tag:blogger.com,1999:blog-4213508101510284740.post8413419516162301165..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: டாக்டரும்... சினிமா டிக்கட் கிழிப்பவரும்...சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-33747365711746152802013-01-29T22:34:25.751+05:302013-01-29T22:34:25.751+05:30அருமையான ஆக்கம் இருபவர்களுக்கு தஞ்சை இல்லாதவர்களுக...அருமையான ஆக்கம் இருபவர்களுக்கு தஞ்சை இல்லாதவர்களுக்கு நாட்டு வைத்தியம் தான்.விழிப்புணர்வு பதிவு தகவல் அருமை வாழ்த்துக்கள் சித்திக் அவர்களே.ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-21302538855551800252013-01-29T02:56:44.608+05:302013-01-29T02:56:44.608+05:30ஒரு டாக்டர் நோயாளியின் நோய் என்னவென்று
கேட்டறிந்த...ஒரு டாக்டர் நோயாளியின் நோய் என்னவென்று <br />கேட்டறிந்து மருந்து கொடுப்பார் .ஆனால் பேச தெரியாத மழலையின் காப்பாளர் கூறும் கருத்தை அறிந்து மருத்துவம் பார்க்க வேண்டும் அல்லவா<br />அதை கூட செய்யாமல் தான் தோன்றி தனமாக செயல் படும் டாக்டர்களால் உயிர் சேதம் தான் ஏற்படும் ...பணம் போட்டு பணம் எடுப்பதில் குறை கூறவில்லை செய்யும் தொழிலை திறம்பட செய்ய வேண்டும் ...<br />எனக்கு ஐம்பது வயதை நெருங்குகிறது ..சகோ ஜின்னா பாய் ..தங்களின் அன்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ..<br />சகோ நிஜாம் ,நண்பன் சபீர் .சகோ அதிரை மெய்சா,ஜமால் காக்கா ஆகியோர் வருகைக்கு நன்றி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-18322811005139945202013-01-28T23:32:13.964+05:302013-01-28T23:32:13.964+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நல்ல விழிப்புணர்வு ஆக்க...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br /><br />நல்ல விழிப்புணர்வு ஆக்கம் தந்தமைக்கு நன்றி நீங்கள் எனனை விட வயதில் மூத்தவரா அல்லது இளையவரா என்று எனக்கு தெரியவில்லை. ஆகையால் சகோதரர் சித்தீக் அவர்களே என்று கூறி விடுகிறேன், ஜமால் காக்கா அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மருத்துவர்கள் என்றால் ஒரு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் அது என்னவோ உண்மை தான் ஆனால் இப்போது உள்ள டாக்டர்கள் அப்படியிருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும், அவர்களையும் குறை சொல்ல முடியாது ஏன் என்றால் பல லட்சத்தை கொடுத்து படித்து அவர்கள் நாம் போட்ட முதலையும் லாபத்தையும் எடுக்க ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கொண்டு சம்பாரிக்கும் நோக்கில் தான் உள்ளனர் குணம் அடையுதோ இல்லையோ பணம் வந்தால் போதும் மென்பதே அவர்களில் நோக்கம். <br />அதிரை அல்மாஸ்https://www.blogger.com/profile/01910109691431934579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57153059080771185482013-01-28T22:38:55.933+05:302013-01-28T22:38:55.933+05:30விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆக்கங்களுக்கு முன்னுரிம...விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தம்பி நிஜாமின் ஊடக பணி<br />சிறக்க வாழ்த்துக்கள் ...<br />காய்ச்சல் விட்டு விட்டு வந்தால் அவசியம் ரத்த <br />பரிசோதனை செய்ய மறவாதீர் ..சில டாக்டர் <br />தலை கணம் பிடித்தவர்களாக நமது பேச்சையே <br />கேட்பதில்லை ..எச்சரிக்கையாக இருங்கள் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80682517418838437022013-01-28T15:13:40.818+05:302013-01-28T15:13:40.818+05:30பதிவுக்கு நன்றி.
ஒரு காலத்தில் மருத்துவர்கள் என்ற...பதிவுக்கு நன்றி.<br /><br />ஒரு காலத்தில் மருத்துவர்கள் என்றால் அவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்கள். இன்றோ குணம் அடையுதோ இல்லையோ Fees வந்தால் போதும்.<br /><br />சகோதரர் அவர்கள் சுட்டிக் காட்டின மருத்துவரை அறியதவர்கள் யாரும் இருக்க முடியாது.<br /><br />2006ல் தஞ்சையில் உள்ள KRK வளாகத்தில் மாலை ஐந்து மணியளவில் கன்னா பின்னாவென்று பயங்கரமாக சப்தம் போட்டு ஒரு பெரிய கூட்டத்தையே கூட்டினது இன்றுவரை அந்த KRK என்னை மறந்திருக்காது, அந்த அளவுக்கு சுயநலவாதிகளான சில மருத்துவர்களினால் மருத்துவம் சீர்கேடாகி வருகின்றது.<br />(அதைப்பற்றி இங்கு எழுதுவதைவிட நேரில் சந்தித்து உரையாடினால் இன்னும் நன்றாக இருக்கும்)<br /><br />ஆக மொத்தத்தில் சில வீடுகளில் கைமருந்து என்று சில வகைகளால்ஆன மூலிகைகளை பயன் படுத்தி வருகின்றனர். பழையன மீண்டும் உயிர்பெறுமேயானால் இந்த மாதிரி சிக்கலிருந்து விடுதலை கிடைப்பதோடு நேரங்களும் வீணாகாமல் மனஉலச்சல்களும் இல்லாமலும் இருக்கலாம்.<br /><br />நாமும் இதை முயற்சித்துப் பார்காலாமே.<br /><br />வாழ்த்துக்கள்.<br />வாழ்க வளமுடன்.<br />அன்புடன்.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMEDhttps://www.blogger.com/profile/16144380829482276966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-56148172906080088212013-01-28T08:31:44.120+05:302013-01-28T08:31:44.120+05:30நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.பதிந்தீர்கள் சித்தீக...நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.பதிந்தீர்கள் சித்தீக் அவர்களே..!<br /><br />என்னையும் சற்று சிந்திக்க வைத்து விட்டது.<br /><br />அதாவது மருத்துவம் என்றால் தஞ்சை என்று சொல்லு மளவுக்கு நம்மவர்கள் மனதில் பதிந்து விட்டது.<br /><br />இந்நோய்க்கு முதலில் விழிப்புணர்வு என்ற மருந்தை கொடுத்து குணப்படுத்தி விட்டால் சரியாகிவிடும்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-28855613242880353082013-01-28T08:15:56.202+05:302013-01-28T08:15:56.202+05:30அருமையான கருத்து இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் நிறைய...அருமையான கருத்து இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் நிறைய நபர்களுக்கு நடந்திருக்கிண்றது இன்றய மருத்துவர்கள் தாங்கள் படிக்கும் பொழுது செலவு செய்த தொகையை திரும்ப எடுப்பதிலேயா குரியாக இருக்கிண்றனர் குழந்தையின் கஸ்டம் நம்மை பொருத்தவரை நமக்கு ஒரு குழந்தை டாக்டருக்கோ ஒரு நாளைக்கு 100 குழந்தைகள் என்றாகிற்துமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-13885429683505036262013-01-28T07:17:08.681+05:302013-01-28T07:17:08.681+05:30நல்லதொரு படிப்பினை !
அருகில் உள்ள அரசு மருத்துவமன...நல்லதொரு படிப்பினை !<br /><br />அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவம் மேற்கொள்ளலாம். இதனால் நேரமும், பதற்றமும், செலவும் நமக்கு மிச்சமாகும்.<br /><br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com