tag:blogger.com,1999:blog-4213508101510284740.post7889041711089821914..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: அயலக வாழ்வும்... அண்டை வீடும்...சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-13731402908052309712014-01-07T14:35:40.684+05:302014-01-07T14:35:40.684+05:30மதிப்பிற்க்குரியோர் அனைவர்களும் உங்கள் மதிப்பான வா...மதிப்பிற்க்குரியோர் அனைவர்களும் உங்கள் மதிப்பான வாக்குகளை இவ்வாக்கத்திற்கு தந்துள்ளீர்கள் பிரபல வலை தளத்திற்கும் பரிந்துரைத்து இருக்கின்றீர்கள் மிக்க சந்தோஷம் மேலும் இவ்வலைத்தளம் சிறப்பாக செயல்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-40935883483515415272014-01-07T08:34:43.345+05:302014-01-07T08:34:43.345+05:30பதிவுக்கு நன்றி.
அமெரிக்காவா அதிரையா?
கம்பளி மூட்...பதிவுக்கு நன்றி.<br /><br />அமெரிக்காவா அதிரையா?<br />கம்பளி மூட்டையா கட்டு கட்டா பணமா?<br /><br />செம பின்னல்.<br /><br />அருமையான ஒரு வடிவாக்கம்.<br /><br />இப்படிக்கு.<br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-87455768801178890732014-01-07T06:50:57.316+05:302014-01-07T06:50:57.316+05:30எதிலும் அதிக பற்று ஆபத்து. அளவுக்கு மீறினால் அமிர்...எதிலும் அதிக பற்று ஆபத்து. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இது போன்றவைகளின் எண்ணங்களும் படிக்கும்போது மனதில் தோன்றின. வெளிநாடுகளுக்கு செல்லாதவர்களுக்கு ஒரு ஆதரவாகவும் கட்டுரைச் செல்கிறது. எது எப்படியோ வாழ்க்கையின் தத்துவங்கள் புரியாவிட்டால் இப்படிதான் கரடிக்கையில் மாட்டிக்கொள்ளும் அவலம் எங்கும் ஏற்ப்படாமல் போகாது தானே...Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-6866216854041905742014-01-07T06:48:44.112+05:302014-01-07T06:48:44.112+05:30தகவலுக்கு மிக்க நன்றி திரு ரூபன்தகவலுக்கு மிக்க நன்றி திரு ரூபன்சமூக விழிப்புணர்வு பக்கங்கள்https://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-66441194769733938642014-01-07T06:48:09.697+05:302014-01-07T06:48:09.697+05:30மிக்க நன்றி திரு ஆதி வெங்கட்
சிறந்த படைப்பை வழங்க...மிக்க நன்றி திரு ஆதி வெங்கட்<br /><br />சிறந்த படைப்பை வழங்கிய எழுத்தாளர் - கவிஞர் சபீர் அஹ்மது அவர்களுக்கும், எங்களின் படைப்பை வலைசரத்தில் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும், இவற்றை தாங்கி வந்துள்ள வலைசரத்திற்கும், கருத்திட்டு ஊக்கப்படுத்தி வரும் எங்கள் பங்களிப்பாளர்கள் - வாசக நேசங்கள் அனைவருக்கும் நன்றி !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்https://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-18804211489502831552014-01-07T06:15:31.202+05:302014-01-07T06:15:31.202+05:30வணக்கம்
இன்று தங்ளின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாக...வணக்கம்<br />இன்று தங்ளின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_7.html?showComment=1389055275351#c7234559865850481387<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-5946137791879565762014-01-07T06:06:46.545+05:302014-01-07T06:06:46.545+05:30அன்புடையீர்,
உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில்...அன்புடையீர்,<br /><br />உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். <br /> <br />http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_7.html<br /><br />தங்கள் தகவலுக்காக! <br /><br />நட்புடன்<br />ஆதி வெங்கட்<br />திருவரங்கம்<br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-13161627282159573062014-01-07T00:01:19.320+05:302014-01-07T00:01:19.320+05:30அருமையான உதாரணத்துடன் கட்டுரையை அழகாக முடித்துள்ளீ...அருமையான உதாரணத்துடன் கட்டுரையை அழகாக முடித்துள்ளீர்கள். தாங்கள் சொன்ன கரடிக் கதை போல வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊர் போய் செட்டில் ஆகிவிடவேண்டும் என்று உறுதியாய்ச் சொன்ன எத்தனையோ பேரை சிறிது காலம் கழித்து மீண்டும் துபாயில் நான் பார்த்துள்ளேன்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-2812708061077767782014-01-06T19:57:49.888+05:302014-01-06T19:57:49.888+05:30பணிசுமையிலும் திரும்ப திரும்ப வாசிக்க தோனுகிறது......பணிசுமையிலும் திரும்ப திரும்ப வாசிக்க தோனுகிறது...<br /><br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-40226155488027617422014-01-06T19:47:29.476+05:302014-01-06T19:47:29.476+05:30சொல்லிக் கொண்டே இருந்தாலும், விட்டு விட்டு வந்த அந...சொல்லிக் கொண்டே இருந்தாலும், விட்டு விட்டு வந்த அந்த அமெரிக்காவுக்கு மீண்டும் போக மாட்டோமா என்றே தோன்றுகின்றது அது ஏன்? <br /><br />ஊரில் இருக்க விடாமல் ஊரார் கூட விடுப்பில் வந்ததுமே “ எப்ப கிளம்புறீங்க?” “அப்பமா? தோசையா?” என்றெல்லாம் நச்சரிப்பதில் அவர்கள் நம்மீது கொண்ட் அக்கறையா? விடையறியா வினாக்களில் இதுவும் ஒன்றாகும்.<br /><br />நல்லதொரு விழிப்புணர்வுப் பக்கத்தை எடுத்துக் கையாண்ட விதம், கட்டுரையில் தொய்வின்றி ஓட்டமும் சரளமான கதை அமைப்பும் வெகு ஜோர். பல்கலை வேந்தராய் உருவாகிக் கொண்டிருக்கின்றீர்கள்; சபாஷ். வாழ்த்துகள்; பாராட்டுகள்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-82523460459655372402014-01-06T19:32:38.034+05:302014-01-06T19:32:38.034+05:30இந்த கட்டுரைக்கு கம்பளி மூட்டை கதை மிகப்பொருத்தமாக...இந்த கட்டுரைக்கு கம்பளி மூட்டை கதை மிகப்பொருத்தமாக அமைந்துவிட்டதுAnonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-76495800244841547242014-01-06T19:27:51.153+05:302014-01-06T19:27:51.153+05:30மிகவும் அருமையான கட்டுரை .கட்டுரையை படிப்பதில் தொய...மிகவும் அருமையான கட்டுரை .கட்டுரையை படிப்பதில் தொய்வு வரவில்லை . சிறப்பான விளக்கமும் அதற்க்கு தகுந்ததுபோல் உதாரணக் கதையும் கட்டுரையில் உள்ளது. . பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கையை இழந்தவர்கள் பலர் நம் சமுதாயத்தில் உண்டு .வெளிநாடு சென்று தனது இருபது ஆண்டு கால வாழ்க்கையில் நான்கு ஆண்டுதான் மனைவி மக்களோடு இருந்திருப்பேன் என்று புலம்பியவர்கள் உண்டு . குடும்ப வாழ்வில் மனைவி ஒரு உந்துதல் சக்தியாக இருக்க வேண்டும் மாறாக கணவனை தொய்வு விழக் கூடிய குணமுடையவளாக வந்து விடக் கூடாது. கட்டுரை ஆசிரியருக்கும் கட்டுரையை வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துகள் . அன்புடன் mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-1808402293425150682014-01-06T19:24:27.788+05:302014-01-06T19:24:27.788+05:30சிறந்த படிப்பினை தரும் பாடம் !
ரசித்து வாசித்தேன்...சிறந்த படிப்பினை தரும் பாடம் !<br /><br />ரசித்து வாசித்தேன்சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com