.

Pages

Thursday, July 4, 2013

ஓடி முடிகிறது

வெளிச்சம்
இருட்டை உடைத்தெறிந்து
எங்கிலும் நிறையப் பார்க்கிறது

இருட்டு
வெளிச்சத்தை உண்டு
செரித்துக்கொள்ளப் பார்க்கிறது

இத்
தொடர்ப் போராட்டங்களுக்குள்
மாய மயக்கத்தோடு
தெளிவு தேடியே
ஓடி
முடிகிறது
மனித வாழ்க்கை
அன்புடன் புகாரி

3 comments:

  1. போராட்டம் தான் ஆகி விட்டது வாழ்க்கை...

    ReplyDelete
  2. தொடர் சுழல்ச்சியாய் வாழ்க்கை மனிதனுக்கு ஒரு தொடர் போராட்டமே என்பதை இரு வரிகளில் சொல்லியிருக்கும் விதம் அருமை

    ReplyDelete
  3. 24 மணிநேரமும் சமூக குற்றங்கள் நடைபெறாதா !? உலகமா இருந்தா எப்படி இருக்கும் !?

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers