.

Pages

Wednesday, July 10, 2013

நவீன ஆத்திச்சூடி !

ஒவ்வொரு மனிதனின் குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை [ ஐ விரல்போல் ] இது இறைவனின் அமைப்பு. ஆனால் கொள்கையில் நேராக, யாருக்கும் பாதிப்பு இல்லாது, நேர்மையாளர், கொள்கை பற்றுள்ளவர் எனும் பெயர் எடுக்கவேண்டும். அப்படிப்பட்ட சூழல் உருவாக !  என் எண்ணத்தில் உதித்ததை ஆத்திச்சூடி வடிவில் கொடுத்துள்ளேன் உங்களது கருத்துக்களை கூருங்களேன் !
அளவாய் பேசு
ஆழமாய் யோசி
இனிமையாய் பழகு
ஈன்றவளை மதி
உண்மையை உரக்கச்சொல்
ஊர் போற்ற நடந்திடு
எண்ணம் சிறந்திடு
ஏகனை துதித்திடு
ஐ விரல்போல் மானுடர்
ஒற்றுமை காத்திடு
ஓரிறை கொண்டிடு
ஔவியம் பேசேல்
ஃதே நடந்திடு

மு.செ.மு.சபீர் அஹமது

2 comments:

  1. பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டிய நல்லதொரு கருத்துகளை கொண்டுள்ளது.

    தொகுப்பு அருமை !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers