tag:blogger.com,1999:blog-4213508101510284740.post7854409838621582721..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும்.சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-62849991903709290712013-05-08T21:18:24.972+05:302013-05-08T21:18:24.972+05:30கருத்திட்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி. கருத்திட்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-1742989808064000412013-05-07T10:33:27.933+05:302013-05-07T10:33:27.933+05:30நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்.நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்.ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-7302802018755768842013-05-07T08:37:56.749+05:302013-05-07T08:37:56.749+05:30கவியன்பன் அவர்களுக்கு
அலைக்குமுஸ் ஸலாம். கவியன்பன் அவர்களுக்கு <br /><br />அலைக்குமுஸ் ஸலாம். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-70273922971109995392013-05-07T08:36:41.992+05:302013-05-07T08:36:41.992+05:30அன்பின் சகோதரர் கவியன்பன் அவர்களுக்கு மனம் நிறைந்த...அன்பின் சகோதரர் கவியன்பன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இன்ஷா அல்லாஹ் விரைவில் சிந்திப்போம் என்ற வார்த்தைகள் உங்கள் கவிதைகள் போல இனிக்கிறது. <br /><br />அன்புச் சகோதரர் ஜமால் முகமது அவர்களை திருமண வீட்டில் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் குடும்பத்தோடு எங்கள் குடும்பத்துக்கு தலைமுறைகளாய் உள்ள உறவு. உங்கள் தகப்பனார் அவர்களுடன் நிறைய வணிகம் செய்து இருக்கிறோம். நாம் சந்தித்ததும், எண்ணப் பரிமாற்றங்கள் செய்து கொண்டதும் குறித்து மிக்க மகிழ்ச்சி. <br /><br />Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-79091687748363365812013-05-07T08:35:15.577+05:302013-05-07T08:35:15.577+05:30கட்டுரை அருமை.
ஒவ்வொன்றும் உள்ளத்தை கிள்ளும் வார...கட்டுரை அருமை.<br /> <br />ஒவ்வொன்றும் உள்ளத்தை கிள்ளும் வார்த்தைகள். <br />இனியாவது மக்கள் ஒன்று படுவார்களா..?.<br /><br />அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29284142234355067632013-05-07T08:31:15.585+05:302013-05-07T08:31:15.585+05:30வர்ணாசிரமம் என்பது மிக கொடுமையானது அதுவே அனைத்து அ...வர்ணாசிரமம் என்பது மிக கொடுமையானது அதுவே அனைத்து அநீதிக்கும் மூலம். <br />பார்ப்பனீயம் என்றால் அநீதி என்ற பொருள் தவிர வேறு எதுவும் இல்லை.<br />உலகில் எங்கும் இந்த கொடூரமான அநீதி செல்லுபடி ஆகாது.<br />இந்தியாவில் மட்டும் உள்ளது காரணம் , மற்ற மக்களின் ஆக அதிகமுள்ள சகிப்பு தன்மையால். இது தெரியாமல் பூணூல்கள் இன்று வரை ஆட்டம் போட்டு வருகின்றனர்.<br />இதுவும் ஒரு நாள் நிற்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-66551171538701533752013-05-07T08:05:00.950+05:302013-05-07T08:05:00.950+05:30பதிவுக்கு நன்றி.
இவ்வளவு காலமாக சகோதரர் ஜனாப் இப்...பதிவுக்கு நன்றி.<br /><br />இவ்வளவு காலமாக சகோதரர் ஜனாப் இப்ராஹீம் அன்சாரி அவர்களை இணையத்தின் ஊடாக சந்தித்து வந்த எனக்கு 05/05/2013 ஞாயிறு அன்று எங்கள் பகுதியில் நடந்த ஒரு திருமண வீட்டில் முதன் முதலாக சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. சகோதரரை நான் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டேன், பின்பு நானே நானாக அறிமுகமும் ஆக்கிக்கொண்டேன்.<br /><br />சமூதாய சம்பத்தப்பட்ட நிறைய விஷயங்கள் பேசினோம். பேச பேச நேரம் போனது தெரியவில்லை, அந்த சந்திப்பு எங்களுக்கு அப்படி இருந்தது.<br /><br />இனிமேல் மீண்டும் மீண்டும் சந்திப்புகள் தொடரும்.<br /><br />உங்களின் இந்த ஆக்கமும் அருமை.<br />வாழ்த்துக்கள்.<br /><br />இப்படிக்கு.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-42747390224124399442013-05-07T07:15:51.637+05:302013-05-07T07:15:51.637+05:30மனிதவள மேம்பாடுதுறைத் நிபுணரின் நல்லதொரு ஆய்வு !
...மனிதவள மேம்பாடுதுறைத் நிபுணரின் நல்லதொரு ஆய்வு !<br /><br />1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது இந்த இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே என நிர்ணயம் செய்யப்பட்டது.<br /><br />இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் உள்ள முதல் குறைபாடு இதன் பலன் இதுவரை அனைவரையும் சென்று சேரவில்லை என்பதுதான். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு சில குடும்பங்களுக்குத் திரும்பத்திரும்ப இச்சலுகை சென்றடைகிறது. இதைமாற்ற சட்ட திட்டங்களோ, வழிமுறைகளோ இதுவரை செயல்படுத்தப்படவில்லை.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31496919231133175552013-05-06T23:17:27.559+05:302013-05-06T23:17:27.559+05:30அன்பின் முனைவர் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும், தங்க...அன்பின் முனைவர் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும், தங்களின் இப்பதிவின் மூலம் இட ஒதுக்கீட்டிற்காக நாம் ஏன் போராட வேண்டும் என்று கேட்பவர்கட்கு நல்லதொரு பாடமாக அமைபும் என்று கருதுகிறேன்.<br /><br />தங்களின் வெளியீடான”மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா?” என்ற நூலைச் சென்ற வாரம் பிரபலமானவர்களிடம் ஒப்படைத்துள்ளேன்; அதிலும் குறிப்பாகச் சிறந்த நூல் ஆய்வாளர் அன்புச் சகோ. ஆசிஃப் மீரான், அமீரகத் தமிழ் மன்றத் தலைவர் அவர்களிடம் கொடுத்துள்ளேன்.<br />இன்னும் அதிகமானோரிடம் உங்களின் ஆக்கம் போய்ச்சேர வேண்டும் என்பதே என் நோக்கம்.<br /><br />இன்ஷா அல்லாஹ் விரைவில் நேரில் சந்திப்போம்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-11264944041466725732013-05-06T21:40:51.501+05:302013-05-06T21:40:51.501+05:30நல்லதொரு பதிவு, இட ஒதுக்கீடு என்பது சில சமூகங்கள் ...நல்லதொரு பதிவு, இட ஒதுக்கீடு என்பது சில சமூகங்கள் மேன்மை அடைய நிச்சயம் தேவையான ஒன்று. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-85305573123215649262013-05-06T18:43:41.931+05:302013-05-06T18:43:41.931+05:30மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்...மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்<br /><br /><br />தங்களுக்கு ஒரு வேண்டுகோள்<br />அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com<br />அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல் VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.com