tag:blogger.com,1999:blog-4213508101510284740.post9173008850527893719..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: வாக்களித்த வேளையில் நாக்களித்த நன்றி !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-43578222270056094172014-04-29T23:09:02.218+05:302014-04-29T23:09:02.218+05:30ஜன நாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சி
தங்கள் முகத்...ஜன நாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சி <br />தங்கள் முகத்தில் பிரதி பலிக்கிறது ...மகிழ்ச்சி நல்ல <br />குடிமகனின் அடையாளம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-47695784058024083622014-04-29T12:44:29.604+05:302014-04-29T12:44:29.604+05:30இன்ஷா அல்லாஹ் 2016ல் சட்டசபைக்கு வாக்களிக்க மறக்க ...இன்ஷா அல்லாஹ் 2016ல் சட்டசபைக்கு வாக்களிக்க மறக்க வேண்டாம். வருகைக்கு நன்றிKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-15685502129999819122014-04-29T12:42:50.875+05:302014-04-29T12:42:50.875+05:30கல்யாண சபையில் கலகலப்பாய் பேசி மகிழ்ந்த நம் சந்திப...கல்யாண சபையில் கலகலப்பாய் பேசி மகிழ்ந்த நம் சந்திப்பு; என்றும் நினைவில் தித்திப்பு.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-72942338224127551612014-04-29T12:40:45.560+05:302014-04-29T12:40:45.560+05:30சந்திக்கும் வாய்ப்பிருந்தும் சந்திக்க இயலாமையுடன் ...சந்திக்கும் வாய்ப்பிருந்தும் சந்திக்க இயலாமையுடன் இருந் தோம் தொடர் பணியால்! வாழ்த்துரைக்கு நன்றிKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-34106668900986585032014-04-29T12:38:03.613+05:302014-04-29T12:38:03.613+05:30இன்று நன்மை கிடைத்ததனால்
.....இறைவன் நாட்டம் கொண்ட...இன்று நன்மை கிடைத்ததனால்<br />.....இறைவன் நாட்டம் கொண்டவனாய்<br />நன்று பெருக நாடியவனாய்<br />....நன்றி உமக்கும் கூறியவனாய்<br />சென்று வருவேன் இறையருளால்<br />...சீராய் வருவேன் மீண்டுமொரு<br />வென்று படைக்கும் பாடலுடன்<br />....வேண்டி நிற்பேன் துஆவினை!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-68943933639319570962014-04-29T12:30:09.505+05:302014-04-29T12:30:09.505+05:30இதயத்தில் என்றும் இருந்துவரும் காலை
உதயத்தில் காண்...இதயத்தில் என்றும் இருந்துவரும் காலை<br />உதயத்தில் காண்போம் உணர்KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-52252870808377310902014-04-25T19:23:36.730+05:302014-04-25T19:23:36.730+05:30அடடா இந்த முறை வாய்ப்பிருந்தும் ஊர் வராமல் வாக்களி...அடடா இந்த முறை வாய்ப்பிருந்தும் ஊர் வராமல் வாக்களிப்பதை மிஸ் பன்னிட்டோமே என வருந்தத் தோன்றுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/01499716935234961231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-52178533078624845662014-04-25T04:23:38.119+05:302014-04-25T04:23:38.119+05:30அகரம் (ஆங்கிலம்:Agaram), இந்தியாவின் தமிழ்நாடு மாந...அகரம் (ஆங்கிலம்:Agaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-11200794895004938232014-04-25T04:20:49.565+05:302014-04-25T04:20:49.565+05:30பதிவுக்கு நன்றி.
என்ன மச்சான் நல்ல சுகமா?
