tag:blogger.com,1999:blog-4213508101510284740.post9055449358014324629..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 22 ] 'வளைகுடா வாழ்க்கை' [ பாலைவனத்தில் கலைதாகம் !? ]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-91856446216211352432013-12-08T04:22:06.794+05:302013-12-08T04:22:06.794+05:30நன்றிகள் பல ஜமால் காக்கா ..
இடர் முடிந்தாலும் ..பு...நன்றிகள் பல ஜமால் காக்கா ..<br />இடர் முடிந்தாலும் ..புத்தகமாக பல தகவல்களுடன் தொடரும் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-22913569275077312072013-12-03T07:08:18.474+05:302013-12-03T07:08:18.474+05:30பதிவுக்கு நன்றி.
வளைகுடாவை முடித்துக் கொண்டு ஊரில...பதிவுக்கு நன்றி.<br /><br />வளைகுடாவை முடித்துக் கொண்டு ஊரில் வந்து அமர்ந்து இருக்கும் என்னை திரும்ப அசைபோட வைத்து விட்டீர்கள்.<br /><br />பாராட்டுக்கள் <br /><br />இப்படிக்கு.<br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-9150078803479711192013-12-01T03:14:17.368+05:302013-12-01T03:14:17.368+05:30உங்கள் ஆக்கத்தின் தலைப்பே உங்களின் வினாவிற்கான விட...உங்கள் ஆக்கத்தின் தலைப்பே உங்களின் வினாவிற்கான விடை!Kavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-64976832642747469562013-12-01T02:49:53.788+05:302013-12-01T02:49:53.788+05:30உழைக்க வந்த இடத்தில் ஏன் இந்த வேலை ...
நீங்கள் செய...உழைக்க வந்த இடத்தில் ஏன் இந்த வேலை ...<br />நீங்கள் செய்த காரியம் மிக சரியானதே ...<br />சிலர் இழந்த பணத்தை மீளாமல் தவிப்பவர்களும் உண்டு அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-37365756914047741082013-12-01T02:46:13.237+05:302013-12-01T02:46:13.237+05:30நன்றி ..அறிஞர் நபிதாஸ் அவர்களே ..நம்மவர்
வாழும் இ...நன்றி ..அறிஞர் நபிதாஸ் அவர்களே ..நம்மவர் <br />வாழும் இடம் எதுவாகிலும் அறிவுரை ஏற்பது அவசியம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-19339069842501931112013-12-01T02:42:26.596+05:302013-12-01T02:42:26.596+05:30நன்றி ..சகோ..ஹபீப் அவர்களே நன்றி ..சகோ..ஹபீப் அவர்களே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-49405113465534222322013-12-01T02:41:30.854+05:302013-12-01T02:41:30.854+05:30உங்களின் கருத்து ..மிக சரியானதே ..
தனக்கென குடும்ப...உங்களின் கருத்து ..மிக சரியானதே ..<br />தனக்கென குடும்பம் உள்ளவர்கள் ..உழைப்பை மட்டுமே பிரதானமாக கொள்ளல் வேண்டும் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-13892611343832293222013-12-01T02:39:00.811+05:302013-12-01T02:39:00.811+05:30நன்றி ...தம்பி நிஜாம் அவர்களே நன்றி ...தம்பி நிஜாம் அவர்களே அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-69098107615612417242013-12-01T02:37:56.418+05:302013-12-01T02:37:56.418+05:30நல்ல தகவல்களை தந்தீர்கள் அதிரை மெய்சா அவர்களே ..நன...நல்ல தகவல்களை தந்தீர்கள் அதிரை மெய்சா அவர்களே ..நன்றி அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-35454702752522705302013-12-01T02:36:09.189+05:302013-12-01T02:36:09.189+05:30எந்த ஒரு கலையாக இருந்தாலும் .மனதில் புகுந்து விட்ட...எந்த ஒரு கலையாக இருந்தாலும் .மனதில் புகுந்து விட்டால் ..அதுவே வாழ்க்கை என்று சொல்லும் ..<br />உழைக்க வந்த இடத்தில் ..கலை மீது தேட்டம் கொண்டால் ..இவ்விளைஞனுக்கு ஏற்பட்ட கதி தான் <br />உழைக்க வந்த இடத்தில் உழைப்பு மட்டுமே பிரதானம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-36030574299929946372013-12-01T00:16:17.385+05:302013-12-01T00:16:17.385+05:30இந்த நேரத்தில் யான் கண்ட ஓர் அதிர்ச்சியான நிகழ்வை ...இந்த நேரத்தில் யான் கண்ட ஓர் அதிர்ச்சியான நிகழ்வை ஈண்டுப் பதிகின்றேன்:<br /><br />நம் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள ஒரு சகோதரர் இருக்கக்கூடிய அமீரகத் தமிழ்ச் சங்கங்களுக்கு எண்ணிக்கையே இல்லாத நிலையி அவரும் ஓர் அமைப்பு ஏற்படுத்தினார் (ஆனால் இப்பொழுது உள்ள சட்டப்படி அப்படிப்பட்ட அமைப்புகள் எதுவும் இயங்க முடியாமல் அரசு ஆப்பு வைத்துவிட்டது!) அந்தச் சகோதரர் திரைப்படக் கலைஞர்களை அழைத்துக் கலைநிகழ்ச்சி நடத்தும் சென்னை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை நடத்தி விட்டார். ஆனால், வந்தவர்கட்கான அனைத்துச் செலவுகளையும் அவருடன் இணைந்திருந்தவர்கள் எல்லாம் இவரைக் கைகாட்டி விட்டுச் சென்று