tag:blogger.com,1999:blog-4213508101510284740.post9004789309962140812..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-53261066636850916322013-01-08T21:15:41.387+05:302013-01-08T21:15:41.387+05:30சிந்திக்க வேண்டிய தகவல் மீண்டும் பதிவுக்கு நன்றி. ...சிந்திக்க வேண்டிய தகவல் மீண்டும் பதிவுக்கு நன்றி. ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-5417255149376713382013-01-08T20:54:07.518+05:302013-01-08T20:54:07.518+05:30இன்றைய சூழலுக்கு ஏற்ற சிறப்பான பகிர்வு . வசதி படைத...இன்றைய சூழலுக்கு ஏற்ற சிறப்பான பகிர்வு . வசதி படைத்தவர்கள் வீணடிக்கும் உணவுகளை பகிர்ந்தளிக்க பழகினாலே பட்டினிச்சாவு குறையும் உணருபவர்கள் தான் யாரும் இல்லை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-63987044285815776792013-01-08T20:21:24.702+05:302013-01-08T20:21:24.702+05:30// உணவு வீணடிப்பவர்கள் யார் தெரியுமா? 5 ரூபாய் இட்...// உணவு வீணடிப்பவர்கள் யார் தெரியுமா? 5 ரூபாய் இட்டிலியை 50 ரூபாய் கொடுத்து உண்பவர்களே.//<br /><br />சிந்திக்க வேண்டிய தகவல் நண்பரே !சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-24855548183086082982013-01-08T18:35:10.638+05:302013-01-08T18:35:10.638+05:30 உங்கள் பார்வையில் சமைத்த உணவு மட்டுமே தெறிகிறது ... உங்கள் பார்வையில் சமைத்த உணவு மட்டுமே தெறிகிறது ஆனால் ஆய்வுகள் தெறிவிப்பது சமைக்கப்படாமலே வீணடிக்கப்படும் உணவுப்பொருட்களைத்தான். நீங்கள் குறைவாக சாப்பிடுவதனாலோ அல்லது குறைவாக சமைப்பதனாலோ மிச்சப்படுத்தப்படும் உபரி உணவுப் பொருட்க்களை பசியோடு இருப்பவர்களுக்கு சேர்க்கமுடியும் என்பது தவறான கருத்து.<br /><br /> அதிகப்படியான உணவுப் பொருட்களை வீணடிப்பது அரசாங்கமும் வியாபாரிகளும்தான். நீங்கள் சூடானுக்கும் சோமாலியாவுக்கும் உணவுப்பொருட்களை இலவசமாக அனுப்பிவைத்தாலும் அதில் பாதி பதுக்கல் காரர்களினால் வீணடிக்கப்படும்.<br /><br /> திருமணம் போன்ற சுப காரியங்களில் உணவு குறைவாக சமைக்கப்பட்டால் கடைசியில் வருபவர்களுக்கு உணவு இல்லை எனும் சூழல் வரும்போது எவ்வளவு அசிங்கப்பட்டுபோவார்கள் என்பது தெறியாதா?<br /><br /> உணவு வீணடிப்பவர்கள் யார் தெரியுமா? 5 ரூபாய் இட்டிலியை 50 ரூபாய் கொடுத்து உண்பவர்களே. புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-22229164954352167492013-01-08T16:52:04.046+05:302013-01-08T16:52:04.046+05:30உணவின் மகத்துவத்தையும் அது வீணாக்கப்படும் விதத்தைய...உணவின் மகத்துவத்தையும் அது வீணாக்கப்படும் விதத்தையும் அருமையாக நமக்கு உணர்த்திய சகோதரர் சேக்கனா m.நிஜாம் அவர்களுக்கு நன்றி .<br /><br />உணவே மருந்து. மருந்தே உணவு என்று சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.அதன்படி நாம் உணவை தேவைக்கு மட்டும் எடுத்துக்கொள்வதில்லை. இவ்வுலகில் உணவை பலவிதமாக வீண்விரயம் செய்கின்றார்கள். ஆடம்பர திருமண நிகழ்விலும் பல நிகழ்ச்சிகளிலும் வீணடிக்கப்படும் உணவு பல ஏழைகளின் பசியைப்போக்கும். அது மட்டுமல்லாது நாகரீகம் என்ற பெயரில்,buffee என்று ஐரோப்பிய மேலை நாட்டவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு உண்ணும் முறையில் மிக அதிக மாக நீனடிக்கப்படுகிறது. சில ஆடம்பர ஹோட்டல்களிலும் குறித்த கட்டணம் செலுத்தி உண்ணப்படும் [buffee] உணவில் அதிகமாக வீணடிக்கப்படுகிறது. இதை உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சிந்தித்தால் உணவு பற்றாக்குறை குறையும்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-81508436552276632822012-11-13T20:55:11.364+05:302012-11-13T20:55:11.364+05:30நம் நாட்டிலேயே எத்தனையோ மக்கள் ஒரு வேலை உண்டவு கூட...நம் நாட்டிலேயே எத்தனையோ மக்கள் ஒரு வேலை உண்டவு கூட கிடைக்காமல் வருந்தும் நிலை இருக்கிறது. திருமணங்களில் ஏகப்பட்ட வகைவகையான உணவுகள் செய்து எல்லோரும் அப்படியே எறிந்து விட்டுப் போகிறார்கள்.<br /><br />விழிப்புணர்வு ஊட்டக்கூடிய பதிவு.<br /><br />பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-32287732169338307782012-11-11T04:22:31.204+05:302012-11-11T04:22:31.204+05:30நல்ல பதிவு ..
