இது ..சுய நல மிக்க குழந்தைகள் தாய் தந்தையை <br />கண்ணீர் விட்டு கத வைக்கும் நிகழ்வுகளும் உண்டு அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-21519455592839196482013-12-07T22:13:39.341+05:302013-12-07T22:13:39.341+05:30பிள்ளைகளுக்கு தகப்பனாரின் கஷ்டங்களை நன்கு உணர்த்து...பிள்ளைகளுக்கு தகப்பனாரின் கஷ்டங்களை நன்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பதிவு. வாழ்த்துக்கள் சகோ.சித்திக் அவர்களே.!<br /><br />கல்வியைமுழுமை படுத்தாமல் வளைகுடாவிற்கு வந்து வேலைபார்க்கும் நிறைய தகப்பனார்களின் நிலைமை.கஷ்டமான நிலைமைதான். தான்கல்விகற்க்காமல் இன்று கஷ்டப்படுகிறோம் என்பதை நினைத்து தமது பிள்ளைகள் நல்லபடி கல்விகற்று அவர்களின் வருங்காலம் சிறப்புடன் இருக்கவேண்டி கஷ்டங்களை காட்டிக் கொள்ளாமல் இங்கு நிறைய தகப்பனார்கள் கஷ்டப் படுகிறார்கள். அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-43574203346711189912013-12-07T21:37:58.599+05:302013-12-07T21:37:58.599+05:30. அருமையான மகன் அருமையான தந்தைன் தந்தையின் கஷ்டங்க.... அருமையான மகன் அருமையான தந்தைன் தந்தையின் கஷ்டங்கள் தெரியாத மகன் கண்டந்தும் கலக்கினான் மகன்களுக்கு இது ஒரு சமர்ப்பணம்.வாழ்த்துக்கள். சகோ சித்திக் அவர்களே ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-54334431259684197492013-12-07T20:27:10.217+05:302013-12-07T20:27:10.217+05:30இந்த ஒரு சம்பவத்தின் மூலம் பல அப்பாக்களின் தியாகத்...இந்த ஒரு சம்பவத்தின் மூலம் பல அப்பாக்களின் தியாகத்தை நினைவுக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/01499716935234961231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-74894279918113252522013-12-07T19:28:56.506+05:302013-12-07T19:28:56.506+05:30மனம் இளகி கண்களில் பணிக்க ஆரம்பித்துவிட்டது.
மனம் இளகி கண்களில் பணிக்க ஆரம்பித்துவிட்டது.<br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-4962897837317320642013-12-07T19:08:52.859+05:302013-12-07T19:08:52.859+05:30இவரின்[பைண்டர்]என்ணம் நிறைவேற மகனின் நல்ல குணமும் ...இவரின்[பைண்டர்]என்ணம் நிறைவேற மகனின் நல்ல குணமும் அமைந்ததே அல்ஹம்துலில்லாஹ் சிலருக்கு எதிர்மறையான சம்பவங்களும் நடை பெற்று இருக்கின்றது மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-13972182768175309422013-12-07T19:02:54.499+05:302013-12-07T19:02:54.499+05:30பாசக்கார புள்ளே !
இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்...பாசக்கார புள்ளே ! <br /><br />இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை வைத்திருந்தால் எப்புடி இருக்கும் !<br /><br />நெகிழ வைக்கும் படைப்பு<br /><br />தொடர வாழ்த்துக்கள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com