tag:blogger.com,1999:blog-4213508101510284740.post8838554534413220648..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: போலிகள் !? [ உற்பத்தியாளர்கள் ]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-60814086356212830552014-07-16T04:44:39.259+05:302014-07-16T04:44:39.259+05:30ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை போலியில் மாட்டியுள்ளோம். அ...ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை போலியில் மாட்டியுள்ளோம். அதனைத் தெரிந்து தெளிவது மிகக் கடினமான ஒன்று. பொது மக்களாகிய நாம் அனைவரும் விழிப்புணர்வுப் பெற்றுதான் ஆகவேண்டும். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-66092605724372535162014-07-16T04:39:08.346+05:302014-07-16T04:39:08.346+05:30உணவு கலப்படம் விவரம் அருமை.
உயிர்கொல்லி அஜினோமோட்ட...உணவு கலப்படம் விவரம் அருமை.<br />உயிர்கொல்லி அஜினோமோட்டோவையும் சேர்த்திருந்தால் நாக்கிற்கு இன்னும் ருசியாக இருந்திருக்கும். <br /><br />சேவைக்கு விருது அளித்து கவ்ரவிக்கப்பட்ட தங்களது பின்னூட்டம் கட்டுரைக்கு ருசியைக்கூட்டியது. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-61536600899138502042014-07-14T18:26:23.246+05:302014-07-14T18:26:23.246+05:30அனைத்திலும் போலிகள் ஆக்கிரமிப்பதை வெளிச்சமிட்டு கா...அனைத்திலும் போலிகள் ஆக்கிரமிப்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளீர்கள். அருமை. இனி பொது மக்கள் தான் விழிப்புணர்வு பெறவேண்டும்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31235905668928543332014-07-14T15:38:12.595+05:302014-07-14T15:38:12.595+05:30விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிக...விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் விதம் விதமாய் கலப்பட உத்திகளை கையாள்கிறார்கள். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான்.<br />இதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் !! சில அதிர்ச்சியளிக்கும் !!! இதோ...<br /><br />உணவுப்பொருள்.........கலப்பட பொருள்<br /><br />பால்.......................................... தண்ணீர், ஸ்டார்ச்அரிசி........................................ கல்பருப்பு...................................... கேசரி பருப்புமஞ்சள் பொடி...................... lead chromateதானியா பொடி....................சானி பொடி, ஸ்டார்ச்நல்ல மிளகு....................... காய்ந்த பப்பாளி விதைகள்வத்தல் பொடி.................... செங்கல் பொடி, மரப்பொடிதேயிலை............................. மரப்பொடி, பொடிசெய்யப்பட்டஉளுந்து தோல், ....................................................ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலைபெருங்காயம்..................... மண், பிசின்கடுகு..................................... ஆர்ஜிமோன் விதைகள்சமையல் எண்ணை....... மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை<br />வெண்ணை........................ பிற கொழுப்புகள்பச்சை பட்டானி................பச்சை சாயம்நெய்...................................... வனஸ்பதிஆட்டிறைச்சி.................... மாட்டிறைச்சிமிளகு................................... பப்பாளி விதைபுதியதாக தயாரித்த<br /><br />புரோட்டவுடன்................. பழைய புராட்டாவைசர்பத் – ஜூஸ்களில்..... சாக்கிரீன்<br />ஹோட்டல்களில் சோறு<br /><br />விறைப்பாக வர............. சுண்ணாம்பு<br /><br />இப்படி பல.. நாம், அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில் மீது கலப்படங்களை சேர்க்கிறார்கள்.<br /><br />அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், சகோதர, சகோதரிகளே ! நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நாம் பொருட்கள் வாங்கும்பொழுது அதனுடைய தரம், உற்பத்தி செய்த நாள் மற்றும் பயன்படுத்தக்கூடிய கால அவகாசம் ஆகியவைகளை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.<br /><br />உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006 ‘ ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டத்தின்படி கலப்பட உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது கலப்படப் பொருளின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாவட்ட துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரி இந்த அபராதத்தை நிர்ணயிக்கலாம்.<br /><br />உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் நகராட்சி பகுதிகளில் நகராட்சி உணவு ஆய்வாளர் அல்லது நகராட்சி ஆணையர் அவர்களுக்கும் கிராமப்பகுதிகளில் துணை இயக்குனர் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.<br /><br />புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி :<br />Food Safety Commissioner : Sh. Girija Vaidyanathan ( IAS )<br />Contact Details : Chennai - 600 003<br />TEL : 044 24320802, 24335075, FAX : 044 24323942<br />E-mail : dphpm@rediffmail.com<br />Status of Laboratories: Food Analysis Laboratory, Medical College Road,<br />Near Membalam, Thanjavur - 673001சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com