உணவு வீண் விரையம் செய்யும்
அனைவரு...நல்ல பதிவு ..<br /><br />உணவு வீண் விரையம் செய்யும் <br /><br />அனைவரும் படிக்கும் விதமாக <br /><br />பல் வேறு வலை தளங்களில் பதிய பட வேண்டும் <br />அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-89591614670642837882012-11-09T23:52:24.554+05:302012-11-09T23:52:24.554+05:30சூடான் போன்ற நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வலி ...சூடான் போன்ற நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வலி இல்லாமேல் இருக்கிறார்கள் ஆனால் சில பேர் அந்த சாப்படை வீண்விரயம் செய்கிறார்கள்.இதன் மதிப்பு நமக்கு தெரிவது இல்லை ஏன் என்றால் நமக்கு மூன்று வேலையும் சாப்பாடு கிடைத்துக்விடுகிறது .உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், வீண்விரயம் செய்யாதீர்கள்.ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-74955793666697890832012-11-09T23:14:03.931+05:302012-11-09T23:14:03.931+05:30//உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் ம...//உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம்.//கண்டிப்பாக<br /><br />மிக அருமையான பகிர்வு Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-1143623967189751612012-11-09T20:55:51.261+05:302012-11-09T20:55:51.261+05:30என் வலைத்தளத்தின் தொடர் வருகையாளர் அன்புச் சகோதரர்...என் வலைத்தளத்தின் தொடர் வருகையாளர் அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களையும் உங்களின் இத்தளம் நோக்கி விரைந்திட வைத்த விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்!<br /><br />உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், வீண்விரயம் செய்யாதீர்கள்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-68227716738151440012012-11-09T20:37:07.975+05:302012-11-09T20:37:07.975+05:30பதிவுக்கு முதலில் நன்றி.
............................பதிவுக்கு முதலில் நன்றி.<br />.......................................<br />திண்டுக்கல் தனபாலன்November 9, 2012 6:48 PM<br /><br />உணவின் அருமையை சிறு குழந்தை முதல் கற்றுக் கொடுக்க வேண்டும்...<br />........................................<br />மத்திய கிழக்கில் பல நாடுகளில் உணவை உட்கொண்டதைக் காட்டிலும் வெளியில் கொட்டுவது மிக மிக அதிகம்.<br /><br />பசியின் கொடுமையை தெரிந்தவர்கள்.<br />பசியின் கொடுமையை தெரியாதவர்கள்.<br />என்ன சொல்வது.<br />ஒரு நாள் பசியின் கொடுமையை தெரியவரும்போது?<br /><br />வாழ்க வளமுடன்.<br />அன்புடன்.<br /><br />K.M.A. JAMAL MOHAMED.<br />Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.<br />.............................................கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80976793793630542912012-11-09T18:48:18.684+05:302012-11-09T18:48:18.684+05:30உணவின் அருமையை சிறு குழந்தை முதல் கற்றுக் கொடுக்க ...உணவின் அருமையை சிறு குழந்தை முதல் கற்றுக் கொடுக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com