இந்த வ...பதிவுக்கு நன்றி.<br /><br />என்ன மச்சான் நல்ல சுகமா?<br /><br />இந்த வேவா வெயிலில் ஓட்டு போட்ட களைப்பில் என்ன நடக்குமோ என்று மக்களின் நினைப்பு,<br /><br />இவ்வளவு பாடு பட்டும் ஜெயித்துடுவோமா என்று வேட்பாளர்களின் நினைப்பு,<br /><br />இவ்வளவு கடுமையாக பாதுகாப்பு போட்டும் அசம்பாவிதம் ஏதும் நடந்துடுமா என்று காவல் துரையின் நினைப்பு.<br /><br />எப்படா டாஸ்மார்க் திறப்பாணுக என்று குடிமகன்களின் நினைப்பு..<br /><br />இப்படி பல நினைப்புகளுக்கு மத்தியில், கடும் வெயிலில் குளிர்ந்த பதநீர் குடித்ததுபோல் ஒரு கவிதையை கொடுத்து எங்களையும் ஒரு கணம் உங்களின் அகரத்தை நினைக்க வைத்து விட்டீர்களே.<br /><br />வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.<br />இப்படிக்கு.<br />K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.<br />த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.<br />உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-88280735432805526772014-04-24T23:37:33.172+05:302014-04-24T23:37:33.172+05:30சிகரம் தொட்ட உம் வரிகள்
நிகரே இல்லாப் புது மொழிகள்...சிகரம் தொட்ட உம் வரிகள்<br />நிகரே இல்லாப் புது மொழிகள் <br />உலகே நோக்கும் ஓட்டெடுப்பில் <br />உனதும் கலந்தது தேன்பாலாய்<br />எதிலும் குடுப்பினை வல்லதுவே <br />ஏகமாய்ச் செய்திடு நல்லதையே அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-38895670283930091122014-04-24T21:40:25.609+05:302014-04-24T21:40:25.609+05:30வாக்களித்த உந்தன் வனப்பினது தோற்றமதை
சேக்கனா தந்த...வாக்களித்த உந்தன் வனப்பினது தோற்றமதை<br /><br />சேக்கனா தந்தார் சிறப்பாக - தாக்கம்;<br /><br />தனித்தஉம் சந்தோசம்; தாம்தவறாக் கண்டோம்<br /><br />இனித்த இதயம் இதம்.Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-45995201075110229552014-04-24T21:38:24.297+05:302014-04-24T21:38:24.297+05:30வந்த நோக்கம் நிறைவேற
.........வல்லோன் அருளை வேண்டு...வந்த நோக்கம் நிறைவேற<br />.........வல்லோன் அருளை வேண்டுகிறாய்<br />இந்த வாக்கில் வாக்களித்தே<br />..........இனிமை உணர்ந்தே மகிழ்கின்றாய்<br />சொந்த பந்தம் உறவுகளுள்<br />..........சுவர்க்கம் கண்டும் இருந்திருப்பாய்<br />தந்த விபரம் தப்பாதே<br />..........தரமாய் காத்தே நிற்பாயே.<br /><br />அன்று சின்னம் குத்திட்டாய்<br />..........அதுபோல் அல்ல கண்டிருப்பாய்<br />இன்று அழுத்தி வாக்களிக்க<br />..........எல்லாம் இலகாய் கண்டிருப்பாய்<br />நன்றே இவைகள் மாறினாலும்<br />..........நம்மில் மாற்றம் இல்லைதான்<br />என்றே சொல்ல வேதனைதான்<br />..........என்ன செய்ய நமினத்தை.!<br />Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57590147851309484722014-04-24T21:37:42.031+05:302014-04-24T21:37:42.031+05:30எல்லாத்தையும் சொன்னீங்க
யாருக்கு ஓட்டு போட்டீங்கன...எல்லாத்தையும் சொன்னீங்க <br />யாருக்கு ஓட்டு போட்டீங்கன்னு <br />சொல்லலையே!? ஹி ஹி ஹி மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-23767554676572391512014-04-24T20:34:13.894+05:302014-04-24T20:34:13.894+05:30மிக்க நன்றிமிக்க நன்றிKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-26346020343534500562014-04-24T18:53:21.645+05:302014-04-24T18:53:21.645+05:30வணக்கம்
ஒரு குடிமகனின் கடமை சிறப்பாக செய்துள்ளீர்க...வணக்கம்<br />ஒரு குடிமகனின் கடமை சிறப்பாக செய்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-36344917392252745202014-04-24T18:18:14.888+05:302014-04-24T18:18:14.888+05:30எப்படி என்ற விளக்கம் என் தனி மின் அஞ்சலுக்கு அறிவி...எப்படி என்ற விளக்கம் என் தனி மின் அஞ்சலுக்கு அறிவிக்க வேண்டுகின்றேன்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-19385696552625319042014-04-24T18:16:34.597+05:302014-04-24T18:16:34.597+05:30மிக்க நன்றி அய்யாமிக்க நன்றி அய்யாKALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31414286805857972082014-04-24T18:14:39.074+05:302014-04-24T18:14:39.074+05:30எதிர்பாராமல் சந்தித்த காலையில், இருவரும் சிந்தித்த...எதிர்பாராமல் சந்தித்த காலையில், இருவரும் சிந்தித்த வேளையில் இந்தப் படமும் எடுத்தீர்கள்; இல்லம் வந்து என்றன் உள்ளம் வழிந்த கவிவரிகளை அனுப்பினேன்; சுடச்சுட பதிவுக்குள் கொணர்ந்தீர்கள்; வாழ்த்துகளும் நன்றிகளும் உங்களுக்கே உரித்தாக்குகின்றேன்.KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-72689253070315456992014-04-24T17:52:26.880+05:302014-04-24T17:52:26.880+05:30வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவ...வணக்கம்,<br /><br />நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்<br />வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.<br /><br />www.Nikandu.com<br />நிகண்டு.காம்Anonymoushttps://www.blogger.com/profile/17266760013049255355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-45270214865027264762014-04-24T16:38:59.352+05:302014-04-24T16:38:59.352+05:30பொறுப்புள்ள குடிமகனாக தனது கடமையை சிறப்பாக செய்துள...பொறுப்புள்ள குடிமகனாக தனது கடமையை சிறப்பாக செய்துள்ளீர்கள்<br /><br />வாழ்த்துக்கள் கவிக்குறள்சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com