tag:blogger.com,1999:blog-4213508101510284740.post7697806980210772961..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-8595111040996241832013-08-09T12:24:12.992+05:302013-08-09T12:24:12.992+05:30ஓர் மாதம் தவமிருந்து
அமல்கள் திறம்பட
நிறைவேற்றி
பெ...ஓர் மாதம் தவமிருந்து<br />அமல்கள் திறம்பட<br />நிறைவேற்றி<br />பெற்ற பரிசாம்<br />இவ் ஈத்<br />போற்றிடுவோம்<br />எனது அன்பு நிறைந்த<br />வலைதள அன்பர்கள்<br />அனைவர்களுக்கும்<br />எனது அன்பான <br />நல் வாழ்த்துக்கள்மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57119157393539613732013-08-09T11:28:12.827+05:302013-08-09T11:28:12.827+05:30ரமலான் மாதம்
ஈன்ரெடுத்த குழந்தை
ஈத் எனும் குழந்தை
...ரமலான் மாதம்<br />ஈன்ரெடுத்த குழந்தை<br />ஈத் எனும் குழந்தை<br />போற்றிடுவோம்<br />வாழ்த்திடுவோம்<br />அனைவர்களுக்கும்<br />எனது அன்பான <br />ஈத் நல் வாழ்த்துக்கள்<br />Anonymoushttps://www.blogger.com/profile/09514603564676594218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-12171608395876441852013-08-09T08:00:40.635+05:302013-08-09T08:00:40.635+05:30வளங்கூட்டி வாழுங்கள், இஸ்லாத்தின் மெய்யறிய பாடுவோம...வளங்கூட்டி வாழுங்கள், இஸ்லாத்தின் மெய்யறிய பாடுவோம். ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள் நபிதாஸ்அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-50307822651449678722013-08-09T07:59:31.044+05:302013-08-09T07:59:31.044+05:30மேலான சேவை செய்யும் மெய்சாவுக்கு ஈகைத் திருநாள் இன...மேலான சேவை செய்யும் மெய்சாவுக்கு ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-59327878519446081322013-08-09T06:20:47.284+05:302013-08-09T06:20:47.284+05:30ஏதோ எனக்குத் தெரிந்த சில சந்தங்களைச் சொந்தமாக்கித்...ஏதோ எனக்குத் தெரிந்த சில சந்தங்களைச் சொந்தமாக்கித் தந்தேன் :-)<br /><br />நன்றி நண்பா<br /><br />ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-7714203048650352812013-08-09T06:20:02.634+05:302013-08-09T06:20:02.634+05:30நன்றி சேக்கனா, ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்க...நன்றி சேக்கனா, ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-28213164940050538042013-08-08T22:12:53.439+05:302013-08-08T22:12:53.439+05:30// நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ - ...// நாயகத்தின் வழிநடந்து<br />சுபிட்சங்கள் பெற்றுவாழ - நம்மைச்<br /> சேர்த்திழுக்கும் பிறைநாளிது //<br /><br />நல்ல சிந்தனை தந்த கவிங்கருக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-90093217361628696562013-08-08T16:22:59.191+05:302013-08-08T16:22:59.191+05:30மல்லிகைப்பூ வாசமும்
மருதாணி கரங்களும்
இல்லாமல் பெர...மல்லிகைப்பூ வாசமும்<br />மருதாணி கரங்களும்<br />இல்லாமல் பெருநாளா;<br />இல்லறத்தில் வெறுநாளே!<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-89862310998052460612013-08-08T16:18:08.850+05:302013-08-08T16:18:08.850+05:30அசையும் சீரும் அழகாய் அமைந்து
இசையின் ஓசை நயமாய் இ...அசையும் சீரும் அழகாய் அமைந்து<br />இசையின் ஓசை நயமாய் இனித்து<br />சந்தங்களுடன் கோத்திட்ட இனிமை;<br />சொந்தங்களுடன் சேர்ந்திட்ட ஈத்போல்!<br /><br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-78681498354174717112013-08-08T14:53:56.101+05:302013-08-08T14:53:56.101+05:30அனைவர்களுக்கும் என் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள...அனைவர்களுக்கும் என் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-12743401843637478152013-08-08T09:10:00.660+05:302013-08-08T09:10:00.660+05:30இன்பம் பொங்கும் ஈதுல்ஃபித்ர் வாழ்த்துகள்:
ஈந்துவக...இன்பம் பொங்கும் ஈதுல்ஃபித்ர் வாழ்த்துகள்:<br /><br />ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்<br />நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தை<br />ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்<br />சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே<br /><br />புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்<br />எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்<br />மண்ணிலி றங்கிச் சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்<br />கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே<br /><br />இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது<br />பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்<br />கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்<br />சற்று முயற்சி எடுப்பதில் நீயும் தயங்கிடாதே<br />KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-70051216697585164692013-08-08T09:07:41.438+05:302013-08-08T09:07:41.438+05:30மரபின் கட்டுக்குள் மணம் வீசும் புதுமலர்ப் பாமாலையை...மரபின் கட்டுக்குள் மணம் வீசும் புதுமலர்ப் பாமாலையை எங்கட்குப் பெருநாள் அன்பளிப்பாக வழங்கிய அன்புடன் புகாரி என்னும் என் அன்பு நண்பர்க்கு வாழ்த்துகள்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-63225638912144594442013-08-08T07:48:52.939+05:302013-08-08T07:48:52.939+05:30கவிஞருக்கும், உற்றார் - உறவினருக்கும், நண்பர்களுக்...கவிஞருக்கும், உற்றார் - உறவினருக்கும், நண்பர்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com