[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]
'நச்'சுக்கிரிமிகள் கவிதை சும்மா 'நச்'சுன்னு இருக்கு !
// நல்லஉள்ளங்களின்மெல்லியஉணர்வுகளைக்கள்ளமாய்ப்பயன்படுத்திக் கொள்ளும்நச்சுக் கிருமிகள்சுபிட்சமாய் வாழும்வரை...இந்த பூமிதுக்கம் மட்டுமேநிறைந்தமயான பூமிதான் //சரியாகச்சொன்னீர்
உண்மை தான்...
சுருங்கச்சொன்னாலும் சுளீரென்று உறைக்கவைக்கும் சுள்ளாய்ப்பான வரிகள். சும்மா நச்சிண்டு இருக்கு.அருமை.வாழ்த்துக்கள் நண்பரே.!
உள்ளத்தில் நஞ்சை வைத்து நாவில் தேனை தடவி பேசும் நயவஞ்சக பூமி இது ..என்பதை கூறும் கவி
மெய் மறைத்துபொய் பகட்டுமயக்கும் உலகில்தாக்கம் கண்டார். சிந்தித்து புதையல்சிறேத்தே கொண்டுஇகத்து கவிஞர்புறேத்தே தந்தார்நல்லஉள்ளங்களின்மெல்லியஉணர்வுகளைக்கள்ளமாய்ப்பயன்படுத்திக் கொள்ளும்நச்சுக் கிருமிகள்சுபிட்சமாய் வாழும்வரை...இந்த பூமிதுக்கம் மட்டுமேநிறைந்தமயான பூமிதான்ஆம்! அறிவுஅழகாய் சொன்னார்அன்புடன் புகாரிஅது போன்று... புனிதர் உள்ளம்சொன்ன உண்மைநஞ்சு நரியும்-அதில்திட்டம் வகுத்தது.பணம் பன்னகுணம் கெட்டகுள்ள நரியின்வித்தை யது.பகுத்த அறிவுபகுத்து பார்த்து இருக்கும் இறை இல்லை என்றது!பூமி தட்டைபகுத்து கண்டதுபின்பு கோலம் என்று சொன்னது.இந்த உண்மைகள்இருப்பது போலநச்சு திணிக்கநன்கு தீட்டியது.பகுத்த அறிவே தகுந்த கருவியெனவகுத்து கொண்டுகளம் வந்தது. உண்மை அதில்உள்ளில் அழகாய்வெளியில் மின்னதிறமை நுழைத்து.தேனை தடவிவண்ணம் பூசிகள்ள வஞ்சகம் நூலை விட்டது.இகத்து இளமைஅகத்து ஏற்று பகுத்த அறிவுஎன்றே ஏமாறின. இன்றதனால் இந்தநல்லவர்வாழ் பூமிமயான கோலம்நிறைந்தே உள்ளது. இது போன்றஏமாற்று கண்டஅன்புடன் புகாரிஅழகுற தந்தனரோ!.
நச்சுக் கிருமிகளாம்நயவஞ்சக நெஞ்சோரைநச்சென்று நாலு வரிகளில்பச்சென்று பதியும் வண்ணம்பதிந்தது நும் புலமை!
கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
'நச்'சுக்கிரிமிகள் கவிதை சும்மா 'நச்'சுன்னு இருக்கு !
ReplyDelete// நல்ல
ReplyDeleteஉள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான் //
சரியாகச்சொன்னீர்
உண்மை தான்...
ReplyDeleteசுருங்கச்சொன்னாலும் சுளீரென்று உறைக்கவைக்கும் சுள்ளாய்ப்பான வரிகள். சும்மா நச்சிண்டு இருக்கு.அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.!
உள்ளத்தில் நஞ்சை வைத்து
ReplyDeleteநாவில் தேனை தடவி பேசும்
நயவஞ்சக பூமி இது ..
என்பதை கூறும் கவி
மெய் மறைத்து
ReplyDeleteபொய் பகட்டு
மயக்கும் உலகில்
தாக்கம் கண்டார்.
சிந்தித்து புதையல்
சிறேத்தே கொண்டு
இகத்து கவிஞர்
புறேத்தே தந்தார்
நல்ல
உள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்
ஆம்! அறிவு
அழகாய் சொன்னார்
அன்புடன் புகாரி
அது போன்று...
புனிதர் உள்ளம்
சொன்ன உண்மை
நஞ்சு நரியும்-அதில்
திட்டம் வகுத்தது.
பணம் பன்ன
குணம் கெட்ட
குள்ள நரியின்
வித்தை யது.
பகுத்த அறிவு
பகுத்து பார்த்து
இருக்கும் இறை
இல்லை என்றது!
பூமி தட்டை
பகுத்து கண்டது
பின்பு கோலம்
என்று சொன்னது.
இந்த உண்மைகள்
இருப்பது போல
நச்சு திணிக்க
நன்கு தீட்டியது.
பகுத்த அறிவே
தகுந்த கருவியென
வகுத்து கொண்டு
களம் வந்தது.
உண்மை அதில்
உள்ளில் அழகாய்
வெளியில் மின்ன
திறமை நுழைத்து.
தேனை தடவி
வண்ணம் பூசி
கள்ள வஞ்சகம்
நூலை விட்டது.
இகத்து இளமை
அகத்து ஏற்று
பகுத்த அறிவு
என்றே ஏமாறின.
இன்றதனால் இந்த
நல்லவர்வாழ் பூமி
மயான கோலம்
நிறைந்தே உள்ளது.
இது போன்ற
ஏமாற்று கண்ட
அன்புடன் புகாரி
அழகுற தந்தனரோ!.
நச்சுக் கிருமிகளாம்
ReplyDeleteநயவஞ்சக நெஞ்சோரை
நச்சென்று
நாலு வரிகளில்
பச்சென்று
பதியும் வண்ணம்
பதிந்தது நும் புலமை!