விட்டதுடன், அந்தச் சென்னை நிறுவனத்தாரிடம் சொல்லி, அந்தச் சகோதரரைக் கட்டிப் போட்டு , அடித்து மிரட்டி இவர்தான் எல்லாச் செலவுகட்கும் பொறுப்பு என்று காகிதத்தில் ஒப்பம் வாங்கி விட்டனர். இதுவிடயமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார். அவர் என் ஆங்கிலப் புலமையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவர் சார்பாக ஆங்கிலத்தில் நம் நாட்டின் தூதரகத்திற்கு நீண்ட மடல் எழுதிக் கொடுத்தேன். பின்னர் அந்த நகலை எடுத்துக் கொண்டு போய் (நல்லவேளை இந்தச் சகோதரர்க்கு இரு அமைச்சர்களை நன்குத் தெரியும்) தமிழக அமைச்சர்களைச் சந்தித்து என் ஆங்கிலக் கடிதம் (தூதரகத்திற்கு அனுப்பியதின்) நகலைக் காட்டியுள்ளார். அவ்வமைச்சர்கள் கூறினர் ‘தூதரகம் வழியாகச் செய்யப்படும் இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகட்கு நாங்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுப்போம்” என்று வாக்களித்துள்ளனர்.<br /><br />குறிப்பு: அந்தச் சகோதரர் ஊருக்குப் போகுமுன்பு என்னிடம் கடன்கேட்டார்; நான் கொடுக்கவில்லை; நான் நினைத்தது போல் அவர் நீண்ட நாட்கள் தாயகத்தில் இருந்து அவ்வமச்சர்கள் மூலம் மேற்படித் திருடர்கட்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-87070439734506748292013-11-30T23:44:52.029+05:302013-11-30T23:44:52.029+05:30ஒவ்வொரு வாரமும் நல்ல புத்திமதிகள். அவசியம் ஒவ்வொரு...ஒவ்வொரு வாரமும் நல்ல புத்திமதிகள். அவசியம் ஒவ்வொரு வளைகுடாவாழ் தமிழ் மக்கள்கள் தங்கள் இதயத்தில் இருத்த வேண்டியவைகள் மட்டும்மல்லாது, எவ்வூராகினும் என்னாடாகினும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய நல்ல அறிவுரைகள்.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31085078532441565272013-11-30T22:33:08.878+05:302013-11-30T22:33:08.878+05:30நல்லதோர் விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துக்கள். நல்லதோர் விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துக்கள். ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-5748628711383679062013-11-30T21:46:18.957+05:302013-11-30T21:46:18.957+05:30சினிமா மோகம்... சினிமா தாகம் இன்றும் வளைகுடாவில் உ...சினிமா மோகம்... சினிமா தாகம் இன்றும் வளைகுடாவில் உள்ள நம் சகோதரர்களிடம் கொட்டிக் கிடக்கிறது.<br /><br />ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு சினிமா பிரமுகர் வருகிறார் என்றால் அந்நிகழ்ச்சிக்கு கலர் சேர்ப்பதும்.. கூட்டம் சேர்வதும் இயற்கைதான் ஆனால் அதற்காக நம் வேலையை எல்லாம் விட்டு அவனுக்காக உழைப்பது ஏற்புடையதல்ல..<br /><br />தற்போது நம் சகோதரர்களும் சிலர் அடிமைப் பட்டுக் கிடக்கின்றனர். <br /><br />நல்ல நினைவூட்டல்....Anonymoushttps://www.blogger.com/profile/01499716935234961231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-85286263603685810612013-11-30T21:40:33.783+05:302013-11-30T21:40:33.783+05:30சினிமா மோகத்தில் அலைவோருக்கு சரியான சாட்டையடி !
த...சினிமா மோகத்தில் அலைவோருக்கு சரியான சாட்டையடி !<br /><br />திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் இதுபோன்ற அனுபவத்தில் மூலம்...<br /><br />ஒவ்வொன்றும் பயனுள்ள தொடர்கள்...<br /><br />வாழ்த்துக்கள் காக்கா<br /><br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-26119589617381282862013-11-30T20:19:52.146+05:302013-11-30T20:19:52.146+05:30வளைகுடாவில் நடக்கும் நிகழ்ச்சியில் இதுவும் ஒன்று. ...வளைகுடாவில் நடக்கும் நிகழ்ச்சியில் இதுவும் ஒன்று. நன்றாக கட்டுரை வடித்துள்ளீர்கள்.அருமை வாழ்த்துக்கள்.<br /> <br />அது மட்டுமல்ல பல இளைஞர்கள் தீய நட்புக்களை வளர்த்துக் கொண்டு கேளிக்கை விடுதிக்குச் சென்று நன்கு குடித்து விட்டு அங்கு நடக்கும் கேளிக்கை நடனங்களை ரசிப்பதோடு மட்டுமல்லாது உழைத்துசம்பாரித்த பணத்தை தண்ணீராய் இரைத்து கெட்டதொடர்புகளை ஏற்ப்படுத்திக் கொண்டு தன் வாழ்க்கையை கேள்விக்குறியாய் ஆக்கிக் கொண்டவர்களும் நிறைய பேர் உண்டு.. அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-45471763287343806412013-11-30T19:38:30.712+05:302013-11-30T19:38:30.712+05:30வாவ் நல்ல நிகழ்வை அருமையாய் கட்டுரைப்படுத்தினாய் ந...வாவ் நல்ல நிகழ்வை அருமையாய் கட்டுரைப்படுத்தினாய் நண்பா அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதாய்யை இருக்கிறதே மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.com