tag:blogger.com,1999:blog-4213508101510284740.post9098013570920401225..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில் !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-28770184701434660542013-07-25T13:40:24.811+05:302013-07-25T13:40:24.811+05:30பதிவுக்கு நன்றி.
இனிய ரமலான் முபாரக்.
குடும்பத்தி...பதிவுக்கு நன்றி.<br />இனிய ரமலான் முபாரக்.<br /><br />குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில்.<br />குடும்பத்தின் நிம்மதி என் கையில்.<br />சட்டம் என் கையில்.<br /><br />அயர்ந்து உறங்கும்போது அந்தக் கையையே களவாடிக்கொண்டு போகின்ற காலமிது.<br /><br />அருமையான உங்கள் ஆக்கம். மேலும் மேலும் தொடர்ந்து வர என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். <br /><br /><br />இப்படிக்கு.<br /><br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.<br />உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-91824601769842498842013-07-25T05:47:15.418+05:302013-07-25T05:47:15.418+05:30//மனித முன்னேற்றம் என்பது மனிதனுடைய ஒழுக்கம், நற்ப...//மனித முன்னேற்றம் என்பது மனிதனுடைய ஒழுக்கம், நற்பண்புகளை மையமாகக் கொண்டது.//<br /><br />ஒழுக்கம், நற்பண்புகள் இக்குணம் கொண்டவர்களே மனிதர்கள் மற்றவர்கள் இந்த முன்னேற்றம் நிலையை அடையாத நிலையிலிருக்கும் மனித கோலம்கொண்டவைகள். இக்கருத்தை உள்ளடக்கியதாகவும் மேற்கண்டவரிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது.<br /><br />//வணக்க வழிபாடுகளின் நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் சடங்கு ரீதியாக நிறைவு செய்து அதில் எவ்வாறு முஸ்லிம்கள் கவனக்குறைவுடன் செயல்படுகிறார்களோ//<br /><br />இன்றைய இஸ்லாமியரின் நிலைப்பாட்டையும், அது தவறானது என்பதையும் உள்ளார்ந்த சமூக அக்கறையில் எழுதப்பட்டுள்ளது. இன்று கோலத்திலும், சில அனுஷ்டானங்களிலும் இஸ்லாம் இருப்பதால் ருசியற்ற மாம்பலம் போல்தான் காட்சி தருகிறது என்பதும் உண்மையே. இந்நிலை மாறவேண்டும் என்ற விருப்பம் அவ்வாக்கியத்தில் பொதிந்துள்ளது. இது சமூக மேம்பாட்டு அக்கறையின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாக்கியம்.<br /><br />கட்டுரையில் கருத்து கோர்வை யாவும் அருமை. அதில் சிலதை பகிர்ந்துகொள்ள அமைந்தமைக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-7467118744924772242013-07-25T01:56:57.896+05:302013-07-25T01:56:57.896+05:30I LOVE COMMERCE I LOVE THOSE WHO LOVE COMMERCE என்...I LOVE COMMERCE I LOVE THOSE WHO LOVE COMMERCE என்னும் கொள்கையில் வாழும் தமியேன் ஒரு வணிகவியல் பட்டதாரியாகி, சுமார் 30 ஆண்டுகளாக கணக்காராகப் பணியாற்றியும் accountancy subject tution ஆசிரியனாகவும் இருக்கும் தமியேனுக்கு யான் விரும்பும் வணிகத்துறை ஆர்வலர்- ஆடிட்டர் என்னும் கணக்குத் தணிக்கையாளர் அவர்களை எங்களுடன் ஒரு பங்களிப்பாளாரக அமைத்துக் கொடுத்த அன்புச் சகோதரர் ஷிஹாபுதீன் அவர்கட்கு என் உளம் நிறைவான நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்!<br /><br />சென்ற விடுப்பில் ஷிஹாபுதீன் காக்கா அவர்களுடஜூம் ஆ வுக்குப்பின் நீண்ட நேரம் உரையாடியதில் அவர்களுடன் எனக்கு ஓர் அரிய நெருக்கம் உண்டாகி விட்டதை உணர்ந்தேன்; இன்று ஆடிட்டர் அவர்களை எங்ககு அறிமுகம் செய்து வைத்ததிலும் அவர்களின் பங்கை எண்ணிப் புகழ்கிறேன்; மகிழ்கிறேன். மாஷா அல்லாஹ்!<br /><br />என் வாழ்நாளி ஓர் ஆடிட்டரின் கீழ்ப் பணிபுரியும் ஒரு நற்பேறும் கிட்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.<br /><br />I LOVE COMMERCE AND I LOVE THOSE WHO LOVE COMMERCEKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-60281083074754318932013-07-25T00:38:21.262+05:302013-07-25T00:38:21.262+05:30சமூக விழிப்புணர்வு பக்கத்தின் புதிய பங்களிப்பாளர் ...சமூக விழிப்புணர்வு பக்கத்தின் புதிய பங்களிப்பாளர் ஆடிட்டர் பாரோஸ்கான் அவர்களையும் பரிந்துரைத்த சிஹாபுதீன் அவர்களையும் முதலில் வாழ்த்தி வரவேற்கிறேன்.<br /><br />தாங்களின் முதற்ப்படைப்பே முத்தான படைப்பாய் இருந்தன.<br /><br />அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விழிப்புணர்வு தரும் படைப்பு. வாழ்த்துக்கள். <br /><br />தொடரட்டும் உங்களது விழிப்புணர்வு ஆக்கங்கள். அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-54800630661176789432013-07-24T21:30:01.165+05:302013-07-24T21:30:01.165+05:30\\“தொழில்நுட்ப வளர்ச்சி என்பதும் மனித முன்னேற்றம் ...\\“தொழில்நுட்ப வளர்ச்சி என்பதும் மனித முன்னேற்றம் என்பதும் வெவ்வேறானவை”\\<br /><br />உண்மையிலும் உண்மை “ஆடிட்டர்” அவர்களே!<br /><br />கணக்கைத் தணிக்கைச் செய்வது போன்றே வாழ்வியல் கணக்கைச் சரியாகவே தணிக்கைச் செய்திருக்கின்றீர்கள்; பாராட்டுகள்!<br /><br />இற்றைப் பொழுதில் கண்டுபிடிப்புகள் ஏராளமிருக்கின்றன; ஆனால், மனித சமூகம் “கண்டுபிடிக்க” வேண்டிய ஒன்று மிகவும் அரிதாகிக் கொண்டே போகின்றது; அஃதே அன்பு என்னும் அபாரமான கண்டுபிடிப்பு!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-43666504916358134632013-07-24T19:59:02.921+05:302013-07-24T19:59:02.921+05:30நல்ல படைப்பு !
வாழ்க்கையில் அவசியம் தெரிந்துகொள்ள...நல்ல படைப்பு !<br /><br />வாழ்க்கையில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.<br /><br />பரிந்துரைத்த சிஹாப்தீன் காக்கவுக்கும், ஆக்கத்தை படைத்தா ஆடிட்டர் பெரோஸ்கான் அவர்களுக்கும் நன்றி !சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com