tag:blogger.com,1999:blog-4213508101510284740.post8827519973247735446..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ஒரு ஹதீதை எப்படி அணுகவேண்டும் ?சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-64845387411011142162013-10-25T18:49:33.375+05:302013-10-25T18:49:33.375+05:301. அழ்ழாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்...1. அழ்ழாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.<br /><br />2. தொழுகையை நிலைநிறுத்துவது.<br />3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.<br />4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. <br />5. ரமளானில் நோன்பு நோற்பது ஆகியவையாகும்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-08)<br /><br />அதே போன்று ‘நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம்.’ (அல்குர்ஆன் 49:10) என திருமறைக் குர்ஆன் குறிப்பிட, நபிமொழியும் ‘ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5010) எனக் கூறுகின்றது.<br /><br />அல்லாஹ்வை அஞ்சிக்குகொள்ளுங்கள் இது போன்ற ஹதிஸ்களை நிறாகரிக்கும் கூட்டத்தை எமது சமுகத்தில் உள்ள அனுமதித்து இஸ்லாத்தை விட்டு வெளியெருவதுதை விட்டும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.<br /><br />அல்லாஹ் அஃலம்.அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபிhttps://www.blogger.com/profile/01536747056861330073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-26032208571463356472013-10-25T18:37:21.271+05:302013-10-25T18:37:21.271+05:30அன்பின் அதிரைவாசிகளே!!!
அல் குர் ஆனுக்கும் நபி(ஸல...அன்பின் அதிரைவாசிகளே!!!<br /><br />அல் குர் ஆனுக்கும் நபி(ஸல்) அவர்களின் ஹதிஸ்களுக்கும் உள்ள தொடர்பை அரியாமல் இது போன்ற வழிகேடர்கள் எமது சமுகத்தை வழிகேடுக்க முயல்கின்றனர்...<br /><br />இது போன்று அல் குர் ஆனை ஏற்று ஹதிஸ்களை மறுத்து காஃபிர் ஆகிவிட்டவர்னின் எழுத்துக்கள் எமது சமுகத்துக்கு உள்ளே வருவதை அனுப்பதிப்து மிக பெறிய தவறாகும்.<br /><br />மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்’ (அல்குர்ஆன் 16:44)<br /><br />‘ஸுன்னா’ என்பது அல்குர்ஆனுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியது என்ற வகையில் அல்குர்ஆனோடு ஹதிஸை இணைந்து விளங்க வேண்டும்.இஸ்லாமிய மார்க்கத்தில் மூன்று முறைகளில் ஸுன்னாவின் பயன்பாடு அமைந்து காணப்படும்.<br /><br />01. திருமறைக்குர்ஆனில் இடம்பெறுகின்ற அம்சங்களை உறுதி செய்வதாக அமைந்திருத்தல்.<br /><br />அதாவது அல்குர்ஆன் கூறுகின்ற குறித்ததொரு விடயத்தை ஸுன்னாவும் வேறு விதத்தில் எடுத்துச் சொல்வதாகும். அந்த வகையில் அல்குர்ஆன் ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்’ (அல்குர்ஆன் 02:43),<br /><br />‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற் காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமை யாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.’ (அல்குர்ஆன் 02:183)<br /><br />மற்றும் ‘அந்த ஆலயத்தில் அழ்ழாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.’ (அல்குர்ஆன் 03:97) என்றெல்லாம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற விடயங்களை நபிமொழியும் பின்வருமாறு கூறுகின்றது. ‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது.அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபிhttps://www.blogger.com/profile/01536747056861330073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-22895722034823917752013-10-05T17:36:16.881+05:302013-10-05T17:36:16.881+05:30\\அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்...\\அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம்.\\<br /><br />இதைத்தான் முன்னர் யான் தெரிவித்தேன்.<br /><br />எனவே, மீண்டும் விவாத மேடை உண்டாகி விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு விட்டது!<br /><br />மார்க்க/ மத சம்பந்தமான ஆக்கங்கள் விவாதத்தை நீட்டிக் கொண்டுச் செல்லும் என்பதால் ”இத்தளத்தில் இனி அவைகள் இடம் பெறா.” என்று வாக்குறுதி அளித்து விட்டு மீண்டும் தொடர்வது ஏனோ?<br /><br />அன்பின் நிர்வாகி சேக்கனா நிஜாம் அவர்களே!<br /><br />என்னாச்சு உங்களின் முந்தைய ஒப்புதல்?<br /><br />இனிமேல், இத்தளத்தில் என் ஆக்கங்கள் தொடர்வதை நிறுத்திக் கொள்கிறேன்.<br /><br />ம அ ஸலாம்KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-87327619386323437542013-10-05T11:58:55.639+05:302013-10-05T11:58:55.639+05:30அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் ம...அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.<br /><br />இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது ஆகும்.அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபிhttps://www.blogger.com/profile/01536747056861330073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-91968087769775228442013-08-17T15:39:10.504+05:302013-08-17T15:39:10.504+05:30நிரஞ்சன் தம்பி,
குர்-ஆனை அமைதியாக நிதானமாக வாசியு...நிரஞ்சன் தம்பி,<br /><br />குர்-ஆனை அமைதியாக நிதானமாக வாசியுங்கள். வேறு எதையும் வாசிக்காதீர்கள். குர்-ஆனை மட்டும் முழுவதும் வாசித்து முடித்துவிடுங்கள். உங்கள் எண்ணங்கள் மாறலாம்.அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29916908599709657412013-08-17T14:23:42.144+05:302013-08-17T14:23:42.144+05:30நான் ஒரு நாத்திகன், ஆயினும் நான் வாசித்த வரை பெரும...நான் ஒரு நாத்திகன், ஆயினும் நான் வாசித்த வரை பெருமளவில் குரான் வசனங்களில் குழப்பங்கள் இல்லை, ஆனால் சிக்கல்கள், குழப்பங்கள் பல அதீத்கள், சரியா சட்டங்களில் தான் உள்ளன. மீண்டும் குரானை வாசிக்கத் தூண்டுகின்றது உங்கள் பதிவு. ! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57901225750804391782013-08-02T20:37:32.079+05:302013-08-02T20:37:32.079+05:30அன்பின் அதிரை சித்திக்,
அதை நீங்கள் முடிவு செய்யக...அன்பின் அதிரை சித்திக்,<br /><br />அதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது. குர்-ஆன் தான் பதில் சொல்ல வேண்டும்.<br /><br />இது முழுமை பெற்றது என்று குர்-ஆனை இறைவன் சொல்கிறான். அவன் சொல் கேட்போமே?<br /><br />அன்புடன் புகாரிஅன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-51979532069445681392013-08-02T13:07:18.132+05:302013-08-02T13:07:18.132+05:30இஸ்லாமிய நடை முறைக்கு
முரணான கருத்து இஸ்லாமிய நடை முறைக்கு <br /><br />முரணான கருத்து அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-11884823890204554192013-08-01T19:55:22.940+05:302013-08-01T19:55:22.940+05:30இணைப்பிற்கு நன்றி...இணைப்பிற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com