tag:blogger.com,1999:blog-4213508101510284740.post7692571276731836789..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: எம் தந்தை !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-63904898229110360362013-08-18T21:28:21.814+05:302013-08-18T21:28:21.814+05:30ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா. மிக்க நன்றி. உங்கள...ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா. மிக்க நன்றி. உங்களைச் சிறந்த கவிஞராக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன், இந்த கலாம்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46979105754914709852013-08-17T19:22:50.280+05:302013-08-17T19:22:50.280+05:30This comment has been removed by the author.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-42736443565115290902013-08-17T15:53:18.423+05:302013-08-17T15:53:18.423+05:30
///விந்தை செலுத்தி
விந்தை புரிந்தவனே !
இப்பந்துலக...<br />///விந்தை செலுத்தி<br />விந்தை புரிந்தவனே !<br />இப்பந்துலகம்<br />வந்துதிக்க<br />காரனியாணவனே<br />எந்தையே<br />என் விந்தையே/// ஆனால் இந்த வரிகள் கொச்சைப்படுத்தியும் விகாரமாகவும் உள்ளது. இதனை இலைமறை காய்மறையாக சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து. <br /><br />அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-56526594579320854102013-08-16T22:59:50.096+05:302013-08-16T22:59:50.096+05:30தந்தை மீது ..
தனயன் தனயன் கொள்ளும் பாசம் ...
வால...தந்தை மீது ..<br /><br />தனயன் தனயன் கொள்ளும் பாசம் ...<br /><br />வாலிப வயதை கடந்த பின் மரியாதை ..<br /><br />பொருளீட்ட ஆரம்பித்த பின்னர் அரவணைப்பு என்று ..<br /><br />அனைத்து எதிர்பார்ப்புகளை துளிர் விட செய்யும் படைப்பு அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-12387201113201803452013-08-16T21:29:23.797+05:302013-08-16T21:29:23.797+05:30கவியன்பனின் வார்த்தைகளை சிறமேர்க்கிறேன். கவிஞ்சர் ...கவியன்பனின் வார்த்தைகளை சிறமேர்க்கிறேன். கவிஞ்சர் கூட்டமே எனை வாழ்த்தியது கண்டு மெய்சிலிர்க்கிறேன் பாரதிராஜா படத்தில் வரும் அந்த நான்கு தேவதைகள்போல! மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-15482634611303116842013-08-16T16:14:36.418+05:302013-08-16T16:14:36.418+05:30\\விந்தை செலுத்தி\\
இதில் “செலுத்தி” என்ற சொல்லைத...\\விந்தை செலுத்தி\\<br /><br />இதில் “செலுத்தி” என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம். தமியேனும் விந்து என்ற சொல்லை என் இரு கவிதைகளில் பயன்படுத்தியுள்ளேன்; அப்பாடலைத் திருத்தத்துக்கு அனுப்பிய பொழுது அதனுள் ஒற்றுப்பிழைகளும் தளைதட்டலும் மட்டும் திருத்திய ஆசான்கள் இருவரும் (மிகப் பெரும் புலவர்கள்- ஒருவர் முஸ்லிம்; ஒவ்ருவர் ஹிந்து) என் அவ்விரு பாட்லகளிலும் “விந்து” என்ற வார்த்தையைக் குற்றம் காணாமல் விட்டதால் யானும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை; அவர்களின் திருத்தத்திற்குட்பட்டதால், அடியேனும் அப்படியே வெளியிட்டேன்; அக்கவிதைகள் என் சொந்த வலைத்தளத்தில் (”கலாமின் கவிதைகள்”) கீழ்க்காணும் தலைப்புகளில் காணலாம்:<br /><br />1) “பயணங்கள்” (இக்கவிதை இன்ஷா அல்லாஹ் நாளை இங்குப் பதிவில் வரும்)<br /><br />2)”பெண்ணைத் தாண்டி வருவாயா?”<br /><br />ஒருவேளை மார்க்கச் சட்டம் சொல்லும் வேளையில் கூட “விந்து” என்கின்ற சொல்லை அனுமதிப்பதனால் (”விந்து வெளியானால் குளிக்க வேண்டும்” என்ற சட்டம் சொல்லும் பொழுது) என்னுடைய கவிதைகளில் உள்ள அவ்வார்த்தைகளை ஏற்றிருக்கலாம்.<br /><br />ஆனால் இங்குச் செலுத்தி என்ற சொல்லில் அச்செயல் நம் மனக்கண் உருவாகுவது போன்ற ஓர் அசூசை உண்டாகும் என்பது இப்பொழுது புலப்படுவதாக அறிகிறேன்.<br /><br />உங்களின் “தந்தை” கவிதைக்கு முன்னர் என் மனத்தினிலுள்ளும் என் வாப்பாவைப் பற்றி (என் உம்மாவைப் பற்றி “அம்மா என்னும் அன்பை நேசி” கவிதை எழுதி விட்டேன்; அக்கவிதைக்குத் தான் எனக்குக் கவித்தீபம் பரிசு கிட்டியது) எழுத வேண்டும் என்று அவாவுற்றிருந்த வேளையில் உங்களின் “தந்தை” கவிதை எனக்கும் ஆர்வத்தை ஊட்டியது.<br /><br />தொழிலதிபரின் எழுத்தாற்றல் வளர்க!<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-89499679383831683102013-08-15T23:15:45.745+05:302013-08-15T23:15:45.745+05:30உன் எண்ணமே உன்விதை
நல் எண்ணம் உனதென்றால்
உன் பிள்...உன் எண்ணமே உன்விதை <br />நல் எண்ணம் உனதென்றால்<br />உன் பிள்ளை உன்னைவிடாது.<br />விதைத்ததை அறுவடை செய்கிறாய்<br />விதைதரும் மரம் பன்பட்டதென்றால்<br />விதைத்ததும் பன்பட்டதாகத்தானே வரும்.<br />நல்லப் பிள்ளையை பெற<br />நல்லவனாக வாழ்வது நம் கையில்.<br /><br />கருத்தாக்கத்தை கவனம்கொள்ளும்போது மலர்ந்தவைகள்.<br /><br />நல்ல சிந்தனை.<br /><br />வாழ்க !Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-36286683662151136562013-08-15T22:19:09.473+05:302013-08-15T22:19:09.473+05:30ஒரு பொறுப்பான தந்தை பிள்ளை வளர்ப்பில் எப்படி பொறு...ஒரு பொறுப்பான தந்தை பிள்ளை வளர்ப்பில் எப்படி பொறுப்புடன் இருக்கிறார் என்பதை பற்றி கவிதையாகவும் கட்டுரையாகவும் பதிந்திருந்தீர்கள். மிக சிறப்பு.!<br /><br />வாழ்த்துக்கள்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-41265232394589128972013-08-15T21:57:32.139+05:302013-08-15T21:57:32.139+05:30தாய்பற்றியே எல்லோரும் எழுத தந்தை பற்றி எழுதி இருப்...தாய்பற்றியே எல்லோரும் எழுத தந்தை பற்றி எழுதி இருப்பதை நான் வரவேற்கிறேன்அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-49640084944585616422013-08-15T21:47:00.776+05:302013-08-15T21:47:00.776+05:30நல்லதொரு படிப்பினை !
பெற்றவர்களுக்கு மரியாதை செலு...நல்லதொரு படிப்பினை !<br /><br />பெற்றவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஆக்கம்<br /><br />தொடர வாழ்த்துக்கள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com